கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான விசாரணை நடத்தப்படும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதனால் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடையின் மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு […]
