Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமணம் செய்தோருக்கு அரசு பணியில் முன்னுரிமை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு தேர்வாணையம் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம் சித்தார்த்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குரூப் 4 பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்று 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமணம் செய்தால்…! முன்னுரிமை இல்லை…. ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு …!!

தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி  டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த மார்ச் மாதம் 7382 குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றதாகவும், இது சம்பந்தமான அறிவிப்பாணையில் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த தொடரில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: புகைப்படம் (மணமகன் மற்றும் மணமகள் சேர்ந்து இருக்கும் புகைப்படம்) விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை குடிமக்கள் கணக்கு எண் சாதி சான்றிதழ் (மணமகன் மற்றும் மணமகள்) திருமண பதிவு சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login […]

Categories
மாநில செய்திகள்

கலப்புத் திருமணம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை…. போடு செம….!!!!

தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டிய வரிகளில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்து எம்ஜிஆர் தலைமையிலான அரசு 1986ம் ஆண்டு ஆணையிட்டது. ஆனால் இந்தத் திட்டத்தை கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று ரவிக்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதே மக்கள் மத்தியிலும் […]

Categories
மாநில செய்திகள்

“கலப்பு திருமணம்” செய்யும் பெற்றோர்களின்…. குழந்தைகளுக்கு சாதிசான்றிதழ்…. புதிய அரசாணை…!!

கலப்பு திருமணம் செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவிப்பின்படி சாதிசான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்யும் தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் தொடர்பான முக்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. வெவ்வேறு சாதிகளை சார்ந்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் அறிவிப்பின் அடிப்படையில் தந்தையின் சாதி அல்லது தாயின் சாதியை சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுவார்கள் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சந்திரமோகன் அரசாணை வெளியிட்டு உள்ளார். அதில் பெற்றோரின் அறிவிப்பின் அடிப்படையில் அந்த சாதியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்த பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பம் அடிப்படையில் இனி ஜாதி சான்றிதழ் வழங்கப்படும். கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து வருவாய் துறை அதிகாரிகளும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது . தமிழகத்தில் வழக்கமாக தந்தை சாதியின் அடிப்படையிலேயே சாதி சான்றிதழ் […]

Categories
தேசிய செய்திகள்

கலப்பு திருமணங்கள் பற்றி நோட்டீஸ் தேவையில்லை… புதிய உத்தரவு..!!

கலப்பு திருமணங்கள் செய்பவர்கள் தங்களை பற்றிய அறிவிப்பை அளிக்க தேவையில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்புத் திருமணங்கள் சட்டப்படி, பதிவு அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்களைப் பற்றிய அறிவிப்பை மாவட்ட திருமண அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவர் அதனைப் பதிவு அலுவலக நோட்டீஸ் போர்டில் 30 நாட்கள் ஒட்டி வைப்பார். இந்த விதி அடிப்படை உரிமைகளான சுதந்திரம் மற்றும் தனி உரிமை ஆகியவற்றில் போர் தொடுப்பதாகும் என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் இது தேவையற்றது […]

Categories
மாநில செய்திகள்

எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம்… நள்ளிரவில் பெண்ணை கடத்தி வந்த குடும்பத்தினர்… சிசிடிவி காட்சியில் அம்பலம்!!

கோவையில் சாதி மறுத்து திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த பிரபாவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார். இதற்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர்களை எதிர்த்து சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். குறிப்பாக கார்த்திகேயன் […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா வந்த இடத்தில் face bookல் மலர்ந்த காதல்!

பிரித்தானியாவை சேர்ந்த 62 வயது  Isabell dibble  என்ற பெண்னுக்கு  மூன்று முறை திருமணம் ஆன நிலையில் மூன்று கணவர்களும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டில் Tunisia நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள காபி ஷாப்பில் பொழுதை போக்கியுள்ளார். இந்நிலையில் அங்கு பணிபுரியும் Bayram என்ற ஊழியர் உடன் நட்பாக பழகியுள்ளார். பின்னர் சொந்த நாட்டுக்கு திரும்பிய அவர் காபி ஷாப் ஊழியர்களுடன் பேஸ்புக்கில் நட்பாக விரும்பினார். ஆனால் தவறுதலாக அதே நாட்டைச் சேர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கலப்பு திருமணம் செய்து வைத்த நபரை கடத்திச் சென்ற கும்பல்!

ஈரோடு அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பவானி வட்டம் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவரும் குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஈஸ்வரன் மூலம் திருமணம் நடந்துள்ளது. பிறகு சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் வீட்டில், செல்வனும் இளமதியும் தங்கியுள்ளனர். இருவரும் வெளியே […]

Categories

Tech |