Categories
தேசிய செய்திகள்

“கர்ப்பிணி பெண் 2 குழந்தைகளுடன் பலியான விவகாரம்”….. மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம்…. அமைச்சர் தகவல்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு என்ற பகுதியில் தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண்மணிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக கஸ்தூரியின் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அந்த சமயத்தில் கஸ்தூரி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தை வயிற்றில் இருந்துள்ளது. தன்னுடைய கணவர் இல்லாததால் வயிற்றில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொடூரத்தின் உச்சம்…. கர்ப்பிணி பெண் இடுப்பு நசுங்கி… குழந்தையுடன் பலி…!!!

ரஷ்யப் படையின் கொடூர தாக்குதலில் இடுப்புப்பகுதி நசுங்கி கர்ப்பிணி பெண் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19ஆம் நாளாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது திடீரென்று ரஷ்யப் படைகள் அந்த மருத்துவமனை மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

SHOCK: பரோட்டா சாப்பிட்டு 5 மாத கர்ப்பிணி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அன்னத்தாய். 26 வயதுடைய அன்னத்தாய் என்பவர், 5 மாத கர்ப்பிணி பெண்.  அவர் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அன்னத்தாயிற்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததால், அருகிலிருந்த கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]

Categories

Tech |