Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? என்பது குறித்து ஆராய குழு அமைப்பு!!

கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? என்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 15 நாளில் அறிக்கை அளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கல்விநிறுவனகள் ஆகியவை மூடப்பட்டன. ஒரு வருடத்திற்கு […]

Categories

Tech |