Categories
தேசிய செய்திகள்

என் பொண்ணு படிச்சிட்டு இருக்கா… அவன் நனையாம இருக்கணும் இல்ல… அதான் குடை பிடிக்கிறே… தந்தையின் நெகிழ்ச்சி செயல்…!!!

கர்நாடகா மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள பலாக்கா என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஊரடங்கு காரணமாக மாணவ மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் அவர்களுக்கு சரியாக இணைய தொடர்பு கிடைக்காது. இதனால் பல மாணவர்கள் மலை முகடுகள், மரங்கள் மீது அமர்ந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாடம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு பயந்து…. கிராமத்தை காலி செய்த மக்கள்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நகர்ப்புறங்களை போன்று கிராமத்திலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைத் தடுப்பதற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா கிரேசுனஜி கிராம பஞ்சாயத்தில் உள்ள சிக்கஜனகி என்ற சிறிய கிராமத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஊழியர்கள் சென்றிருந்தனர். இதையடுத்து ஊழியர்கள் பரிசோதனைக்கு வருவதை அறிந்த கிராம மக்கள் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து கிராமங்களுக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு….. முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பல மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் ஜூன் 21-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மின்கட்டணம் திடீர் உயர்வு…. ஒரு யூனிட்டிற்கு 10 பைசா அதிகரிப்பு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு உட்பட நகரப் பகுதிகளில் தற்போது 50 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.4-இலிருந்து ரூ.4.10 ஆகவும், 100 […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மின்கட்டணம் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு உட்பட நகரப் பகுதிகளில் தற்போது 50 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.4-இலிருந்து ரூ.4.10 ஆகவும், 100 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு….. வனத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் பார்க்கும் பெண்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வருடங்கள் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வொர்க் பிரம் ஹோம் மூலம் பணிபுரிய கூறியுள்ளன. அவ்வகையில் கர்நாடகாவை சேர்ந்த சிந்து என்ற பெண் வொர்க் பிரம் ஹோம் மூலம் பணிபுரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தல்… 2 பேர் கைது…!!

கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர்களை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பால், குடிநீர், மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டதால் பிற மாநிலங்களிலிருந்து கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கும் பணியை சிலர் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 5% குறைந்தால்…. மட்டும் தான் ஊரடங்கில் தளர்வு…. கர்நாடக அரசு ஸ்ட்ரிக்ட்…!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்தால் மட்டும்தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் அழகற்ற மொழி – கூகுள் மன்னிப்பு…!!!

இந்தியாவிலேயே மோசமான மொழி என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடும் பொழுது அதற்கு பதிலாக கன்னடம் என்று கூகுள் காட்டி இருந்தது. இதனால் கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக கர்நாடகாவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கர்நாடக முதல்வர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஊரடங்கை நீடிக்க முடிவு…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த குழந்தை… கர்நாடகாவில் நடந்த ஆச்சரிய சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு ஒரு காலில் மட்டும் 9 விரல்கள் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹோசாபெட் என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒரு காலில் மட்டும் ஒன்பது விரல்கள் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், இந்த விரல்களால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர் தெரிவிக்கும்போது இதுபோன்று அரிய […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு காலில் 9 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை…. வியப்பில் ஆழ்ந்த மருத்துவர்கள்….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஹோசாபெட் என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்கள் இருந்தது அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது. இது பற்றி மருத்துவர் கூறுகையில், இது மிகவும் ஒரு அரிதான சம்பவம். குழந்தையும் தாயும் நலமாக இருக்கிறார்கள். இதுபற்றி குழந்தையின் குடும்பத்தினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் நடக்க பழகி விடும் என்று மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்ய… இளைஞர்களை அடித்து, இழுத்துச் சென்ற கொடூரம்… பதறவைக்கும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு இளைஞர்களை தரதரவென அடித்து இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களிலும் பரிசோதனை தீவிரப் படுத்தப் பட்டு வருகின்றது. ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்பெட் என்ற பகுதியில் கோவில் முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் அபராதம்… கர்நாடக துணை முதல்வர் அதிரடி…!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளிப்படுத்துவதில் தாமதித்த 40 மையங்களுக்கு 20 லட்சம் அபராதம் விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. தனியார் மையங்கள் சிலவற்றில் மக்களின் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

