எவ்வித விசாரணையும் இல்லாமல் தாக்கிய போலீசார் மீது கறுப்பின ராணுவ அதிகாரி வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சேவையில் இருக்கும் கறுப்பின ராணுவ இரண்டாம் லெப்டினன் கரோன் நிசாரியோ என்பவர் அவரது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். அவர் ஓட்டி வந்த காரில் நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை. எனினும், அவர் தற்காலிகமாக ஒரு நம்பர் பிளேட்டை பார்வைக்காக வைத்திருந்தார். இந்நிலையில் இரண்டு போக்குவரத்து காவல்துறையினர் […]
