Categories
தேசிய செய்திகள்

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு… இன்று முதல் கட்டாயம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தாயை காணாத ஏக்கத்திலும், பசியிலும்…. சிகிச்சை பெற்று வந்த 3வது குட்டியும் உயிரிழப்பு…!!

நுகு வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு புலி குட்டிகள் பசியால் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு குட்டியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு சரணாலயத்தில் மூன்று புலிகள் உடல்நிலை மோசமாக காணப்பட்டது. அதனை மீட்ட வனத்துறை அலுவலர்கள் மைசூர் உரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு புலி குட்டி உயிரிழந்தது. மற்ற இரண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதில் மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக உசேன் போல்ட் ஸ்ரீநிவாஸ் கவுடா…. கம்பலா போட்டியில் புதிய சாதனை…!!

கம்பள ஓட்டப்பந்தய வீரர் கர்நாடகா உசேன் போல்ட் நிவாஸ் கவுடா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 8.78 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.  கர்நாடகாவின் கடற்கரை மாவட்டத்தில் கம்பலா போட்டிகள் பிரபலமாக நடைபெறும். இதில் இரு எருமைகளை பூட்டிக்கொண்டு அதன் கைவிடாமல் எருமை மாடுகள் உடன் பந்தய தூரத்தை கடக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்த போட்டியில் ஸ்ரீ்நிவாசா என்ற இளைஞன் 100 மீட்டர் பந்தய தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்தார். ஸ்ரீநிவாஸ் கடந்த வாரம் மங்களூரு […]

Categories
தேசிய செய்திகள்

திருடியதாக கூறி 10 வயது சிறுவனை… கொடூரமாக கொலை செய்த கடை உரிமையாளர்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

10 வயது சிறுவன் ஒருவன் கடையில் பணத்தை திருடியதாக கூறி கடை உரிமையாளர் அவரை கொடூரமாக தண்டனை கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், காவிரி மாவட்டத்தை சேர்ந்த நாகையா என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 10 வயது மகன் உள்ளனர். இவர் கடந்த மார்ச் 16-ம் தேதி அந்த சிறுவன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவன் வீட்டுக்கு வராத காரணத்தினால் பெற்றோர்கள் அங்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு கிடையாது… முதலமைச்சர் திட்டவட்டம்..!!

தெலங்கானாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல்வேறு இடங்களில் கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், ” பொருளாதார ரீதியாக நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம், […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது பிரச்சனை குறித்த கேள்விக்கு… பதிலளிக்க மறுத்த வீரப்ப மொய்லி…!!

கர்நாடக முன்னாள் முதல்வரும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக தலைவர்களும் திமுகவினரும் பேசி முடிவு எடுத்ததுதான் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தனர். இதுகுறித்து அகில இந்திய தலைமை இடம் தெரிவிக்கப்பட்டு அதில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டவை. இருவரும் இணைந்து வேலை பார்க்கிறார்கள். இதில் காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவு அதனையே செயல்படுத்தி வருகிறார்கள். தற்போது நடத்தப்படும் வருமான வரித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு… ஏப்ரல் 1 முதல் கட்டாயம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
மாநில செய்திகள்

கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – கொரோனா தாக்கம் அதிகரிப்பு…!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க  தொடங்கியுள்ளது.  பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கிலோ ராகியை எண்ணி…. சாதனை படைத்த இளைஞன்…. கின்னஸ் புத்தகத்தில் இடம்..!!

பெங்களூருவை சேர்ந்த ஒரு இளைஞன் ராகியை சரியாக எண்ணி இந்திய புக் ஆஃ ரெக்கார்டு இடம்பிடித்துள்ளார். ராகியை கையில் பிடிப்பது கடினமான ஒன்று. அதை துல்லியமாக எண்ணுவது என்பது மிகவும் கடினமானது. ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சச்சின் என்பவர் பிகாம் படித்து வருகிறார். சச்சின் படிப்பை பாதியில் விட்டதால் அவரது பெற்றோர்கள் கோபமாக இருந்தன.ர் இதனால் தற்போது மகனை கண்டு பெருமிதம் அடைந்துள்ளனர். அவர் 3 […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் வைத்து… இளம்பெண்ணின் சேலையை உருவி…. 6 பேர் சீரழித்த கொடூரம்…!!

