பிரான்ஸ் நாட்டில் கலாச்சாரத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொண்டுஉள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போதுஅதற்க்கு எதிரான தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் […]