எங்க அம்மா ஞாபகமா அவங்க செல்போன் எனக்கு வேணும்… தாயை இழந்த 9 வயது சிறுமியின் வேண்டுகோள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த தாயின் செல்போனை தன்னிடம் கொடுக்குமாறு 9 வயது சிறுமி ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி பிரபா என்பவர் கடந்த 16ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பிரபாவின் 9 வயது மகள் ஹிரித்திக்ஷா ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எனது தாய்க்கு கொரோனா பாதிப்பு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-7 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை – கர்நாடக அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. அந்தவகையில் கர்நாடகாவில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே -10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் இன்று முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கை […]

Categories
தேசிய செய்திகள்

120 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை… இயக்கி வந்த பெண்கள் குழு… வைரல் வீடியோ..!!

120 டன் மெட்ரிக் ஆக்சிஜனை ஏற்றி வந்த ரயிலை பெண் குழுவினர் இயக்கி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 120 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்ட ரயிலை பெண்கள் குழு ஒன்று இயக்கி வந்தது. இதுதொடர்பான வீடியோவை ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “7வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜாம்ஷெட்பூர் டாடா நகரில் இருந்து பெங்களூருக்கு வந்தடைந்தது. எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பெண் குழு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!

கர்நாடக மாநிலத்தில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என்று ஒவ்வொரு மாநில […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

சேவை மனப்பான்மை…. கொரோனாவால் இறப்போர் சடலங்களை… அடக்கம் செய்யும் இளம் பெண்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் பெங்களூரை சேர்ந்த இரண்டு பெண்கள் ஈடுபட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பல கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பெங்களூருவை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் முன்வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தில் விழுந்த யானை…. ஜேசிபி எந்திரம் மூலம் காப்பாற்றிய வனத்துறையினர்… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடகா மாநிலத்தில் பள்ளத்தில் விழுந்த யானையை ஜேசிபி இயந்திரம் மூலம் காப்பாற்றிய போது மீண்டு எழுந்த யானை துள்ளி குதித்து காட்டுக்குள் ஓடிய சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகா மாநிலம் கூர்க்கில் பள்ளம் என்ற இடத்தில் யானை தெரியாமல் தவறி விழுந்து அங்கிருந்து மீளமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தது. இதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து ஜேசிபி இயந்திரத்தை வைத்து யானையின் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யானை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அண்ணன்… அடித்தே கொலை செய்த தம்பி… அதிரவைத்த சம்பவம்…!!!

பெங்களூரு மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அண்ணனை தம்பி அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்மகளூரூ பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் 45 வயதான மகாவீரர் என்ற நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் பூரணமாக குணம் அடைவதற்கு முன்பு வீட்டிற்கு வந்து இருந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சுமார் 13,487 கோடி செலவில்… தொடங்கப்படவுள்ள புதிய திட்டங்கள்… முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…!!

கர்நாடகாவில் சுமார் 13,487 கோடி செலவில் தொடங்கப்படவுள்ள 10 புதிய தொழில் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் உயர்மட்ட ஆலோசனை குழுவின் 56வது கூட்டம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி, பெட்ரோலியம் பொருட்கள், இன்ஜினியரிங் உபகரணங்கள், ரசாயனம், சிமெண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்… மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை… தேர்வு வாரியத்தின் முடிவு…!!

கர்நாடக மாநிலத்தில் தொழிற்படிப்பிற்கான நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொழிற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை மாதம் நடத்தப் போவதாக அம்மாநில தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவிவருவதால் கல்லூரி நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.யூ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற இருந்த நுழைவு தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தொடங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்னலைத் திறந்து வைத்தது ஒரு குத்தமா…? இளம்பெண்ணின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்… அதிரவைக்கும் சம்பவம்..!!

