உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, சென்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலுக்குச் சென்றுள்ளார். நெடு நேரமாகியும் அவள் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமி இறந்து கிடந்தாள். அவளை இருவர் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை […]