கர்நாடகா மாநிலத்தில் கோவிலில் வைத்து பெண்ணே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில்,சிக்கமகளூரு மாவட்டத்தில்  அந்தரகட்டே கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் கணவர் புட்டையா என்பவரின் மனைவி அமுதா. இருவரும் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு கடந்த 16ஆம் தேதியன்று  சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 வாலிபர்களும், அந்தக் கோவிலுக்கு வந்தனர். கணவன்- மனைவி இருவரும் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில், […]

Categories
மாநில செய்திகள்

பாஜக அமைச்சர் மீதான ஆபாச வீடியோ வெளியான தகவல்…. அதிர்ச்சி….!!

நீர்ப்பாசனத்துறை பாஜக அமைச்சர் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் பெண்ணுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. கர்நாடகா மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கும் 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்து இளம்பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயல் அடித்து உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

நீர் பறவை போல்… கடலின் மேல் பறக்கும் விமானம்… கர்நாடக இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

நீர் பறவை போல் நீருக்கு மேலே பறக்கும் கடல் விமானத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தினால் உத்வேகம் பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த புஷ்பராஜ் அங்குள்ள இளைஞர்களுடன் சேர்ந்து மைக்ரோ கடல் விமானத்தை கண்டு பிடித்து அசத்தியுள்ளார். இந்தியாவின் முதல் முதலாக இறக்குமதி செய்யப்பட்ட கடல் விமானத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த வரிசையில் தற்போது புஷ்பராஜ் கண்டுபிடித்த விமானமும் இணைந்துள்ளது. மைக்ரோ லைட் கடல் விமானத்தை […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோவை வெளியிட்டது யார்….? 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்…. உள்துறை அமைச்சருக்கு விடுத்த கோரிக்கை…!!

கர்நாடக மாநில அமைச்சருடன் நெருக்கமாக இருந்த பெண் தனக்கு பாதுகாப்பு கேட்டு உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ரமேஷ் ஜர்கிஹோலி (60வயது). இவர் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த வீடியோ காட்சிகள் அந்த பெண்ணிடம் இருப்பதை அறிந்து கொண்ட அமைச்சர் “அந்த […]

Categories
தேசிய செய்திகள்

நட்பாக பழகிய 14 வயது சிறுவனை… “துடிக்கத் துடிக்க பிறப்புறுப்பை வெட்டி, மூக்கை அறுத்து”… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

கர்நாடகா மாநிலத்தில் சிறுவன் ஒருவனை துடிக்கத் துடிக்க அவரின் பிறப்பு உறுப்பை வெட்டி, மூக்கை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் நரிபோல் எனும் கிராமத்தை சேர்ந்த 14 வயது ஆன மகேஷ் என்ற சிறுவன் ஒரு சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் அந்த சிறுவனை பிடித்து அவனின் பிறப்புறுப்பை கதரகதர அறுத்து  அதுமட்டுமில்லாமல் அவனது மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊருக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை… தெருநாயை வேட்டையாடிய காட்சி… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

கர்நாடகாவில் கிராமத்தில் புகுந்த கருஞ்சிறுத்தை ஒன்று தெரு நாயை வேட்டையாடி செல்லும் காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவின் கபினி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று உலாவிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை வன சேவை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கருஞ்சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் இருந்த தெரு நாய் ஒன்றை வேட்டையாடி சென்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒரு மலைப்பாங்கான பகுதிக்கு அருகில் கரடுமுரடான பாதையில் கருஞ்சிறுத்தை ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அமைச்சர்களின் ஆபாச வீடியோ… பரபரப்பு செய்தி… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பாஜக அமைச்சர்களின் ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் ரமேஷ் ஜார்கிஹோலி என்ற அமைச்சரின் படுக்கையறை ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது பொய்யான வீடியோ என்று அமைச்சர் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் ஆறு பாஜக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோக்கள் எதையும் மீடியாக்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரி சிவராம், ஹெபார், பிசி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 6 அமைச்சர்களின் ஆபாச வீடியோக்கள்?… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடகாவை சேர்ந்த 6 பாஜக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோக்கள் எதையும் மீடியாக்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கர்நாடகாவில் ரமேஷ் ஜார்கிஹோலி என்ற அமைச்சரின் படுக்கையறை ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது பொய்யான வீடியோ என்று அமைச்சர் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் ஆறு பாஜக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோக்கள் எதையும் மீடியாக்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இறந்ததாக கூறப்பட்ட நபர்….”பிரேத பரிசோதனை செய்தபோது”…. நடந்த அதிசயம்… வியந்த மருத்துவர்கள்..!!

