திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் குட்டப்பாளையத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரஸின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வந்திருந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு, பால் உற்பத்தி பெறுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய […]
