சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரியில் அவர் தெரிவித்திருப்பதாவது: |எனக்கு சிறுவயது முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்தேன். பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அதில் டிஎன் 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண் வேண்டும் என்று […]
