பழ வியாபாரி ஒருவர் பழம் வாங்க வந்த ஈபி அலுவலர் ஒருவரை செமையாக கலாய்த்துள்ளது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் எலக்ட்ரிசிட்டி போர்டு அலுவலகம் வெளியில் தள்ளுவண்டியில் வைத்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஈபி அலுவலர் ஒருவர் வந்து வாழைப்பழம் என்ன விலை? என்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரி சார் இத நீங்க எதுக்கு வாங்க போறீங்கன்னு தெரிஞ்சா தான் நான் விலை செல்ல முடியும் என்றுகூறியுள்ளார் . அதற்கு அந்த ஈபி அலுவலர் என்னப்பா […]
