காங்கிரஸிலிருந்து பா.ஜனதா கட்சிக்கு மாறியது புத்திசாலித்தனம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா கொடுத்த சிறப்பு பேட்டியில், “நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை விமர்சிக்கும் பயத்தை கைவிட வேண்டும். காங்கிரஸ் சக்தி வாய்ந்த கட்சியாக இல்லாமல் போய் உள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மறுசீரமைப்பு மூலம் கட்சியின் பலம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற […]
