தலைமை காவலரிடம் தகராறில் ஈடுபட்ட பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் தனியார் வங்கி ஊழியரான ரேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புது வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்நிலையில் செல்வி மணமகன் வீட்டாரிடம் திருமணத்திற்கு முன்பே 5 சவரன் தங்கச் சங்கிலி, ஒரு மோட்டார் சைக்கிள் […]
