Categories
தேசிய செய்திகள்

“மேகதாது அணைக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும்”… பசவராஜ் பொம்மை நம்பிக்கை…!!!!

காவிரி படுக்கையில் கூறியுள்ளதன் படி உபரி நீரில் கர்நாடக மாநிலத்திற்கு முழு உரிமை உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் அருகே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணைக்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி […]

Categories
தேசிய செய்திகள் பசும்பால்

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த மாதம் (ஜூலை) 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. மொழி பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளிலும், அறிவியல், கணிதம், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு ஒரே நாளிலும் நடந்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள். இந்த நிலையில், வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் இடையே ஏற்பட்டது.  […]

Categories
தேசிய செய்திகள்

நாளை எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு…. கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த மாதம் (ஜூலை) 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. மொழி பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளிலும், அறிவியல், கணிதம், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு ஒரே நாளிலும் நடந்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள். இந்த நிலையில், வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் இடையே ஏற்பட்டது.  […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு 1 மணி நேரம் நீட்டிப்பு…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு… மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும்… பசவராஜ் பொம்மை மீண்டும் திட்டவட்டம்…!!!

மத்திய அரசு விரைவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்திலுள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். கர்நாடகாவில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் உறுதியாக உள்ளது. மேகதாது அணைக்கு எதிராக தமிழக பாஜகவினரின் உண்ணாவிரதப் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: ஆகஸ்ட் 23 முதல் பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்று கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

“46 குரங்குகள் விஷம் வைத்து கொலை”… பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் 46 குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் பகுதியில் ஒரு கோணிப்பையில் குரங்குகளை கொலை செய்து அதனை கட்டி சாலை ஓரத்தில் வீசி சென்றுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த அனைத்து குரங்குகளையும் மீட்டனர். அதில் மயக்க நிலையில் இருந்த 14 குரங்குகளை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீதமிருந்த 46 குரங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஐயோ என்ன விட்டு போய்ட்டியே” கதறி கதறி அழும் கர்நாடக முதல்வர்…. வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா  நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்தார். இதையடுத்து பசவராஜ் பொம்மை கர்நாடக புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவரான பசவராஜ் பொம்மையினுடைய மற்றொரு முகம் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில்…. பின் வாங்கவே மாட்டோம் – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து விரைவில் அணை கட்டப்படும் என்றும், குடிநீருக்காக தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்குத் தான் பயன் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

3 லட்சம் மாத்திரைகள்… 10 ஆயிரம் முக கவசங்கள்… சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம்…!!!

சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10000 முகக் கவசங்கள், 2000 சனிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள் இதர உணவு பொருட்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. கர்நாடகாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட செய்ய வேண்டும். மூன்றாம் அலை உருவாகாமல் இருக்க வேண்டி சாய்பாபாவுக்கு 3 […]

Categories
தேசிய செய்திகள்

பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராக…. இன்று பதவியேற்பு…!!!

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா  நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்தார். இந்நிலையில் கர்நாடகாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மையை பாஜக எம்எல்ஏக்கள் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவின் புதிய முதல்வர் இவர் தான்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா  நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மையை பாஜக எம்எல்ஏக்கள் […]

Categories
மாநில செய்திகள்

இதற்காகத்தான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்… எடியூரப்பா விளக்கம்…!!!

எனக்கு முதல்வராக இருக்க வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்து அவர் தெரிவித்ததாவது “ஜூலை 26ஆம் தேதி நான் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். கர்நாடகாவில் அரசு பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

முத்திரை வரி குறைப்பு…. வீடு வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்… உடனே போங்க…!!!

சொத்து பதிவுகளுக்கான முத்திரை வரி குறைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் சொத்துக்களுக்கான முத்திரை வரியை குறைக்க உள்ளதா கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 45 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட சொத்துகளுக்கான முத்திரை வரி குறைப்பதாக கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முத்திரை வரி குறைக்கப்படும் என ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கர்நாடக அரசு உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு….. கர்நாடக அரசு அதிரடி….!!!!

