Categories
தேசிய செய்திகள்

“எங்க மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை”… முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி….!!!

கர்நாடகாவில் மின் பற்றாக்குறை இல்லை. தேவையான நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடகாவில் தேவையான அளவு நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது, நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த வாரம் கர்நாடகத்திற்கு தேவையான நிலக்கரி மத்திய அரசிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் வேதிப்பொருள் ஏற்றிச்சென்ற லாரி விபத்து…. அருகில் இருந்த காடுகள் எரிந்து நாசம்…

கர்நாடகாவில் பென்சின் வேதி பொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது. கர்நாடகாவில் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் துணை நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று குஜராத்தில் உள்ள ஒரு பெயிண்ட் நிறுவனத்திற்கு பென்சீன் வேதிப்பொருள் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது அந்த லாரி உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அரபில் கார்டு -அங்கோலா நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் பென்சீன் கசிந்து பரவியதால் சாலையை ஒட்டியுள்ள காடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 25ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்…. அக்டோபர் 21-ல் பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் பள்ளிகள் சிறப்பு பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 2வது அலை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலவாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது பண்டிகை தினங்கள் வரவிருப்பதால் கட்டுப்பாடுகளில் அதிகக் கவனம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கொரோனா 3 வது அலை வரும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு ஊரே சேர்ந்து காளைக்கு ஹாப்பி பர்த்டே கொண்டாடி இருக்காங்க”… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு காளை மாட்டின் பிறந்தநாளை ஒரு ஊரே சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் கேரிமிட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான லிங்கராஜ்,பிரகாஷ், மால்தேஷ், கர்பாசு ,பசவராஜ் மற்றும் சித்தி ஆகியோர் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காளை கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளனர். அதன் பெயர் ராட்சஷா என்பதாகும். நாட்கள் செல்லச் செல்ல அந்த காளைக்கு ஊர் முழுவதும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கடந்த 2 நாட்களில் 2 முறை நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்….!!!

கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை பதிவு செய்த தேசிய நிலநடுக்க மையம் ரிக்டர் அளவுகோலில் 3.6 சென்டிமீட்டர் உணரப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தது. மேலும் இந்த நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறியது. இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

40 டிஎம்சி நீரை உடனே வழங்க…. கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீர் வழங்கப்பட்ட வந்துள்ள நிலையில் திடீரென இரண்டு மாதங்கள் நீரே வழங்கப்படாமல் உள்ளது.இதனால் தமிழகத்திற்கு இதுவரை வழங்க வேண்டியுள்ள காவேரி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 53ஆவது கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்திப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

முகநூலில் பழகிய நபரை நம்பிச் சென்ற சிறுமி… லாட்ஜுக்குள் வைத்து அரங்கேறிய கொடுமை… அதிர்ச்சி சம்பவம்..!!!

முகநூலில் பழகிய நபரை நம்பிச் சென்ற சிறுமியை லாட்ஜில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வாலா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி முகநூலில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் தொலைபேசி எண்ணை பகிர்ந்துகொண்டு பேசிக் கொண்டுவந்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி சிறுமியை மங்களூரு நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வரும்படி […]

Categories
தேசிய செய்திகள்

ச்ச… இப்படியெல்லாமா பண்ணுவாங்க… தண்டவாளத்தில் கிடந்த தலை… “விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்”…!!

கர்நாடகாவில் மகளின் காதலனை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திற்கு உட்பட்ட கானாபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் 28ம் தேதி ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. தலை மற்றும் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் 24 வயதான அர்பஸ் முல்லா என்பதும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் முதலில் கருதினர். […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த டிரெஸ் போட்டா தான்… கோவிலுக்குள்ள விடுவாங்களாம்… மாநில அரசு அறிவித்த ஆடை கட்டுப்பாடு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், கோவில்கள் போன்ற பகுதிகளில் ஆடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கமாகி உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கோவில்களில் ஆடைகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. #dakshinakannada temple authorities say no to women wearing jeans. They have issued new guidelines saying women should wear sarees […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலை தூக்கும் “பவர் கட்”… பல மணி நேரம் இருளில் தவிக்கும் மக்கள்… அதற்கு இதுதான் காரணமாம்….??