கர்நாடகா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட ஒரு நபர் பிரேத பரிசோதனையின் போது உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மஹலிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சங்கர் கோபி என்ற நபர் விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முற்பட்டனர். அப்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

இவரு நடக்குறதே சரி இல்லையே…. சோதனை செய்த அதிகாரிகள்…. சிக்கிய தங்கம்…!!

கர்நாடகாவில் சர்வதேச விமான நிலையத்திற்கு  தங்கம் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் கடத்தல் நடப்பதை தடுப்பதற்க்காக சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று துபாயில் இருந்து மங்களூருக்கு வந்த விமானத்தில் உள்ள பயணிகளிடம்  வழக்கம்போல சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த பயணியின் உடமைகளை சுங்கவரித்துறையினர் தீவிர சோதனை செய்தபோது அதில் கம்பி […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்! வேலை வாங்கி தருவதாக கூறி…. அமைச்சர் செய்த காரியம் – பெரும் பரபரப்பு…!!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளும், பாலியல் பலாத்காரமும்  அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை அளித்து வருகிறது. ஆனாலும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக ஆளும் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி என்பவர் இளம் பெண் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இந்த வீடியோ ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்றத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!!!

பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயநகரா  மாவட்டத்தில் தாரிஹள்ளி வெங்கடேஷ் (48)என்பவர் ஹோஸ்பேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். மேலும் இவர் ஒரு காங்கிரஸ் பிரமுகராக இருக்கிறார் . இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஹோஸ்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த வழக்கறிஞர் வெங்கடேஷ்சை அங்கு பைக்கில் வந்த இளைஞர் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாக வெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்குள் நுழைந்து…” 22 வயது இளைஞன் செய்த காரியம்”… அலறிய நீதிமன்றம்..!!

பட்டப்பகலிலேயே கர்நாடகாவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பகுதியில் புதிதாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் 48 வயதான வழக்கறிஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பட்டப்பகலிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான மனோஜ் என்ற இளைஞர் அவசரஅவசரமாக வாகனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“அம்மா என்ன கெடுத்துடா”பெற்றோர் கண்டித்ததால்…. நாடகமாடிய மாணவி…. அம்பலப்படுத்திய மருத்துவர்கள்…!!

நன்றாக படிக்கும்படி பெற்றோர் கண்டித்ததால் தன்னை கெடுத்துவிட்டதாக 10ம் வகுப்பு படிக்கும் மாணவி நாடகமாடியது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் உத்தரகாண்டை  சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் அந்த மாணவி வீட்டுப்பாடம் செய்யாததால் தலைமை ஆசிரியர் கண்டித்தது மட்டுமல்லாமல் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர் பாடத்தில் அதிக கவனம் செலுத்தும்படி அச்சிறுமியை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரை பழிவாங்க […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் சிகிச்சை பிரிவில்…. சொகுசாக உறங்கும் தெருநாய்…. அரசு மருத்துவமனையின் அலட்சியம்…!!

