Categories
தேசிய செய்திகள்

அமைச்சர்களுக்கு ஜாக்பாட்…. பல மடங்காக உயரும் சம்பளம்…. மாநில அரசு ஹேப்பி நியூஸ்…!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் அமைச்சர்களுக்கு சட்டப்பேரவை சம்பளம், ஓய்வு ஊதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அதில் மாநில சட்டப்பேரவை, மற்றும்  சம்பளம் ஓய்வூதியம்  திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒரு ஆண்டிற்கு 60 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். மேலும் புதிய மசோதா […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…! இனி யூனிஃபார்மே கிடையாது…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பிற்கு வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு மாணவியர் அனைவரும்எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஹிஜாப் பிரச்சினை கர்நாடகாவில் தீவிரமாக உள்ளது. மேலும் இதற்கான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. ஹிஜாப் அணிய மறுத்ததால் பெரும்பாலான இஸ்லாமிய மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. இந்நிலையில் மைசூரில் உள்ள ஒரு தனியார் பி.யு  கல்லூரியில் யூனிஃபார்ம் விதிகள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.ஹிஜாப் அணிந்து மாணவிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இங்கு செல்ல கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை….!!மாநில அரசு உத்தரவு…!!

கொரோனாவின் மூன்றாவது அலை பரவல் காரணமாக கர்நாடக அரசு அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக கோவா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் கொரோனா பரவல் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் கோவா மற்றும் கர்நாடகாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் இல்லை என அம்மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ரம்ஜான் பண்டிகையில்…. ஹிஜாப் அணிய அனுமதி கொடுங்க…. மாணவிகள் கோரிக்கை….!!!

கர்நாடகாவில் ரம்ஜான் பண்டிகையின் போது கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்…. 60,000 வீடுகள் கட்ட அனுமதி…. மத்திய அரசு செம அறிவிப்பு….!!!

மத்திய அரசு 5 மாநிலங்களில் 60,000- க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியுதவி மூலம் வழங்குவதை, மோடி தலைமையிலான அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. எனவே இந்த 2002 ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி திட்ட இலக்கை அடைவதே இதன் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” ஏப்ரல் மாதம் முதல்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான குட் நியூஸ்…!!!

 நடுத்தர ரேஷன் அட்டைதரர்களுக்கு  கூடுதல் அரிசி வழங்கப்படும் என கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவித்துள்ளார். கடந்த 2021 வருடம்  பெலகாவியில் பத்து நாட்கள் கர்நாடகாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது.  இதில் கர்நாடக சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர் சந்த் கெலாட் உரை தொடங்கினார். கர்நாடகத்தில் உரையை தொடங்கி அவர் பிறகு  இந்தி மொழியில் பேசினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில் நியாயவிலை கடைகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கர்நாடகத்தில் நாளை முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…!!” முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் கல்வி நிலையத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் பெரும் பிரச்சனை வெடித்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் ஹிஜாப், காவித் துண்டு போன்ற எந்த மத அடையாளங்களையும் கல்வி நிலையத்திற்கு அணிந்து வரக்கூடாது என கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த பரபரப்பான சூழ்நிலை காரணமாக கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து உடுப்பியில்   பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பில் வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் அனைவரும் ஹிஜாப்  தங்கள் உரிமை, அது   அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது எனக் கோரி போராட்டம் நடத்தினார்கள். இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

மணவறையில் மணப்பெண் மூளைச்சாவு…. பெற்றோர்கள் செய்த செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

திருமணத்தின் போது மணப்பெண் திடீரென மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவரது திருமணத்தில் மணமகனுடன் சேர்ந்து விருந்தினர்களை மன மகிழ்ச்சியுடன் வரவேற்று புகைப்படத்திற்கு சிரித்தபடி போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்து மணவறையில் விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினார். இதனால் திருமண வீடு […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் பிரச்சனை: மத சுதந்திரத்தை மீறுகிறது…. அமெரிக்காவின் கருத்திற்கு இந்தியா பதிலடி…!!!!!!

ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு நாடுகளும் தெரிவித்த கருத்திற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய மாணவிகள் ஆறு பேர், வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து ஹிஜாப் அணிந்து கொண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அந்த மாணவிகள் தங்களது உடை விவகாரங்களில் கல்லூரி நிர்வாகம் தலையிடுகிறது என்று கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்றம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மத உடைகளுக்கு தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தீர்ப்பு வரும் வரை மதத்தை குறிக்கும் உடைகளை அணிய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஸ்வரூபம் எடுத்து வரும் ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து வருவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெறும் எனவும், கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கு வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“ஹிஜாப், காவி துண்டு எதுவும் அணிந்து வரக்கூடாது…!!” உயர்நீதிமன்றம் அதிரடி….!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அவர்களை தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இஸ்லாம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹிந்து மாணவ-மாணவிகள் காவி உடை அணிந்து வந்து போராட்டத்தில் இறங்கினார். இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இந்த பரபரப்பான சூழ்நிலை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு 3 […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா….? ஏப்-16 முதல் மே-6 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

கர்நாடக மாநிலத்தில் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடத்த கல்வித்துறை அறிவித்துள்ளது.  கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனால் கர்நாடகாவில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. கொரோனாவின் பாதிப்பு குறைந்ததால் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்படுகின்றன. இதனால் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இதுபற்றி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ்  பொதுத் தேர்வை […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்…. 10 வருடங்களாக ஆதரவற்றோருக்கு….. அசத்தும் நபர்…!!!!

