கேரளா போக்குவரத்து துறை பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேல்நிலை சான்றிதழோடு வாகனம் ஓட்டுவதற்கான கற்றல் உரிமம் வழங்க திட்டமிட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை பாடமாக மாற்றும் திட்டமும் உள்ளது. இது குறித்த பாடத்திட்ட அறிக்கையைப் போக்குவரத்து துறை அடுத்த வாரம் கல்வித்துறையிடம் ஒப்படைக்கும். அரசு ஒப்புதல் அளித்தால் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை அணுகும். தற்போது டிரைவிங் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கற்றல் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 11 மற்றும் […]