அரசு பொது மருத்துவமனைகளில் பெரும்பாலும் பணக்காரர்களை விட ஏழை எளிய மக்களே அதிகமாக மருத்துவம் பார்க்க செல்கின்றனர். இப்படியிருக்கையில் வறுமையின் காரணமாக செல்லும் மக்களை ஒரு சில மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லை என்று திருப்பி  கூட நடைபெறுகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள சித்தரதுர்கா என்ற மாவட்டத்தில் ஒரு அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. அந்த அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பொதுப்பிரிவில் நாய் படுத்து உறங்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பள்ளிகளின் வகுப்புகள் ரத்து…. ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறாது…. திடீர் ஸ்டிரைக்…!!

70% கல்வி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை கர்நாடகா பள்ளிகள் ஒரு நாள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோன பரவலின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து எட்டாம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, கர்நாடக நிதியுதவி பெறாத பள்ளிகள், கர்நாடக பிரைமரி மற்றும் செகன்ட்ரி […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பள்ளிகள் திடீர் போராட்டம்…. மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து…. வெளியான அறிவிப்பு…!!

நாளை கர்நாடக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அனைத்தும் 70% கல்வி கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 22 முதல்…. 6 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கர்நாடகாவில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22 ம்  தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

கேரள, மகாராஷ்டிரா மக்களே கேளுங்க… எதுல வந்தாலும் அனுமதி இல்ல… மாநில அரசு புதிய உத்தரவு…!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகம் கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலங்களாக  மகாராஷ்டிரா, கேரளா மாநிலம் உள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கிய போது தமிழகத்திலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

எல்லைகள் அனைத்தும் மூடல்… நாளை முதல் புதிய கட்டுப்பாடு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 15 […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.1000- க்கு மேல் பணம் எடுக்க முடியாது… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கிவாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“இளைஞர்களே உஷார்!”… இப்படியெல்லாம் ஏமாற்றும் பெண்கள்.. இந்த தளத்தில் ஏமாற்றப்பட்ட இளைஞர்..!!

கர்நாடகாவில் மேட்ரிமோனியல் தளத்தில் சந்தித்த பெண் ஒருவர் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர் தன்னை திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட பெண் தன்னை ஏமாற்றியதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதாவது அம்பித் பிரபல மேட்ரிமோனியல் தளத்தில் திருமணத்திற்காக பெண் தேட பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அந்த தளத்தின் மூலமாக ஸ்ரேயா என்ற பெண்ணுடன் அம்பித் குமார் அறிமுகமானார். […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் பணம் எடுக்கவும் முடியாது, போடவும் முடியாது… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் ரிசர்வ் வங்கியால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆறு மாதங்கள் அமலில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின்படி டெக்கான் நகர கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் திரும்ப பெற […]

Categories
தேசிய செய்திகள்

Sad: என் சாவுக்கு நீங்க வரணும்… பிரபல நடிகரின் ரசிகரால் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் ரசிகர் ஒருவர் பிரபல நடிகருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாண்டி என்ற பகுதியில் ராமகிருஷ்ணா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நடிகர் யஷ்ஷின் தீவிர ரசிகர். இந்நிலையில் ராமகிருஷ்ணா கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன். நான் யஷ் மற்றும் சித்தராமையாவின் தீவிர ரசிகன். […]

Categories
உலக செய்திகள்

“மிரட்டல்”…! “அந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன்”… மேட்ரிமோனியில் அறிமுகமான பெண்ணால் இளைஞருக்கு ஏற்பட்ட சிக்கல்…!

மேட்ரிமோனியில் அறிமுகமான பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த சிக்கல் அவரை காவல் துறையில் புகார் அளிக்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர். இவர் தனது திருமணத்திற்காக பெண் தேடி பிரபல மேட்ரிமோனி  ஒன்றில் பதிவு செய்திருந்தார். இதன் மூலம்  ஸ்ரேயா என்ற ஒரு பெண் குமாருக்கு அறிமுகமானார். அதன்பின் இருவரும் திருமணம் செய்து ஒப்புக்கொண்டதால் தொலைபேசி வழியாக போன் செய்தும், வீடியோ கால் செய்தும் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்து பேசி […]

Categories
தேசிய செய்திகள்

“இதுக்கு மேல கடன் வாங்க முடியாது”… குடும்பச் செலவுக்காக… சிறுநீரகத்தை விற்ற போக்குவரத்து ஊழியர்..!!

