துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞர் மறைந்த டயானா மைக்கேல் ஜாக்சன் போன்ற பிரபலங்கள் இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனை வடிவத்தை பகிர்ந்துள்ளார். துருக்கி நாட்டை சேர்ந்த ஆர்பெர் யெசில்டாஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு கற்பனை விஷயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார்கள்? என்று தனது கற்பனையை தட்டி […]
