கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி கிழங்குவிளை பகுதியில் பிஜூ (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார் இந்த கடையில் 20 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெண்ணை மிரட்டி அருகில் நிற்க வைத்து பிஜூ செல்போனில் செல்பி எடுத்து வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. தற்போது இளம்பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாலும், பிஜூவின் நடவடிக்கை சரியில்லாததாலும் இனி வேலைக்கு வரமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் […]
