Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேருந்து புறப்படுவதில் நடந்த தகராறு…. நடத்துனர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

நடத்துனரை தரக்குறைவாக பேசி தாக்கியவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள சொக்குடையான்பட்டியை சேர்ந்த சுபாஷ் என்பவரும், சொக்கதேவன்பட்டியை சேர்ந்த பிரபு என்பவரும் சொக்காணூரனி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தனர். அப்போது பேருந்து புறப்படுவதில் இவர்கள் இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, சுபாசை தரக்குறைவாக பேசி தாக்கியதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கர்னல் ஜான் பென்னிகுவிக்கின்…. 111-வது நினைவு தினம்…. அஞ்சலி செலுத்திய விவசாயிகள்….!!

கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 111-வது நினைவு தினத்தையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 5 மாட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட அணையை கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவு தினம் ஆண்டு தோறும் லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன் படி 111-வது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கர்னல் ஜான் பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள்…. புதர்மண்டி கிடக்கும் மணிமண்டபம்…. அதிருப்தியில் சுற்றுலாவினர்….!!

கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபம் புதர் மண்டி காணப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணையை கர்னல் ஜான் பென்னிகுயிக்கை நினைவு கூறும் வகையில் தமிழக அரசு சார்பில் லோயர்கேம்ப்பில் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதி கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 181 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக […]

Categories

Tech |