இந்திய ராணுவத்தின் மிக சிறந்த வீரர்களில் ஒருவரான கர்னல் நரேந்திர புல் குமார் இன்று காலமானார். இந்திய ராணுவத்தின் மிக சிறந்த வீரர்களின் ஒருவரும், மலையேற்ற வீரருமான கர்னல் நரேந்திர புல் குமார் (87) டெல்லியில் காலமானார். அவர் 1965-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அளவிட்ட இந்திய குழுவில் இடம்பெற்றவர். சியாச்சின் பனிமலை முழுவதையும் பாகிஸ்தான் கைப்பற்றத் திட்டமிட்டு இருந்தபோது தனது குழுவினருடன் அதிரடியாக இமயத்தின் ஏழு மலைகளை கடந்து சென்று பாதுகாத்த பெருமை அவரையே […]
