Categories
உலக செய்திகள்

முகப்பருக்களுக்கு மருந்து எடுத்த கர்ப்பிணி பெண்… பக்க விளைவுகளால் ஏற்பட்ட துயரம்…!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் கர்ப்பமாக இருந்த பெண் முகத்தில் இருந்த பருக்களுக்கு மருந்து எடுத்தது, அவரின் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்குவதற்காக  சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் கர்ப்பம் தரித்திருக்கிறார். அதன்பிறகு, அவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தன் குழந்தை வாய் பேச முடியாமல் இருப்பதாகவும், கற்பதில்  குறைபாடு இருப்பதாகவும் கூறி, தனக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மீது அந்த பெண் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த வலி…. ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!!

ஆம்புலன்ஸில் வைத்து பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றி மலை கிராம பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஸ்டெல்லா(23) என்ற மனைவி உள்ளார். நிறை மாத கர்ப்பிணியான மேரிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் மேரியை கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது மேரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் தாக்கிய கிராம மக்கள்….. எதற்காக தெரியுமா?… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஆந்திர மாநில திருப்பதி அடுத்துள்ள பழைய வீராபுரம் கிராமத்தில் ஸ்ரீ ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவரும் வேறு பகுதியை சேர்ந்த லீலாவதி என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதல் விவகாரத்தை ரகசியமாகவை வைத்திருந்தனர். ஆனால் ஒரு நாள் இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஆட்டோவில் அவசரமாக வந்த கர்ப்பிணி பெண்… வழிமறித்து பணம் கேட்ட போலீஸ்…. பரபரப்பு….!!!!

பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் இரவு செம்பியம் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அது ஒரு வழிப்பாதை என்பதால் அந்த ஆட்டோவை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி மடக்கி இருக்கிறார். அப்போது ஆட்டோவில் கர்ப்பிணிபெண்ணும், குழந்தையும் இருந்துள்ளனர். நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டிவந்ததால் 1500ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு போகும்மாறு பாலமுரளி கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுனர் இரவு நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 1000 ரூபாய் பணத்துக்காக…. கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுக்காததால் கர்ப்பிணி பெண்ணை அரசு ஆம்புலன்ஸ் நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டம், பந்தாரி என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வர வைத்துள்ளனர். அவர்களும் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் நடுரோட்டில் இறக்கி […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை…. இந்திய கர்ப்பிணி பெண் பலி…. பதவி விலகிய சுகாதாரத்துறை மந்திரி…!!!

போர்ச்சுக்கலில், இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், சுகாதாரத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.   இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது. எனினும், குறை மாதத்தில் பிறந்திருக்கிறது. அந்த மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதிப்பதற்கான பிரிவில், இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ அம்மா!…. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் கேட்ட சத்தம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து துர்க்கிஸ் ஏர்லைன்ஸ் போயிங் ரக பயணிகள் விமான மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு 326 பயணிகளுடன் சென்றது. இந்த விமான நேற்று மதியம் சென்னை வான்வழி வழியாக கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த மலேசியாவில் சேர்ந்த நுர்பாரா ஆஷின்குன்(26) என்ற பெண்மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை பார்த்த பணிபெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

முறையற்ற சாலை வசதி….. கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்….. பயங்கர சம்பவம்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாலகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயது பழங்குடியின பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கனமழை மற்றும் ஆம்புலன்ஸ் வாகன கிராமத்திற்குள் வர முடியாத நிலையில் மார்க்கட்வாடி கிராமத்தில் இருந்து பிரதான சாலைக்கு 3 கிலோமீட்டர் தூரம் அளவுக்கு துணியால் கட்டப்பட்ட தற்காலிக ஸ்ட்ரக்சர் அமைத்து மெயின் சாலைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பெண்ணிற்கு பிரசவ வலி…. விமான ஊழியர்களின் துரித செயல்…. விமானத்தில் பிறந்த ‘ஸ்கை’…!!!

அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் டென்வெரி என்னும் பகுதியில் இருந்து ஓர்லாண்டோ சென்ற விமானத்தில்  ஒரு கர்ப்பிணிப் பெண் பயணித்திருக்கிறார். அப்போது விமானம் நடு வானில் சென்று கொண்டிருந்த சமயத்தில், அந்த பெண்ணிற்கு பிரசவ வலி வந்தது. எனவே, பென்சகோலா என்னும் பகுதிக்கு விமானத்தை திருப்ப விமானி தீர்மானித்தார். அப்போது, விமான பணிப்பெண் உடனடியாக அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவத்திற்கு உதவியிருக்கிறார். எனவே, விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன்பாகவே […]

Categories
தேசிய செய்திகள்

பாத்ரூம் கிளீனரை குடித்ததால்…. கர்ப்பிணி மனைவி பலி…. கணவரின் கொடூரச்செயல்….!!!!

கழிவறை கிளீனரைக் குடிக்குமாறு கணவர் வற்புறுத்தியதால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள வர்னி மண்டலில் உள்ள ராஜ்பேட் தாண்டாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை கழிவறையை சுத்தம் செய்யும் அமிலத்தைக் கணவர் குடிக்க வற்புறுத்தியதால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அப்பெண்ணின் கணவர்  தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தருண் என்பவர் கல்யாணி என்ற […]

Categories
தேசிய செய்திகள்

‘எய்ட்ஸ் இருக்கு’… பிரசவமான நாளில் மருத்துவமனை ஊழியரால்….பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்….!!!

மருத்துவமனை ஊழியர், கர்ப்பிணிப் பெண்ணுக்கு எயிட்ஸ் இருப்பதாக பொய் கூறியது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சோமபுரா பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நெஞ்சுவலி ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அன்றைய நாள் இரவே அந்த பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அங்கு உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவர் ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார். உடனே அப்பெண் அதனை கொடுக்க […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை ஆபாசமாக வர்ணித்த இளவரசர்…. அதிர்ச்சியில் அரச குடும்பம்…!!!

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த Jeffrey Epstein என்ற கோடிஸ்வரர் சிறு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மேலும், இவருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவிற்கும் தொடர்பு உள்ளது என்று வெளியான செய்தி அரச  குடும்பத்தினரையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பிறகு, ஆண்ட்ரூ மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி, தற்போது இவர், கர்ப்பமாக […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி தற்கொலை…..!! பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயம்…!! வயிற்றில் இருந்தது என்ன குழந்தை தெரியுமா…?

பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மன்செரியால் நகரில் உள்ள என்.டி.ஆர். நகர் காலனியில் வசித்து வந்தவர் ரம்யா( வயது 26 ). இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரம்யா 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு ஜனவரி முதல் வாரம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.ரம்யாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

FLORONA : புதிய வகை கொரோனா வைரஸ்…. முதல் பாதிப்பை உறுதி செய்த நகர்?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் என்ற நகரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ‘FLORONA’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் திரிபுகளால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலில் ‘FLORONA’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்புளுயன்சா குளிர் காய்ச்சலுடன், கொரோனா வைரஸ் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த ‘ப்ளோரனா’ புதிய வைரஸ் பாதிப்பு இஸ்ரேல் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

FLORONA : ‘புதிய வகை வைரஸ்’…. முதல் பாதிப்பு யாருக்கு தெரியுமா?…. விஞ்ஞானிகள் ஷாக் நியூஸ்….!!!!

