வாலாஜாவில் இருந்து சென்னைக்கு நடை பயணம் செல்ல முயன்ற கர்ப்பிணி பெண் மற்றும் கைக்குழந்தையை காவல்துறையினர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் கர்ப்பிணி பெண் சென்னைக்கு நடந்து செல்வதாக கால்நடை மருத்துவர் ரவிசங்கர் என்பவர் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அந்த கர்ப்பிணி பெண் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், மேலும் இவர் […]
