கர்நாடகாவிற்கு இனி ஊரடங்கு தேவைப்படாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு குறைந்து காணப்படுவதால், ஐந்தாவது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் சில மாவட்டங்களில் மட்டும் பொது முடக்கத்தை அமல்படுத்த மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடாகாவில் கடுமையான நடவடிக்கைகள் […]