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மாநில சிறப்பு ரிசர்வ் கான்ஸ்டபிள் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகச் சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.இது தொடர்பாகக் கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது, அதில் கர்நாடக சிவில் சர்வீஸ் விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. ஒரு சதவிகித […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு, பேருந்துகள் தடை – புதிய பகீர் செய்தி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரிக்கும் பேருந்து சேவையை அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தமிழகம் -கர்நாடகாவில் பேருந்துகள் இயங்க  தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் அம்மாநில பேருந்துகளில் பயணிக்க ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏறி […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… உண்ணமுடியாமல் தவித்த மாடு… பரிசோதனையில் தெரியவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மாடு ஒன்றின் வயிற்றில் இருந்து 21 கிலோ நெகிழிப் பைகள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதன் காரணமாக தெருவில் திரியும் விலங்குகள் உணவு எதுவும் இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை உண்டு வருகின்றன. தெரு நாய்கள், குதிரைகள், மாடுகள், எருதுகள் போன்றவை உணவுக்கு வழியில்லாமல் தெருவில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை உண்பதால் பெரும் பிரச்சனைகளுக்கு வழங்கிவருகின்றன. அதுபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்மங்களூர் என்ற பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

50% இருக்கைகளுடன்…. இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கொரோனா இரண்டாம் அலை சற்று தணிய தொடங்கியதால் முடக்கப்பட்ட அனைத்தும் மெல்ல மெல்ல திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று முதல் கர்நாடகாவில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உயர் கல்வி நிறுவனங்களும் ஜூலை 26ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று முதல் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஜூலை 26 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கொரோனா இரண்டாம் அலை சற்று தணிய தொடங்கியதால் முடக்கப்பட்ட அனைத்தும் மெல்ல மெல்ல திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உயர் கல்வி நிறுவனங்களும் ஜூலை 26ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா…? வெளியான தகவல்…!!!

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக அந்த கட்சித் தலைவர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனால் மத்திய அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டது போல கர்நாடகம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக எடியூரப்பா மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை […]

Categories
ஆன்மிகம் இந்து

கொட்டுகின்ற நீர்வீழ்ச்சியில்… “10,000க்கு மேற்பட்ட லிங்கம்”… ஆச்சிரியம் நிறைந்த உண்மை…!!!

மக்கள் ஆன்மீகம் சார்ந்த பண்பாடு மற்றும் ஐதீகத்தை இன்னும் வழக்கமான நிகழ்வாக எண்ணி முறையாக அனுசரித்து வருகின்றனர். அதில் மிக முக்கியமானது கடவுள் நம்பிக்கை. கடவுள் நம்பிக்கையால் பலர் தங்களுக்கு தானே புதிய கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்கின்றன. உடல்சார்ந்த ஆரோக்கியமாகவும், பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தி வருகின்றனர். இவையெல்லாம் தவிர இன்னும் சில அற்புதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று தான் வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நமக்கு மிகப்பெரிய தத்துவமாக விளங்கும் எங்கும் கடவுள், எந்த இடத்திலும் கடவுள், அனைத்தும் கடவுள் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ள அபாய எச்சரிக்கை… கர்நாடக மாநிலம் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் அதிக அளவு மழை பெய்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று கபினி அணை. பீ்ச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் திகழ்கின்றது. தற்போது வயநாடு மற்றும் குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கபினி அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகள்களை கொன்ற தந்தை… பின்னர் அரங்கேறிய கொடூரம்… மாந்திரீக பொருட்களால் நடந்த விபரிதம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பெற்ற மகள்களை கொன்று விட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி அருகே உள்ள சுங்கச்சாவடி கிராமத்தை சேர்ந்த அனில் என்பவரின் மனைவி ஜெயா. இவர்களுக்கு அஞ்சலி அனன்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. கொரோனா காரணமாக வேலையை இழந்த அனில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன் மாந்திரீக பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அதனை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரை சந்திப்பது பற்றி கவலையில்லை…. பசுவராஜ் பொம்மை பேச்சு…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரி அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மேகதாது அணை தொடர்பாக தமிழக அனைத்து கட்சி குழு டெல்லி சென்றுள்ளது. இந்நிலையில் கர்நாடக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து அனுமதி பெற முடிவு செய்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் பொம்மை […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றிய அரசிடம் மனு கொடுத்துள்ளோம்…. விரைவில் அணை கட்டுவோம் – கர்நாடக முதல்வர்…!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக மாநில உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை…. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார். இவ்வாறு மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