கர்நாடகாவில் முன்னறிவிப்பு இன்றி நீண்ட நேரம் மின்சாரம் தடை செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வருகிறது. அதுவும் முன்னறிவிப்பு எதுவுமின்றி பலமணிநேரம் துண்டிக்கப் படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவால் தொழில் முடக்க நிலையில் இருந்து மீண்டு வருவதற்குள் தற்போது மின்சார துண்டிப்பால் தொழில் முடக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கும் பட்சத்தில் மின் உற்பத்திக்கு தேவையான அளவு […]

Categories
தேசிய செய்திகள்

வேலைக்குச் சென்ற கணவன்… வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளுக்கு நேர்ந்த கதி… கொடூர சம்பவம்…!!!!

தங்க நகைகளுக்கு தாய், மகள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சௌடேஸ்வரி லே-அவுட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் சன்னவீர சுவாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்கின்ற மனைவியும், ரத்தன்யா என்ற நான்கு வயது மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை சன்னவீர சுவாமி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவரது மனைவியும் மகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அவர் வேலைக்குச் சென்ற சிறிது நேரத்தில் அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

17 வருஷம்… “நடுக்காட்டில் அம்பாசிடர் காரில் வாழும் அதிசய மனிதன்”… இப்படி இருக்க இதுதான் காரணமாம்…!!!

17 ஆண்டுகளாக அடர் காட்டில் அம்பாசிடர் காரில் தனியாக வாழ்ந்து வரும் ஒரு மனிதனின் கதையை தான் இதில் பார்க்க போகிறோம். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், சல்லியா தாலுகா அரந்தோடு அருகே உள்ள அடலே மற்றும் நெக்கரே என்ற இரு கிராமங்களுக்கு இடையில் ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த பகுதியில் 56 வயதான சந்திரசேகர் என்பவர் 17 ஆண்டுகளாக தனது அம்பாசிடர் காரில் வாழ்ந்து வருகிறார். இவர் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் காட்டிற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த காசுல சூனியம் வைக்கிறதுனா அது இதுதானோ… தொழிலாளியை சுட போய்… தன் மகனையே துப்பாக்கியால் சுட்ட தந்தை….!!

கர்நாடகாவில் சம்பளம் கேட்டு தவறாக தகராறு செய்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் சம்பளம் கேட்டு தகராறு செய்தவர்கள் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார், இதில் குறி தவறி அவருடைய மகன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. கர்நாடக பாண்டேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பிரபு. இவர் பார்சல் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ராஜேஷ் பிரபு தன்னிடம் […]

Categories
தேசிய செய்திகள்

தாகத்திற்கு தண்ணீர் குடித்த 6 பேர் பலி…. 50 பேர் கவலைக்கிடம்…. கர்நாடகாவில் பெரும் சோகம்….!!

கர்நாடகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மகரப்பி கிராமத்தில் அசுத்தமான குடிநீரை உட்கொண்டதால் ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க புதிய குழாய் அமைக்கும் போது பழைய குழாய் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்துள்ளது. இதை அறியாத பொதுமக்கள் பலரும் அந்த நீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை… அதிர்ச்சியில் கேம் பிரியர்கள்….!!!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேற்று முதல் தடை விதித்துள்ளது. இந்த வரிசையில் சூதாட்டம், பந்தயம் அல்லது பணத்துக்காக விளையாடக் கூடிய ஆபத்தான விளையாட்டுக்கள் போன்ற அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இவ்வாறு தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை திறக்கும்போதே மாநில […]

Categories
தேசிய செய்திகள்

தள்ளிப்போகும் தொடக்கப் பள்ளிகள் திறப்பு… வெளியான உறுதியான தகவல்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து கர்நாடக அரசு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தில் தற்போது ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத மாணவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வருகிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு அமைத்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உன்ன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது… கருவ கலைச்சுடு… கான்ஸ்டபிளால் மைனர் பெண்ணிற்கு நடந்த கொடுமை….!!!

மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கி கருவை கலைத்த போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு தட்சிண கன்னடா மாவட்டம் கடபா பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த மைனர் பெண் மற்றும் பெற்றோர்கள் கடப்பா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கடபா […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு இல்லை… போராட்டம் நடத்திய விவசாயிகள் வருத்தம்…!!!

கர்நாடகாவில் பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 9 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் அனந்தராவ் சர்க்கிளில் நேற்று காலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்ற போது, காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

வேலியே பயிரை மேய்ந்தது… புகார் அளிக்க சென்ற சிறுமிக்கு… காவல்நிலையத்தில் நேர்ந்த கொடுமை…!!!

