பிரிட்டனில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கலப்பு தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கலப்பு தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 50 வயதுக்கு மேற்பட்ட கொரோனா வைரஸ் முதல் டோஸ் தடுப்பூசியை […]
