தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு இன்றும் நாளையும் நடைபெற உள்ள நிலையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனம் செய்யப் படுவது முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது பற்றி வெளியான தகவலில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் 45 பேர் மீட்கப்பட்டு 85 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி வேலைவாய்ப்பில் முன்னுரிமை மதிப்பெண்களில் 18 பேருக்கு திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும், முன்னுரிமை மதிப்பேன் […]