கர்நாடக மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற சிறுமியை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி கடபா காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு புகாரை எடுத்துக்கொண்ட கான்ஸ்டபிள் அந்த சிறுமியின் வீட்டு முகவரியை கவனித்து வைத்துக்கொண்டு, அடிக்கடி அங்கு செல்ல தொடங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் புத்துயிர் பெறும் கிச்சன் கார்டன் திட்டம்…. குஷியான அரசுப் பள்ளி மாணவர்கள்…!!!!

அரசு பள்ளிகளில் நடைமுறையில் இருந்த கிச்சன் கார்டன் திட்டம் மீண்டும் புத்துயிர் பெரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் கிச்சன் கார்டன் என்ற பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பள்ளிகளிலேயே தோட்டங்கள் அமைத்து அதில் தங்களுக்கு தேவையான உணவை மாணவர்களே பராமரித்து அதில் கிடைக்கக்கூடிய விலை பொருட்களை கொண்டு பள்ளிகளில் மதிய உணவு சமைக்க பயன்படுத்திக் கொள்வதே இத்திட்டம் ஆகும். மாணவர்களிடம் இயற்கையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

“எப்போ சார் தீரும் இந்த பிரச்சனை”… காவிரி நீரை முறையாக வழங்காத கர்நாடகா… தமிழக அரசு குற்றச்சாட்டு..!!!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹெல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சோபா பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை  என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: உத்தரவு…! தமிழகத்துக்கு நிலுவை நீரை திறக்க…. காவேரி நதிநீர் ஆணையம் அதிரடி …!!

செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 2 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கியது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். புதுவை, கேரளா, கர்நாடகா, மாநிலத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கர்நாடகா உரிய நீரை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக அரசின் பிரதிநிதிகள் முன் வைத்திருந்தார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி தனியறையில் ஸ்பெஷல் கிளாஸ்…. 10 வகுப்பு மாணவிக்கு…. டியூஷன் வாத்தியாரால் நேர்ந்த கொடுமை….!!!

கர்நாடக மாநிலம், கந்தடா மண்டலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் டியூஷன் நடத்தி வரும் ஆசிரியரிடம் மூன்று ஆண்டுகளாக படித்து வருகிறார். தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கு அவர் ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதாக கூறி அவரை மட்டும் தனியாக டியூஷனுக்கு வர சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியிடம் நெருக்கமாக பழகியதால் அந்த மாணவி கர்ப்பமானார். மாணவியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதை பார்த்த அவரது பெற்றோர்கள் சந்தேகப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு…. போலீஸ்காரர் மனைவிக்கு செய்த கொடுமை… கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!!

கர்நாடகாவில் மனைவியை கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில் போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாம்ராஜ்நகர் தாலுகா நாகவல்லி கிராமத்தை சேர்ந்த போலீசான வெங்கடேஷ் என்பவருக்கும், கொள்ளேகால் தாலுகா தனகேரே கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது திவ்யா குடும்பத்தினர் ரூபாய் 2 லட்சத்தை வெங்கடேஷுக்கு வரதட்சணையாக அளித்துள்ளனர் . இந்நிலையில் வெங்கடேஷ் இந்த வரதட்சணை தனக்கு போதாது என்றும் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு எங்களிடம் சண்டை போடுகிறது….. கர்நாடகா பகிரங்க குற்றச்சாட்டு…!!!!

மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாது அருகே முன் அனுமதி இல்லாமல் அணை அமைக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ள பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அணை கட்ட படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைத்துள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த […]

Categories
அரசியல்

தலைவரே…. தலைவரே…. வேஷ்டி அவுறுது பாருங்க…. கர்நாடக சட்டசபையில் சம்பவம் …!!

கர்நாடக சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சித்தராமையா தொடர்ந்து சட்டசபையில் பேசிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரின் எட்டாவது நாள் கூட்டம் விதான் சவுதாவில் தொடங்கியது. அப்போது கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறி பேசிக் கொண்டிருந்தார். அப்போது சீதாராமையாவின் வேஷ்டி தீடிரென அவிழ்ந்தது கூட தெரியாமல்  தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

குவியல் குவியலாக சிறந்த ஆணுறைகள்… “ரகசிய அறை அமைத்து விபச்சாரம்”… விசாரணையில் அம்பலமான சம்பவம்…!!!

