Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகிய நிலையில்… மனைவி எடுத்த விபரீத முடிவு… உதவி கலெக்டர் விசாரணை…!!

கறம்பக்குடி அருகில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் கண்ணு தோப்பு கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி 26 வயதுடைய அழகுராணி. இவர்களுக்கு கல்யாணமாகி 4 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில்  யுவிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது‌. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அழகுராணி நேற்று முன்தினம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றி… “மரக்கன்றுகளை நட்ட அதிகாரிகள்”…. நன்றி தெரிவித்த மக்கள்..!

கறம்பக்குடி அருகில் ரெகுநாதபுரம் புது விடுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதிகாரிகள் மரக்கன்றை  நட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் ரெகுநாதபுரம் புது விடுதியில் உள்ள கடை வீதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன மற்றும் கடைகள், கட்டிடங்கள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்து அடிக்கடி ஏற்படுகின்றது. எனவே இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நெடுஞ்சாலைதுறை சார்பாக […]

Categories
அரசியல்

“இது என்னடா..? புது குழப்பம்”…. குளறுபடி நிறைந்த வாக்காளர் பட்டியல்… அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள்…!!!

கறம்பக்குடி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் பல தவறுகள் இருப்பதால் வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தம் 15-வார்டுகளும், 13,183 வாக்காளர்களும் இருக்கும் நிலையில், இதற்கு முன்பு இருந்த வார்டுகளுடைய எண்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமின்றி வாக்காளர்களுக்கான வார்டுகளிலும், இதற்கு முன்பு இருந்த பகுதியில் இருந்து மற்றொரு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளரின் பெயர், புகைப்படம் மற்றும் தந்தை பெயர் தவறுதலாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது… 30 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

கறம்பக்குடி அருகே மது விற்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சின்னப்பன் ஆகியோர் கறம்பக்குடி மீன்மார்க்கெட், திருமணஞ்சேரி பாலம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த குமார்(65), சிவா(19), முருகானந்தம்(47) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் […]

Categories

Tech |