இஸ்ரேலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ‘ப்ளோரனா’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வைரசுக்கு ‘ப்ளோரனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ப்ளூவென்சா தொற்று மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டு வைரஸ்களும் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் மாயமான கர்ப்பிணி பெண்… காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவில் 37 வயது நிறைமாத கர்ப்பிணி பெண் திடீரென மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியாவில் உள்ள ஸ்டாஃபோர்ட்ஷையர் என்ற பகுதியில் வசித்து வந்த எலிசபெத் கில்லிவர் (37) என்ற பெண் நிறைமாத கர்ப்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு Fradley கிராமத்தில் இறுதியாக தென்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் மாயமானது தொடர்பில் தங்களது விசாரணைக்கு உதவுமாறு ஸ்டாஃபோர்ட்ஷையர் காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அப்பெண்ணின் […]

Categories
தேசிய செய்திகள்

வாக்கிங் சென்ற 6 மாத கர்ப்பிணி… காரில் வந்த மர்ம கும்பலால்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் வசிக்கும் 21 வயதான பெண் ஒருவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று இரவில் கர்ப்பிணி வழக்கம்போல தனியாக வாக்கிங் சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மூன்று இளைஞர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் அந்த பெண் பாட்னா ரயில் நிலையத்தில் அழுதபடி அமர்ந்து இருந்தார். இதை […]

Categories
உலக செய்திகள்

காபூலிலிருந்து சென்ற விமானம்.. நடுவானில் பறந்த போது பெண்ணிற்கு பிரசவ வலி.. சுவாரஸ்ய சம்பவம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்க ராணுவ விமானத்தில், சென்றபோது அவருக்கு விமானத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால், மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். அமெரிக்க ராணுவ வீரர்கள், தங்களின் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக அந்நாட்டு மக்கள் காபூலில் இருந்து வெளியேற உதவி வருகிறார்கள். மேலும், தலிபான்கள் காபூல் விமான நிலையத்திலிருந்து செல்லும் மக்களை தடுக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி கொடூர கொலை… “இறந்த தாயின் உடலுடன் இரவு முழுக்க தனியாக தவித்த மகள்”… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி என்ற நகரில் வசித்து வரும் வினிதா என்கின்ற கர்ப்பிணி பெண் தனது கணவர், 6 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பெண்ணின் கணவர் வெளியூர் சென்றுவிட்டார். மாமியார் ஒரு செவிலியர், அவர் இரவு பணிக்காக அன்று இரவு மருத்துவமனைக்கு சென்று விட்டார். வீட்டில் கர்ப்பிணியான வினிதாவும் […]

Categories
உலக செய்திகள்

காரிலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண் …. உதவி செய்த அதிகாரிகள் ….பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

காரிலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண்ணை பத்திரமாக ஜெர்மனி சுங்க அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.    சுவிட்சர்லாந்தில் இருந்து பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணியான மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு கணவர் ஜெர்மனி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால் சுவிஸ் எல்லையில் வந்துகொண்டிருக்கும் போது  காரிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது . அப்போது ஜெர்மனி பாஸல் பகுதியில் உள்ள சுங்க சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  அதிகாரிகளிடம் சென்று  மனைவிக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுங்க அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணினு கூட பார்க்காம…”தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பிய தலைமையாசிரியர்”… பெண்ணின் துணிகர செயல்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் கர்ப்பிணி ஆசிரியருக்கு தலைமையாசிரியர் ஆபாச செய்திகளை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து அவரது செல்போனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது..! கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் பேரையூர் கிராமம் வடக்கு தெருவில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி ஓட்டுநரான இவருக்கு சரிதா ( 19 ) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சரிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடந்த மூன்றாம் தேதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவரு வேண்டாம்னு சொல்லிட்டாரு..! கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே 8 மாத கர்ப்பிணி பெண் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் சிவசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்தார். கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். திருச்சி மாவட்டம் கட்டாம்பட்டி பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

“அது என் விருப்பம்”.. பேருந்தில் கர்ப்பிணியிடம் சில்மிஷம் செய்த நபர்.. கணவர் செய்த செயல்..!!

