Categories
உலக செய்திகள்

கலப்படம் செய்த போதைபொருள்…. அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை…. தவிக்கும் பிரபல நாடு….!!!

அர்ஜென்டினா நாட்டில் கலப்படம் செய்த கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தி 17 பேர் உயிரிழந்துள்ளனர். அர்ஜென்டினா நாட்டில் கலப்படம் செய்த கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விசாரணை செய்த போலீசார் ஒரு கும்பலை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை விசாரித்ததில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடனான  போட்டியில் போதை பொருள் தயாரிக்கும் செலவை குறைக்கும் வகையில் கொக்கைனில் […]

Categories
மாநில செய்திகள்

வெல்லத்தில் கலப்படம்…. தயாரிப்பு ஆலைகளில் சிசிடிவி கேமராக்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தயாரிப்பாளர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் , காமலாபுரம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. அங்கு சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட பல ரசாயனப் அதிக அளவில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தயாரிப்பு அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் பெயரில் தற்போது ஆலைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வெல்லங்களில் ரசாயன பொருட்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 மாதங்களாகியும் உரிய விளைச்சல் இல்ல…. தண்ணீரில் கரைக்கபட்ட உரம்…. புகார் கொடுத்த விவசாயிகள்….!!

உரத்திலிருந்து மண் தனியே பிரிவதால் விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் குச்சிக்கிழங்கு, உருளை கிழங்கு, சோளம், கடலை, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நிலப்பகுதியில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடம்பூரை சுற்றியுள்ள காடகநல்லி, கரளியம், இருட்டிபாளையம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய பயிர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உரம் வாங்கி போட்டுள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

‘பொருட்களை குப்பையில் வீசுங்கள்’…. கடைகளில் நுழைந்த மர்ம நபர்…. கைது செய்த போலீஸ் அதிகாரிகள்….!!

லண்டனைச் சேர்ந்த ஒருவர் கடைகளில் நுழைந்து ஊசி மூலமாக உணவுப் பொருட்களில் மர்ம பொருளைச் செலுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள Fulhamமைச் சேர்ந்தவர் 37 வயதான  Leoaai Elghareeb என்பவர். இவர் Tesco, Waitrose மற்றும் Sainsbury போன்ற கடைகளில் நுழைந்து அங்குள்ள உணவு பொருட்களில் ஊசி மூலம் மர்ம பொருள் ஒன்றை செலுத்தியதாக தெரியவந்துள்ளது. இதனையறிந்த மக்கள் நேற்று அவரை திட்டி தீர்த்து கொண்டிருந்தனர். மேலும் இந்த தகவலை மக்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தைகளுக்கு இதை வாங்கி கொடுக்காதீங்க”… சோதனையில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் சாப்பிடும் லாலிபாப் மிட்டாய்களில் கலப்படம் உள்ளது சோதனையில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் குழந்தைகள் சாப்பிடும் லாலிபப் போன்றவைகளை தயாரித்து வருகின்றனர். அதில் டால்கம் பவுடரை கலந்து கலப்படம் செய்தது சோதனையில் தெரியவந்தது. நகரின் மைய பகுதியில் உள்ள தின்பண்டங்களை உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை சோதனை செய்தது. இதில் 9000 கிலோ மிட்டாய்கள் மற்றும் லாலிபப் பை கைப்பற்றியது. இதில் 4500 கிலோ […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசலில் தண்ணீர் கலப்பு ? மதுரையில் பரபரப்பு ….!!

மதுரையில் உள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சமத்துவபுரம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல் டீசல் விற்பதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டாலும் கூட கொரோனா வைரஸ் விரட்டி அடிப்பதற்கு சமூக விலகல் அவசியம் என்பதை உணர்ந்து தங்களுக்கு ஏற்படுள்ள பொருளாதார […]

Categories

Tech |