பெங்களூரு சிறையில் சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளதால் முதல்வர் கலக்கம் அடைந்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் […]
