Categories
Uncategorized உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணி பூனை…. காப்பாற்றிய நான்கு பேர் கொண்ட குழு…. பாராட்டி பரிசளித்த பிரபல நாட்டு பிரதமர்….!!

அடுக்குமாடி கட்டிடத்தில் மாட்டியிருந்த கர்ப்பிணி பூனையை இந்தியர்கள் உட்பட நான்கு பேர் கொண்ட குழு காப்பாற்றி போலீசாரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் கர்ப்பிணி பூனை  ஒன்று தரைக்கு வர முடியாமல் மாட்டியுள்ளது. இதனைக் கண்ட இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து கர்ப்பிணி பூனையை பத்திரமாக […]

Categories

Tech |