சைக்கிளை பயன்படுத்துங்கள்… பாஜக எம்பி…!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்துங்கள் என்று பாரதிய ஜனதா எம்பி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜனதா இருப்பவர் சித்தேஷ்வர். இவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றி செய்தியாளர்கள் இவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் சைக்கிளை பயன்படுத்தவேண்டும். சைக்கிளை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. சிக்கனமாகவும் இருக்கும். இதன் மூலம் உடல் வலிமை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் பெயரை தார் பூசி அழித்த வாட்டாள் நாகராஜ் கைது….. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் தமிழ் பெயரை தார்பூசி அழித்த வாட்டாள் நாகராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோலார் தங்க வயல் பகுதியில் வசிப்பவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமிழர்கள் என்பதால் அங்குள்ள பேருந்து நிலையத்தின் பெயர் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் ராபர்ட்சன் பேட்டை பேருந்து நிலையத்தில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தார்பூசி அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பு நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கு தில்ல பார்த்தல்ல….”13 அடி நீள கருநாக பாம்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த வாலிபர்”…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புகுந்த கருநாக பாம்பு ஒன்றை பிடித்த இளைஞர் அங்குள்ள ஏரியில் விட்டார். கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் மூர்நாடு என்ற கிராமத்தில் 13 அடி நீளமுள்ள கரு நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அனைவரும் பதறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பாம்பு பிடிக்கும் வாலிபரான சூரிய கீர்த்தி என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த அவர் 13 அடி நீள கருநாகப் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்று பாலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு…. கர்நாடக அரசு….!!!!

கர்நாடகாவில் மாற்று பாலினத்தவர்களுக்கு மாநில அரசு வேலைகளில் ஒரு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி எஸ்டி பொதுப் பிரிவு என அனைத்து பிரிவிலும் ஒரு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும்,பணிக்கு விண்ணப்பிக்கும் போதே இதை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் ஆகியவற்றைத் தொடர்ந்து இதர என்ற பகுதி இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு மாற்று பாலினத்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண ஏற்பாடு செய்த பெற்றோர்…. “நம்மள பிரிச்சிருவாங்க” இரட்டை சகோதரிகள் எடுத்த முடிவு…!!

திருமணம் செய்தால் பிரிந்து விடுவோம் என்று இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-யசோதா தம்பதியினர். இவர்களுக்கு திவ்யா, தீபிகா என்ற மகள்கள் இருந்தனர். இரட்டை சகோதரிகளான இவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கு அதிகமாக அன்புடன் பாசத்துடன் இருந்து வந்தனர். பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்த இவர்களுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடும் பணியை தொடங்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா செல்பவர்களுக்கு…. இனி இது கட்டாயம் – அவசர உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கின் காரணமாக ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு சற்று குறைந்து வருவதன் காரணமாக தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு இன்னும் குறையாத காரணத்தினால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் விமானம், ரயில், பேருந்து, டாக்சி போன்றவற்றில் வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற […]

Categories
தேசிய செய்திகள்

பஸ், ரயில் பயணிகளுக்கு திடீரென்று கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு வரும் பயணிகளுக்கு திடீரென்று கடும் கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

திட்டமிட்டப்படி 10 வகுப்பு தேர்வு நடைபெறும்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் திட்டமிட்டபடி ஜூலை 19ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால்… காவிரி நீரின் அளவு 5000 கன அடியாக குறைப்பு…!!!!

கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மிகுந்த கனமழை பெய்த காரணத்தினால் கடந்த 20ஆம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் காவிரிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் செத்துட்டா என்னோட குழந்தைகளை யாரு பார்த்துப்பா”… 2 குழந்தைகளை கொன்று… தாய் செய்த கொடூர சம்பவம்…!!!

பல்லாரி டவுனில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பல்லாரி டவுனி, பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகரை சேர்ந்த சித்தப்பா என்பவரின் மனைவி சுனிதா. இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், யஷ்வந்த், சான்வி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தையையும், தாயையும்… பூ பாதை அமைத்து வரவேற்ற தந்தை குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பெண் குழந்தையை பெற்ற தாயையும், அந்த குழந்தையையும் தந்தை வீட்டினர் பூத்தூவி உற்சாகமாக வரவேற்ற சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். பலரும் ஆண் குழந்தைகளை காட்டிலும், பெண் குழந்தைகள் மீது அதிக விருப்பம் கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், உம்னாபாத் டவுன் பசவநகரை சேர்ந்த ரோகித், என்பவரின் மனைவி பூஜா. ரோகித் இன்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். பூஜா […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில்…. அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் மட்டும் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போன்று கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இதில் முதல் இரண்டு வகையில் உள்ள மா,வட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மதியம் 2 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய மகள்… அதைப் பார்த்து கதறி அழுத தந்தைக்கு… நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!!

மகளைக் கல்லூரியில் சேர்ப்பதில் ஏற்பட்ட விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா தளகவாடி கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மகள் பந்தவ்யா. இவருக்கு சமீபத்தில் கல்லூரியில் அவரது தந்தை சேர்த்துவிட்டார். கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தொடர்பாக தந்தை-மகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 16 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்…. கர்நாடகா அரசு அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜூலை-5 வரை…. புதிய தளர்வுகள் நீட்டிப்பு…. எடியூரப்பா அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் அலுவலகங்கள் போன்றவற்றை 50 சதவீத ஆட்களுடன் நடத்தலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

நாளை காலை 6 மணி முதல்…. ஜூலை-5 வரை தளர்வுகள்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் அலுவலகங்கள் போன்றவற்றை 50 சதவீத ஆட்களுடன் நடத்தலாம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“அதிகம் பேசப்படாத தந்தையின் அன்பு” தந்தையர் தினத்தில்…. ஓர் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

உலகத்தில் உள்ள அனைத்து தந்தைகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிறு அன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாயின் அன்பை போல அதிகம் பேசப்படாத தந்தையின் பாசம் பிள்ளைகளின் வாழ்வில் சிறந்த நிலைக்கு வர தன்னலமற்று ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. குடும்பத்தின் சுமைகளை சுமப்பது மட்டுமின்றி குழந்தைகளை வழி நடத்தும் நண்பனாகவும் ஆசானாகவும் விளங்குபவர் தந்தை. இந்நிலையில் இந்த அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சியடைய செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 16 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 16 மாவட்டங்களில்… ஜூன் 21 முதல் ஊரடங்கு தளர்வு… வெளியான உத்தரவு…!!!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 16 மாவட்டங்களில் ஜூன் 21 முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக தொற்று சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால், தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், அங்கு 16 மாவட்டங்களில் ஜூன் 21-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் பகிர்வு பிரச்சனைக்கு சுமூக தீர்வு… கர்நாடகா, மகாராஷ்டிரா ஒப்புதல்…!!!

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்வு தொடர்பாக பிரச்சினை நீடித்து வந்தது. இதையடுத்து இதற்கு தீர்வு காணும் வகையில் பெங்களூருவில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் மகாராஷ்டிரா நீர்வளத் துறை அமைச்சர் ஜெயந்த் பார்ட்டியில், உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் […]

Categories

Tech |