கர்நாடகா மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள பலாக்கா என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஊரடங்கு காரணமாக மாணவ மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் அவர்களுக்கு சரியாக இணைய தொடர்பு கிடைக்காது. இதனால் பல மாணவர்கள் மலை முகடுகள், மரங்கள் மீது அமர்ந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாடம் […]
