கர்நாடகாவில் மின் பற்றாக்குறை இல்லை. தேவையான நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடகாவில் தேவையான அளவு நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது, நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த வாரம் கர்நாடகத்திற்கு தேவையான நிலக்கரி மத்திய அரசிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் […]