அமெரிக்காவில் இளம் கர்ப்பிணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா என்ற நகரில் 19 வயதுடைய இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவரின் பின் நின்றுகொண்டிருந்த பேட்ரிக் டெரி என்ற நபர் அந்த பெண்ணின் மீது கை வைத்ததோடு தவறாக நடந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவரை எச்சரித்துள்ளார். ஆனால் அவரோ, “அது என்னுடைய விருப்பம் நான் என்னவேண்டுமானாலும் செய்வேன். வேண்டுமென்றால் உன்னை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

3 மாத கர்ப்பிணி…. குடும்பத் தகராறில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

மதுரையில் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவை நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கிருபாராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது . இதைத்தொடர்ந்து தற்போது கிருபா ராணி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார் . இந்நிலையில் கிருபாவிற்கும் செந்தில்குமாருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது . இதனால் மிகவும் மன உளைச்சலடைந்த கிருபா நேற்று […]

Categories
உலக செய்திகள்

வயிற்றில் குழந்தையுடன் கர்ப்பிணி…! கொடூரத்தை செய்த மனித மிருகங்கள்… அதிரவைத்த சம்பவம் …!!

அமெரிக்காவில் மர்ம கும்பல் தாக்குதல் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு பேரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி போலீசின் பார்வைக்கு தென்பட்டார். அவரைக் கண்ட போலீசார் விசாரித்தபோது உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உள்பட அனைவரும் ஒரு வீட்டில் சடளமாக இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் தாக்குதல் மேற்கொண்ட கும்பலை குறித்த […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணிற்கு ஸ்கேன் பண்ணும்போது “சைகை காட்டிய சிசு”… வைரலாகும் புகைப்படம்..!!

கர்ப்பிணி பெண் ஒருவரின் கர்ப்ப பரிசோதனையில் குழந்தை கட்டை விரலை தூக்கி காட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் ஹாலி கில்ஸ் (33) கர்ப்பிணி பெண்ணான இவர் lincolnshire ல் இருக்கும் horn castle என்ற மருத்துவமனைக்கு கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் அவருக்கு குழந்தையின் உருவம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறிதும் எதிர்பாராத வகையில் குழந்தை தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டியுள்ளது. இது நம்ப முடியாத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பமாக இருந்த பெண்ணிற்கு….. 10 நாட்களில் மறுபடியும்… வெளியான ஆச்சர்யம்…!!

கர்ப்பிணி பெண் ஒருவர் 10 நாட்களில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவில் வசிக்கும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பர் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் பத்து நாட்கள் கடந்த பின்னர் அவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். அதாவது ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக போகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் சமூக ஊடகத்தில் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, மருத்துவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணின்…. ஸ்கேன் பரிசோதனையில் தோன்றிய…. ஆச்சர்யமான காட்சி….!!

கர்ப்பிணி பெண் ஒருவரின் கர்ப்ப பரிசோதனையில் குழந்தை கட்டை விரலை தூக்கி காட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் ஹாலி கில்ஸ் (33) கர்ப்பிணி பெண்ணான இவர் lincolnshire ல் இருக்கும் horn castle என்ற மருத்துவமனைக்கு கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் அவருக்கு குழந்தையின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறிதும் எதிர்பாராத வகையில் குழந்தை தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டியுள்ளது. இது நம்ப முடியாத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இதுபற்றி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் கோமாவுக்கு சென்ற கர்ப்பிணி…. பிறந்த இரட்டை குழந்தை…. 16 நாளுக்கு பிறகு தாய் கேட்ட கேள்வி….!!

கர்ப்பிணி பெண் ஒருவர் கோமாவில் இருந்து இரட்டை குழந்தை பெற்றெடுத்தது  நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார். பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் சிட்டி ஆஸ்பத்திரியில் வாதவியல் ஆலோசகரான Perpetual Uke என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான இவர் மருத்துவமனையில் ஒரு முக்கியமான பராமரிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைத்து, குணமடைவதற்காக கோமாவில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில வாரங்களுக்கு பிறகு இரண்டு இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

வயித்துல வளரும் குழந்தைக்கு…. அசிங்கமாக பேசிய மாமியார்…. மருமகள் செய்த செயல்…. அதிர்ந்து போன கணவன்…!!

