பிரிட்டனில் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனாவிற்கு எதிராக முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு அதிகமான நபர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் அரசு, கலப்பு தடுப்பூசிக்கான ஆராய்ச்சியை விரிவுபடுத்தி இருக்கிறது. அதன்படி ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை, முதல் டோஸாகவும், வேறு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டாம் டோஸாகவும் செலுத்தப்பட்டு, அதற்குரிய பலனை கண்டுபிடிக்கும் […]