கர்நாடகாவில் உடுப்பி நகரில் நசீர் அகமது என்பவர் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். தற்போது கர்நாடகாவில் ஊரடங்கு, கொரோனா,  ஹிஜாப் விவகாரம் போன்ற பல சூழ்நிலைகளுக்கு  மத்தியிலும் இவர் பணம் இதுவும் பெற்றுக்கொள்ளாமல் ஏழைகளுக்கு உணவளித்து வருகிறார். மதியம் மற்றும் இரவு நேரங்களில் தினமும் 4 கிலோ அரிசி கூடுதலாக சாதம் சமைத்து தொழிலாளர்கள் ஆதரவற்றோர், முதியோர், என ஜாதி, மத, பாகுபாடின்றி  அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறார். இதுபற்றி கூறிய அவர், மனிதநேயமே முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீராம்” கோஷமிட்ட மாணவர்கள்…. துணிந்து நின்ற மாணவிக்கு…. ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு…!!!!

மாணவர்களுக்கு மத்தியில் தனி ஒரு பெண்ணாக எதிர்த்து கோஷமிட்ட மாணவிக்கு  5 லட்சம் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்துக்குள் வந்துள்ளார். கல்லூரிக்குள் வந்த அந்த மாணவியை  பல மாணவர்கள்  சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இந்த சூழலில் அந்த மாணவி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது: நான் கவலைப்படவில்லை பர்தா […]

Categories
தேசிய செய்திகள்

“ஆடைக்காக கல்வி அழிப்பு” பல மாணவர்கள் மத்தியில்…. தில்லாக வந்த மாணவி பேச்சு…!!!!

கல்லூரிக்குள் பர்தா அணிந்து வந்த மாணவியை மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக ஹிஜாப் விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள் வந்துள்ளார். கல்லூரிக்குள் வந்த அந்த மாணவியை  காவி துண்டு அணிந்த பல மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடகாவில் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை..!!

கர்நாடக மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். காவி நிற துண்டை அணிந்து மாணவர்களில் ஒரு பிரிவினர் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், 3 நாட்கள் (9,10,11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

“அசத்தலோ அசத்தல்” 50,000 மாணவர்களுக்கு…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!

சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒபவ்வா தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது , ” சமூக நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதியில் தங்கி படிக்கும் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் பதவியேற்ற 6 மாதங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை செய்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஹாப் அணிந்து வரும்…. மாணவிகளுக்கு தனி அறை…. அதிரடி அறிவிப்பு…!!!!

ஹிஜாப் அணிவதற்கு சர்ச்சை எழுந்து வந்த  நிலையில் தற்போது அதற்கு கர்நாடாக ஐகோர்ட்  அனுமதி வழங்கியுள்ளது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்கள் முகத்தில் அணிந்துகொள்ளும் ஒருவகை துணியாகும். இந்த உடையை அணிவதற்கு கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் ஹிஜாப் அணிந்து  வரும் மாணவியர்களுக்கு  கல்லூரிக்குள் நுழையவும்  அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இதற்காக மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குகள் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைகுட்படுத்தப்பட்டது. அதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி நிறுவனங்கள் கூறும்…. சீருடையை மட்டுமே அணியவும்….  மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!!

மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் கூறும் சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது . கோலார்  மாவட்டம்  முல்பாகல்  அருகே உள்ள பாலேசங்கப்பா அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான முஸ்லிம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியை  உமாதேவி முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு தொழுகை நடத்துவதற்கு வசதியாக பள்ளி வளாகத்திலேயே ஒரு அறை அமைத்து தொழுகைக்கு ஏற்பாடு செய்தார், மேலும் அவர் பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

பொருட்களை விற்பனை செய்ய…. அமேசானுடன் ஒப்பந்தம்…. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!!

மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து கர்நாடக அரசு அமேசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கர்நாடகாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கர்நாடக அரசின் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் துறை மற்றும் கர்நாடக மாநில கிராம வாழ்வாதார மேம்பாட்டு துறை மற்றும் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் கையெழுத்தானது. இதுபற்றி பசவராஜ் பொம்மை பேசியது; தற்போதைய சூழலில் […]

Categories
அரசியல்

அரசு போட்ட தடை…. வழக்கு தொடர்ந்த முஸ்லிம் மாணவிகள்…. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீருடை விதி தான்…. அதிரடி அறிவிப்பு…!!!!