இளம் பெண்ணின் தாயார் ஒருவர் வீட்டில் சேலை மாற்றிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞன் தவறாக நடக்க முயற்சி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கோரோனா தீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பாலியல் பலாத்காரம், சிறுமிகளிடம் அத்துமீறல் போன்ற சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதே போன்றுதான் ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் பேருந்துகள்…. கர்நாடக அரசு அறிமுகம்…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மே 10 – 24ம் தேதி வரை முழு ஊரடங்கு…. அரசு திடீர் உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

மே 12 முதல் முழு ஊரடங்கு அமல்….. அரசு திடீர் பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: 3,000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு…. பெரும் பரபரப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

அதுக்கு பதிலா என்னை தீயில் போட்டிருக்கலாம்… தீக்கிரையான நூலகம்… உதவும் மாநில அரசு…!!

கர்நாடகாவில் ஐசக் என்பவரின் நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அம்மாநில அரசு அந்த நூலகத்திற்கு 8243 புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூரில் சேர்ந்த சையத் ஐசக் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கடின உழைப்பின் மூலம் ஒரு நூலகம் ஒன்றை உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி நூலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ விபத்தில் நூலகத்திலிருந்து புத்தகங்கள் அனைத்தும் தீயில் கருகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பகலிலும் முழு ஊரடங்கு…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல் மோசமாக உள்ளது… நிலமை கைமீறிவிட்டது… எடியூரப்பா வேண்டுகோள்..!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது. நிலமை கைமீறிவிட்டது என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மேலும் ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி […]

Categories
தேசிய செய்திகள்

செய்தித்தாளில் மோடியின் புகைப்படம்…. கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு…!!

கர்நாடகாவில் செய்தித்தாளில் மோடியின் புகைப்படம் முன் பக்கத்தில் போட்டு விளம்பரம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இவற்றில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதைத் தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.   இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்நாடகாவில் செய்தித்தாளில் மோடியின் புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்! கேம் விளையாடியதால்…. பைத்தியமான சிறுவனின் நிலை…. இதை கொஞ்சம் பாருங்க…!!!

பப்ஜி கேம் ஆனது இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வந்தது. இதற்கு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் அடிமையாகி வந்தனர். இந்த விளையாட்டால் ஒரு சிலர் உயிரிழப்பை கூட சந்தித்தனர். இன்னும் சிலர் பைத்தியமாகவும் அலைந்தனர். இதற்கு காரணம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதே ஆகும். இதையடுத்து பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போதுகர்நாடகாவை சேர்ந்த  சிறுவன் ஒருவன் பிரீ பயர் கேம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகம்: சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு…. மாநிலம் முழுவதும் அமல்….!!

கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரையிலுள்ள ஊரடங்கு நேரத்தை மாற்றி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கவர்னர்கள் வஜீபாய் வாலா தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. மே 4 வரை ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
உலக செய்திகள்

“கார்ல அடிபட்டத்துக்கு இப்படி ஒரு சான்ஸா!”.. கனடா செல்லும் அதிர்ஷ்டக்கார நாய்க்குட்டி..!!

கர்நாடகாவில் 2 வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளான நாய்க்குட்டி தற்போது கனடா செல்லவிருக்கிறது.  கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி என்ற நகரில் ரேடியோ பார்க்கிற்கு அருகில் இரண்டு மாத  நாய்க்குட்டி ஒன்று சுமார் 2 வருடங்களுக்கு முன்பு வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த “Human World For Animals” என்ற அமைப்பு அந்த நாயை பாதுகாப்பாக மீட்டு பெங்களூர் மற்றும் சென்னையில் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: முதல்வர் திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக பெங்களூரு ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 15 நாட்கள் முழு முடக்கம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இரவு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் 7 மாவட்டங்களில் ஏப்ரல் 10 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் ஏப்ரல் 10 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை… வீட்டை கொளுத்திய குடிமகன்… 6 பேர் பலி..!!

கோடாக்கில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு தீ வைத்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோடகு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தீ வைத்துள்ளார். இதில் வீட்டில் இருந்த 8 பேரில்  6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த நபர் யார் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 50% இருக்கை, பள்ளிகளுக்கு விடுமுறை… புதிய கட்டுப்பாடுகள்…. அரசு உத்தரவு….!!!

கர்நாடகத்தில் கொரோனா தொற்று பரவலைக் குறைக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories

Tech |