தனது நடத்தையை தவறாக பேசிய மாமியாரை மருமகள் கொலை செய்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபக்-நிகிதா தம்பதியினர். இத்தம்பதியினருடன் தீபக்கின் பெற்றோரும் வசித்து வந்தனர். ஆனால் நிகிதாவிற்கும் தீபக்கின் தாயான ரேகாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிக்கப்பட்ட தீபக்கின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வர தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் மாமியார் மருமகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 4 […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியான 23வயது பெண்….. கொலை செய்து ப்ரிட்ஜில் வைப்பு…. காதலன் வெறிச்செயல் …!!

இளம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து உடலை பிரிட்ஜில் அடைத்து வைத்த சம்பவம் அதிசய ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் செலினா. கர்ப்பிணிப் பெண்ணான இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செலினா கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

தவறான சிகிச்சை… பலியான கர்ப்பிணி பெண்… 2 மருத்துவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை.. கோர்ட் அதிரடி..!!

கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான இரண்டு மருத்துவர்களுக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது புனேயை சேர்ந்த அனில் ஜெக்தாப் என்பவர் தனது மனைவி ராஜஸ்ரீயை  கடந்த 2012 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்தார் அங்கு ராஜஸ்ரீயை பரிசோதித்த ஜிதேந்திரா மற்றும் தேஷ்பாண்டே என்ற மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின்போது இரண்டு மருத்துவர்களுடன் விஜய் என்ற மருத்துவரும் பிரசவம் பார்ப்பதற்காக உடன் இருந்துள்ளார். இந்நிலையில் அறுவை சிகிச்சையின் […]

Categories
உலக செய்திகள்

குழந்தை, கணவர் முன்னிலையில்…. கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை… கொந்தளித்த மக்கள்

கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் கர்ப்பிணிப் பெண் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த ஜோ-லீ  எனும் கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் காவல்துறையினரால் கைகளில் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு எதிர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஆர்ப்பாட்டத்தை தூண்டிய குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டின் உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் கர்ப்பிணி பெண் என்று கூடக் […]

Categories
உலக செய்திகள்

அழைத்து சென்று… வயிற்றை கிழித்து எடுக்கப்பட்ட குழந்தை… கர்ப்பிணி பெண்ணுக்கு தோழியால் நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியடைந்த கணவன்..!!

வயிறு கீறப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த Flavia என்னும் கர்ப்பிணி பெண்ணை அவரது பள்ளித்தோழி வளைகாப்பு நடத்துவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் Flavia வீடு திரும்பாத நிலையில் Flavia-வை தேடி அவரது கணவரும் தாயும் சென்றுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் Flavia வயிறு கீறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் காணாமல் போயிருந்தது. இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

சோக சம்பவம்… “பேருந்தில் மாட்டிய சேலை”… பரிதாபமாக பறிபோன 5 மாத கர்ப்பிணி பெண்ணின் உயிர்..!!

கர்ப்பிணிப் பெண்ணொருவர் பேருந்தை பிடிக்க முயற்சிக்கையில் புடவை சிக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த திவ்யா என்ற பெண் ஆஸ்டர் மீம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் மருத்துவமனைக்கு காலையிலேயே செல்வதை வழக்கமாக கொண்டவர் திவ்யா. எப்போதும் போல் நேற்று மருத்துவமனைக்கு செல்ல காலை 7 மணி அளவில் தயாரான திவ்யா வழக்கமாக செல்லும் பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏற முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது புடவை சிக்கி பேருந்திலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளநீரில் மூழ்கிய சாலை… பிரசவ வலியில் துடித்த பெண்… போலீஸ் எடுத்த முயற்சி …!!