குடும்பம் நடத்த பணம் இல்லாத அரசு ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேருந்து போக்குவரத்து சேவைக்கு தடைவிதித்தது கர்நாடக அரசு. ஊரடங்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் கர்நாடக போக்குவரத்து துரை திண்டாடியது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கர்நாடகாவில் பேருந்துகள் மீண்டும் இயங்க ஆரம்பித்தாலும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை வழங்கப்படவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

” வீட்டுக்கு முன்னாடி காரை நிறுத்தினா”… ரூ.5000 பைன்… எங்க தெரியுமா..?

வீட்டிற்கு முன்பு காரை நிறுத்தினால் வருடத்திற்கு 5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு நகரத்தில் கார் பார்க்கிங் செய்வது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பலரும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியே தெருவில் ஒரு காரும் பார்க் செய்துவருகின்றனர். பார்க்கிங்  இல்லாத வீடுகளிலும் கூட கார் இருக்கும் என்பதால், தெருக்களில் பிளாட்பாரங்களில் கார் பார்க்கிங் செய்வது அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த தற்போது கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

வண்டியை நிறுத்துங்க! சாலையில் அசால்ட்டாக நகர்ந்த…. பாம்பால் 30 நிமிட டிராபிக் ஜாம்…. வெளியான வீடியோ…!!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பில் பாம்பு வந்ததால் போக்குவரத்து சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டுள்ளது. பாம்பை கண்டால் படையும் என்பது என்பது பழமொழி. இந்த பழமொழியை நிரூபிக்கும் வகையில் கர்நாடகாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி கல்சன்கா பகுதி சந்திப்பில் எப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும். இந்த நிலையில் திடீரென்று நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதால் அங்கிருந்த போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை உடனே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பம் நடத்த பணம் இல்லை… சிறுநீரகத்தை விற்ற அரசு ஊழியர்… பரபரப்பு…!!!

கர்நாடகாவில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் அரசு ஊழியர் சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா காகெரே இவர் மனைவி   மூன்று குழந்தைகள் மற்றும் தன் தாயுடன் வாழ்ந்து வந்தார். அனுமந்தா கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் போக்குவரத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா பேனர் கிழிப்பு…. தீ கொளுத்தி போராட்டம்… உட்சகட்ட பரபரப்பு …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று நாளை தமிழகம் வர இருக்கும் சசிகலாவிற்கு வழிநெடுக வரவேற்பு கொடுக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பெங்களூர் தொடங்கி தமிழகம் வரை சாலைகளில் சசிகலா பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பேனர்களை கர்நாடக மாநில காவல்துறை வந்தது. இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் சசிகலா தங்கியுள்ள விடுதிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர். பேனர்களை […]

Categories
தேசிய செய்திகள்

கழிவறையில் 7 மணி நேரம்…. “சிறுத்தையுடன் போராடிய நாய்”… பின்னர் நடந்த சம்பவம்…!!

கர்நாடக மாவட்டத்தில் உள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை 7 மணி அளவில் சிறுத்தை ஒன்று நாயை விரட்டி வந்தது. அதனிடமிருந்து தப்பிக்க அந்த நாய் ஒரு வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது.  பின்னாடியே வந்த சிறுத்தையும் கழிவறைக்குள் சென்றது. பின்னர் கழிவறைக்கு அந்த வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே புலியின் வால் இருப்பதை கண்டு பயந்து, அதன் கழிவறையின் கதவை அடைத்துவிட்டு கூச்சல் போட்டனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். காலை 8:45 மணிக்கு  […]

Categories
தேசிய செய்திகள்

காதலியுடன் நெருக்கமாக இருந்த கணவன்… கையும் களவுமாக பிடித்த மனைவி… காலில் விழுந்து கதறி அழுததால் காவல் நிலையத்தில் பரபரப்பு…!