கர்நாடகாவில் ஆணுறைகளை சாலையில் வீசிய வழக்கில் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் கேத் சந்திரா பகுதியில் உள்ளது சென்னை -டெல்லி தேசிய நெடுஞ்சாலை. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குவியல் குவியலாக உபயோகப்படுத்தி தூக்கி வீசப்பட்டு இருந்த ஆணுறைலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின் கேத்தாசந்திரா இப்பகுதியிலுள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

நல்லாதான் பேசிகிட்டே இருந்தாரு…. திடீர்னு இப்படி பண்ணிட்டாரு…. கடிதத்தில் அம்பலமான உண்மை….!!!!

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் அருகே முகநூலில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம், கானதால் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பீமேஷ் நாயக். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சாந்தா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையும் மீறி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து சாந்தாவின் பெற்றோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு விபரீதம் ஆயிடுச்சு… “5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி”… பின்னர் அரங்கேறிய கொடூரம்…!!!!

கர்நாடகாவில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், உன்சூர் தாலுகா பிளிகெரே அருகே அய்யரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவள் கவுசி. இவருக்கு வயது நான்கு. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்று கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி திடீரென்று அந்த நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு… குஷியில் மாணவர்கள்….!!!

கர்நாடக மாநிலத்தில் இன்று, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட…. கர்நாடக அரசு அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக  மாநிலத்தில் விநாயகர் சிலைகளை […]

Categories
தேசிய செய்திகள்

கார் விபத்தில் ஓசூர் எம்.எல்.ஏ. மகன்… உள்பட 7 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்….!!!

சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கோரமங்களாவில் சாலை தடுப்பில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த ஏழு பேர் யார் என்று விசாரித்தனர். அப்போது ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் கருணாசாகர் என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு உடனே…. “30.6 டி.எம்.சி காவிரி நீர் திறங்க”… கர்நாடகாவுக்கு ஆணை..!!

தமிழகத்திற்கு தரவேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. மேகதாது அணை கட்டுவது, காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.. இந்த பிரச்னையை தீர்க்கவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

செப்-6 ஆம் தேதி முதல்…. 6 – 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கல்லூரி மற்றும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில் கர்நாடகாவில் ஏற்கனவே கடந்த 23 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் உள்ள தாலுகாக்களில் வரும் செப்டம்பர்-6 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு…. 7 நாட்களுக்கு கட்டாயம்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதற்கட்டமாக கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளித்தது. ஆனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குவது குறித்து பின்னர் தான் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

“என் தங்கையை காதலிக்கக் கூடாது”… மறுப்பு தெரிவித்த நண்பன்… பார்ட்டிக்கு அழைத்து பழி தீர்த்த சகோதரன்…!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் இலகல் தாலுகா அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனுமந்தா என்பவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார். ஆனால் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை. பிறகு மறுநாள் காலையில் கிராமத்திற்கு அருகே உள்ள தோட்டத்து பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கொன்று… வாழைத்தோப்பில் புதைத்த விவசாயி… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!!

கர்நாடக மாநிலம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா கல்லுவீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவராஜா. இவரின் மனைவி ராணி. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவராஜா தனது மனைவி ராணி மீது தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு அதிகமாகவே ஆத்திரமடைந்த சிவராஜா மனைவியை கத்தியால் […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை கட்டியே ஆகனும்…. மத்திய அமைச்சரை சந்தித்து பேசிய கர்நாடக முதல்வர்..!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து  கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார்.. கர்நாடக மாநிலத்தில் எந்த அரசு அமைந்தாலும் அவர்கள் முதலில் கையில் எடுக்கக்கூடிய விவகாரம் காவேரி ஆறு தான்.. அந்த வகையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா என்ன நிலைப் பாட்டை எடுத்தாரோ, தற்போது கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் அதையே தான்  எடுத்திருக்கிறார். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பதவியேற்ற அந்த முதல் நாள் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

சிக்கன் குழம்பு வைக்க தெரியாததால்…. மனைவியை கொலை செய்த கணவன்….!!!!

