Categories
மாநில செய்திகள்

கற்றல் குறைபாடு…. 343 மாணவர்கள் பாதிப்பு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கு நிபுணர் குழு அமைக்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் உள்ள பெற்றோர் ,ஆசிரியர் சங்கங்களை மறு சீரமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோ என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக்கல்வி ஆணையத்தின் சார்பில் இணை இயக்குனர் அமுதவல்லி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஸ்மார்ட்போனில் மூழ்கும் சிறுவர்கள்…. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை….!!!

நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. அதனால் அப்போது ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் செல்போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள 15 வயது சிறுவனுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ஆறு மாதங்களில் அந்த மாணவனின்  நடவடிக்கையில்  திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் தூக்கமின்மை, படிப்பில் தோல்வி, கடும் கோபம் மற்றும் எரிச்சல் போன்ற நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் உடனே மனநல […]

Categories

Tech |