கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இந்தலகா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் பாட்டீல். காண்டிராக்டரான இவர், ஆளும் பா.ஜ.க.வில் தொண்டராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவர் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து,பாட்டீலின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், உடுப்பி நகரில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் அருகே சாம்பவி லாட்ஜில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொதுப்பணி துறையில் ஒப்புதல் வழங்கிய பணிக்காக […]
