தனுஷ்கோடியில் கட்டப்பட்டு வரும் 8 கோடி மதிப்பிலான கலங்கரை விளக்கம்,தேர்தலுக்கு பின் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் அருகே புயலின் காரணமாக தனுஷ்கோடி பகுதியில் பல பகுதிகள் அழிந்து போனது. இந்நிலையில் சாலை வசதி வந்த பிறகு ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததை அடுத்து புயலால் அழிந்து போன தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தனுஷ்கோடி கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி […]