மழை வெள்ளத்தால் சாலை மூழ்கியதால் டிராக்டரில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீஸ் செயலை பொதுமக்கள்  பாராட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதியில்   வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள கிராமத்தில் குளம் நிரம்பியதால், ஓடையில் உள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகள் முழுவதும் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கிராம […]

Categories
தேசிய செய்திகள்

பிரசவ வலியால் துடித்த பெண்… வெள்ளத்தால் மூழ்கிய சாலைகள்… டிராக்டர் மூலம் உதவிய போலீசார்… குவியும் பாராட்டுக்கள்…!!

பெண்ணின் பிரசவத்திற்காக டிராக்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில்  வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அதனால் பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி, ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை முழுவதும் மூழ்கிய நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி மனைவி மீது மோதிய கார்… நாடித்துடிப்பை பார்த்து விட்டு கதறி அழுத கணவன்… வாக்கிங் சென்றபோது நடந்த சோகம்..!!

விபத்தில் சிக்கிய கர்ப்பிணி மனைவியின் நாடித்துடிப்பை பரிசோதித்து கணவர் அலறியது அனைவரது மனதையும் நொறுக்கியுள்ளது  கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதி எசேணியா மற்றும் ஜேம்ஸ் இரண்டு வருடங்களாக குழந்தை இன்றி தவித்து வந்தனர். கடைசியாக எசேணியா கர்ப்பமாக இருந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த கார் எசேணியா மீது மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் எசேணியா சரிய அவரது நாடித்துடிப்பை பரிசோதித்த ஜேம்ஸ் கதறியதை பார்த்தவர்கள் அதை மறக்கவே […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம்… உதவி செய்த ஊழியர்கள்… குவியும் பாராட்டுக்கள் …!!

ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயது கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அப்பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது வழியிலேயே, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்பெண்ணுக்கு பிரசவத்தின் போது உதவிய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை முடிவு வேண்டும்… 60 கிலோமீட்டர் அலைந்து திரிந்த கர்ப்பிணி…!!

கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதற்காக 60 கிலோமீட்டர் கணவருடன்அலைந்து திரிந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. பெங்களூருவில் கொரோனா தொற்று தனது வீரியத்தை தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதிலும், பிற நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு புறநகர் ஒசகோட்டேயை […]

Categories
தேசிய செய்திகள்

3 மருத்துவமனைகளில் அனுமதி மறுப்பு …. ஆட்டோவில் நடந்த பிரசவம்… உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை..!!

மூன்று அரசு மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காத நிலையில் ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்த சம்பவத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு அடுத்து கர்நாடக மருத்துவமனைகளின் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் புற நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பது, ஆம்புலன்ஸ் தாமதம், என தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி ஒருவரை 3 அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்க மறுத்ததால் அவருக்கு ஆட்டோவிலேயே பிரசவம் நடந்துள்ளது. இதில் பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியை சரமாரியாக தாக்கும் இளம்பெண்கள்… குழந்தையின் தலையில் மிதிக்கும் இளைஞன்.. அதிரவைக்கும் வீடியோ… கோபமடைந்த நெட்டிசன்கள்..!!

கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது குழந்தையையும் நான்கு பேர் கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தை பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்ப்பிணிப் பெண் ஒருவரையும் அவரது குழந்தையையும் இளைஞர்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இல்லியன்ஸில் நடந்த இந்த கொடூர சம்பவம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான காணொளியில் கர்ப்பிணி பெண் ஒருவரை 3 இளம்பெண்கள் சூழ்ந்து கடுமையாக தாக்குகின்றனர். அச்சமயம் ஒரு இளைஞரும் ஓடி வந்து அங்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்… விசாரணை கைதியான கர்ப்பிணி தப்பியோட்டம்..!!

ஜெயிலில் அடைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி  சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. வயது 35 ஆகிறது.. இந்நிலையில் இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த ஜனவரி மாதம், கணவரைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இவரை ஆரணி டவுன் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ், ஜூலை 4ஆம் தேதி கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி விசாரணைக் கைதியாக […]

Categories

Tech |