நகை கடன் தள்ளுபடி செய்யாத நபர்கள் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் களை தள்ளுபடி செய்யாத பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்த பின் வட்டி கட்டிய அனைவருக்கும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு 5 சவரன் நகை […]