கர்நாடகாவில் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்ததை மனைவி பார்த்ததால் அவரின் காலில் விழுந்து கணவன் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு லட்சுமி என்ற வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பின் இவர்கள் தனிமையில் சந்தித்து தொடர்பிலிருந்து வந்தனர். இதனை அறிந்த முத்துராஜ் குடும்பத்தினரும் மனைவியும் இருவரையும் கண்டித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“கர்நாடக தனியார் பள்ளி மாணவர்களுக்கு” ….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!

கர்நாடக அரசு ஒரு முடிவை அறிவித்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததுள்ளது. இந்த ஆண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் பயிலவில்லை. ஆகவே பள்ளிகளுக்கு வாகனச் செலவு, கட்டிடத்தைப் பராமரிப்பு செலவு போன்றவை இல்லை. இருந்தாலும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதால் மொபைல் போன், இணையதள சேவை என பெற்றோருக்குக் கூடுதல் பணம் செலவாகிறது. ஆனால் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். தவணை முறையில் கேட்டாலும் முழு கட்டணத்தை நாங்கள் தானே செலுத்தியாக […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா… அச்சத்தில் மக்கள்…!

கர்நாடகாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் முன் காண பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு கடந்த வாரம் தடுப்பூசி செலுத்தப் பட்டது. அதன் பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன்… மருத்துவர்களுக்கு கொரோனா… கர்நாடகாவில் பரபரப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பூசி உலகின் பல பகுதிகளில் செலுத்தப்பட்டு வருவதைத்தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5 […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தொடரில் ஆபாச படம்…. வசமாக சிக்கிய காங்கிரஸ் உறுப்பினர்…. எழுந்துள்ள சர்ச்சை…!!

கூட்டத்தொடரில்  உறுப்பினர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் ஆபாச படம் பார்த்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் அவருடைய செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தேர்வுகள் ஒத்திவைப்பு… வெளியான அறிவிப்பு..!!

கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வுக்கான வினாத் தாள் வெளியானதால் அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் இதுவரை 14 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடகத்தில் முதல் பிரிவு உதவியாளருக்கான அரசுப் பணியாளர் தேர்வு இன்று (ஜன. 24) நடைபெற இருந்தது.  எனினும் தேர்வுக்கான வினாத்தாள் ஏற்கெனவே வெளியான தகவலை அறிந்து தேர்வுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“நெருப்பு பார்வையோடு” யானையை குறி வைக்கும் புலி…. வைரல் வீடியோ…!!

புலி ஒன்று யானையை கண்களில் நெருப்போடு தாக்க இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் குடகுமலை பகுதியில் உள்ள நாகர்கோல் என்று பகுதியில் யானை ஒன்று நிற்கும்போது அந்த யானையை புலி ஒன்று தாக்க இருந்துள்ளது விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ஆனந்த மஹிந்திரா தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய சகோதரி இதை தெரிந்த வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் வில்லியம்ஸ் என்ற ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய […]

Categories
தேசிய செய்திகள்

வெடித்து சிதறிய லாரி…! உடல் கருகி 5பேர் மரணம்… கர்நாடகாவில் சோகம்…!!

கர்நாடகா மாநிலத்தில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி சென்ற லாரி வெடி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் ஹுனசூரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது.  அப்போது திடீரென்று லாரியிலிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் லாரி வெடித்து சிதறியது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பயங்கர வெடி விபத்து… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து வெடித்ததால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் அருகே உள்ள சிமோகா பகுதியில் நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.. இதனால், சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு வீடுகளிலும் நல்ல அதிர்வுகள் காணப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தின் காரணமாக சுற்று வட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், வீடுகளில் கீறல்களும் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்! சீரழிக்கப்பட்ட சிறுமி உயிரோடு…. புதருக்குள் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

14 வயது சிறுமி ஒருவர் சீரழிக்கப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டிருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சம்பவத்தன்று கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதையடுத்து சில மணி நேரம் சென்ற பிறகும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடி அடைந்துள்ளனர். அப்போது புதர்களுக்கு இடையே அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அங்கு உயிருடன் சிறுமி புதைக்கப்பட்டு இருந்துள்ளார். […]

Categories

Tech |