அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் சேர்ந்து உருவாக்கிய லைட்-1 என்ற நானோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருக்கும் கலீபா எனும் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியான அறிவிப்பில், அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் செய்து கொண்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளின் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு நாடுகளின் கூட்டமைப்பில் லைட்-1 என்னும் நானோ செயற்கைக்கோள் இன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த செயற்கைக்கோளை, அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழகம், அமீரகத்தில் இருக்கும் கலீபா பல்கலைகழகம் மற்றும் பக்ரைன் […]
