கர்ப்பிணி தாய் தனது மகனை கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசிப்பவர் ஷாகிதா. மூன்று மாத கர்ப்பிணியான இவருக்கு மூன்றாவதாக ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சமையலறையில் உள்ள கத்தியை எடுத்து ஷாகிதா தன்னுடைய குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பக்கத்து வீட்டாரிடம் இருந்து காவல்துறையினரின் அவசர அழைப்பு எண்ணை பெற்று காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இந்த சம்பவம் […]
