Categories
தேசிய செய்திகள்

சிறுமி பலாத்கார வழக்கு… தொழிலாளி கைது… போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகாவைச் சேர்ந்த ரவி (40) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ரவி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை விளை நிலத்திற்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து வருவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை பிறந்த தினத்திலேயே…. கொரோனாவால் தந்தை உயிரிழப்பு… கலபுரகி அருகே பரிதாபம்…!!

கலபுரகி என்ற பகுதியில் குழந்தை பிறந்த தினத்தன்று குழந்தையின் தந்தை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அவரது மனைவிக்கு பிரசவ வலி […]

Categories

Tech |