பெங்களூரு தரபனஹள்ளியை சேர்ந்தவர்கள் முபாரக், ஷெரீன் பானு தம்பதி. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஷெரீன் பானு திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் முபாரக் இருந்துள்ளார். இதற்கிடையில், மகளை பற்றி எந்த தகவலும் தெரியாததால் சந்தேகம் அடைந்த ஷெரீன் பானுவின் பெற்றோர் சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முபாரக் தலைமறைவாகி விட்டார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதல் மாநிலம்…. தேசிய கல்விக் கொள்கை அமல்…. கர்நாடக அரசு அதிரடி….!!!

கர்நாடகாவில் நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான புதிய திட்டங்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் “தேசிய கல்வி கொள்கை 2020 ” நடப்பு 2021 – 2022 கல்வி ஆண்டிலேயே அமல் படுத்தப்படுவதாக அறிவித்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்துள்ளார். இது பற்றி பேசிய அமைச்சர், நாட்டில் முதல் மாநிலமாக தேசிய கல்விக் […]

Categories
தேசிய செய்திகள்

வாழை தோட்டத்தில் மனைவியை புதைத்த கணவன்… என்ன நடந்தது..? கணவனுக்கு வலைவீச்சு…!!!

கர்நாடக மாநிலம் மண்டியா என்ற பகுதியை அடுத்த அருதேஷ்வரனஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவராஜா மற்றும் ராணி என்ற தம்பதிகள். இவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவராஜா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியா தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் சிவராஜா ராணியின் உடலை வீட்டிற்கு பின்புறம் உள்ள வாழைத்தோப்பில் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் பேருந்து சேவை…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மீண்டும்…. தமிழ்நாடு -கர்நாடகா இடையே பேருந்து சேவை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

தூக்க கலக்கம்: தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த இளைஞர்…. பின்னர் நடந்த விபரீதம்……!!!!

தூக்க கலக்கத்தில், தண்ணீர் என நினைத்து, ஆசிட்டை குடித்த இளைஞர் உயிரிழந்தார்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா செல்லகரே ஜனதா காலனியில் வசித்தவர் ஹைதரலி, 25. இவர், நேற்று முன் தினம் நள்ளிரவு, தூக்க கலக்கத்திலிருந்தார். அப்போது தாகம் எடுத்ததால், தண்ணீர் என தவறுதலாய் நினைத்து, பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்தார்.கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை அவர் தவறுதலாக அருந்தி விட்டார். இதனால் வயிற்று வலியில் துடித்த அவரை குடும்பத்தினர், மருத்துவமனையில் சேர்த்தும், சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்லகரே போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய மகன்….. துக்கத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட தாய்… அரங்கேறிய சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மகன் தூக்குப்போட்டு இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த லீலாவதி என்பவரின் மகன் மோகன் கவுடா. இவர் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து கதறிய லீலாவதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த அதிர்ச்சியில் மருத்துவமனையிலிருந்து லீலாவதி வெளியில் வரும்போது காரில் மோதி தலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடி ஏற்ற வந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

தேசியக்கொடி ஏற்ற வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. 75 ஆவது சுதந்திரதினம் கொடியேற்றப்பட்டு நேற்று வெகு விமர்சையாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.. இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்த 15 வயது சிறுவன் கையில் வைத்திருந்த கம்பம் தவறுதலாக மின் கம்பி மேல் பட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.. இந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..

Categories
தேசிய செய்திகள்

9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. முதல்வர் புதிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களில் மட்டும்… 499 குழந்தைகள் பாதிப்பு… மீண்டும் ஊரடங்கு முடிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பது  அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாட்டில பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வு […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… இவ்ளோ பெரிய சைசா… காய்த்து தொங்கும் ராட்சத எலுமிச்சை….. வியப்பில் கிராம மக்கள்…..!!!

இவ்வளவு பெரிய எலுமிச்சையால் என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கர்நாடக மாநிலத்தில் ஒரு எலுமிச்சை 2 கிலோ எடை இருந்துள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா சரகூரு அருகே உள்ள பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர், சனோஜ். பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் ஒரு எலுமிச்சை செடியை வளர்த்து வந்துள்ளார். அந்த செடியில் 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ளது. அதன் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் இருந்து வருவோருக்கு இனி இது கட்டாயம்…. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு….!!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் இரு மாநிலங்களை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருபவர்கள் அனைவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு […]

Categories

Tech |