இஸ்லாமிய பெண்கள் தன்னுடைய முகத்தில் அணிந்துகொள்ளும் ஹிஜாப்  என்னும் ஒருவகை துணியை அணிந்துகொண்டு கல்லூரிக்குள் நுழைவதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனால் இஸ்லாமிய மாணவியர்கள்  கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவ்வாறு, கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு சில கல்வி நிலையங்கள் அனுமதி மறுத்துவரும் நிலையில் ஒரே சீருடை விதியைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிய தடை….. இஸ்லாமிய பெண்களுக்கு நெருக்கடி….கர்நாடாவில்என்ன நடக்கிறது..??

கர்நாடகாவில் ஹிஜாப்  அணிவதற்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்  கல்லூரி  வளாகத்தில் அமர்ந்து  மாணவிகள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்கள் முகத்தில் அணிந்து கொள்ளும் ஒரு வகை துணியாகும். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள  சில  கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  குந்தபூரில்  உள்ள  அரசு கல்லூரியில் மீண்டும் ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதற்காக சுமார் 40 […]

Categories
தேசிய செய்திகள்

“முக்கோண காதல் கதை” 2 வது காதலியால் காதலனுக்கு நடந்த…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடகாவில்  தற்கொலைக்கு முயன்ற 2 வது  காதலியை  மீட்கச் சென்ற  காதலன்  உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லாய்டு டிசோசா.   அபுதாபியில் பணியாற்றி வந்துள்ள இவர்  கொரோனா பெருந்தொற்றின்  காரணமாக ஒரு  ஆண்டு இந்தியாவில் தங்கலாம் என்ற எண்ணத்தில்  நாடு திரும்பினார்.இந்நிலையில்  இந்தியாவிற்கு வந்த டிசோசோ   சமூக ஊடகம் வழியே முன்பே  தொடர்பில்  இருந்துள்ள  இரண்டு பெண்களுடன் மீண்டும் நட்பை புதுப்பித்துள்ளார். இதில் முதல் பெண்ணை காதலித்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

“வேறு எந்த வண்ணத்திலும் ஆடைகள் அணியக்கூடாது!”…. வெளியான திடீர் உத்தரவு….!!!!

கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பள்ளி, கல்லூரிகளில் சீருடையை தவிர வேறு எந்த வண்ணத்திலும் மாணவர்கள் ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா “பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த செயல்களுக்கு எந்த இடமும் கிடையாது. மாணவ, மாணவிகள் “இந்தியர்” என்ற மனநிலையில் ஒன்றுபட வேண்டும். பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு எழக்கூடாது என்பதற்காக தான் பள்ளி, கல்லூரிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஹிஜாப் மட்டுமின்றி காவி, […]

Categories
தேசிய செய்திகள்

“ஹிஜாப் அணிந்து செல்ல தடை?”…. கல்லூரி மாணவிகளுக்கு அதிர்ச்சி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும் 6 முஸ்லிம் மாணவிகள் மட்டும் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி […]

Categories
தேசிய செய்திகள்

“சீறி பாய்ந்த கார்”…. அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்…. 3 பேர் பலி…. பதற வைக்கும் வீடியோ….!!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியில் லாரி ஒன்று கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்தது. அப்போது பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் அந்த காரின் முன்பகுதி படுவேகத்தில் லாரியின் அடியில் சென்று மோசமான நிலையில் சிக்கியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. Freak accident on National Highway near Chitradurga toll gate. A speeding car rams […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே…. அட்டை என நினைத்து கண்ணை பிடுங்கி எறிந்த முதியவர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் பத்ராவதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது கண்ணில் அட்டை புகுந்து விட்டது என்று நினைத்து தனது கைகளாலேயே ஒரு கண்ணை பிடுங்கி கீழே போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முதியவர் தனது பேரனை கூப்பிட்டு கண்ணுக்குள் அட்டை புகுந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் கீழே விழுந்து கிடந்த கண்ணை நசுக்குமாறு பேரனிடம் கூறியுள்ளார். அதன்பின் பேரனும் காலை எடுத்து கண்ணை நசிக்கியுள்ளார். அதனை தொடர்ந்து வலி தாங்காத முதியவர் அழுது புலம்பும் போது […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே…. மச்சினியை கடத்திய அக்கா கணவர்…. ஆசை பட பாணியில் துணிகரமான செயல்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஜனவரி 25ம் தேதி பணிக்கு சென்ற மகள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு மேற்கொண்டபோது அந்த பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை வைத்து கடந்த ஞாயிறு அன்று காவல்துறையினர் பெண்ணை மீட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 4 […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே இளைஞரை காதலித்த 2 பெண்கள்”…. வாக்குவாதத்தால் நேர்ந்த விபரீதம்…. சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்த லியோட் டிசோசா (29) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலுக்கு குறுக்கே டாக்லின் என்ற மற்றொரு பெண் நுழைந்துள்ளார் . டாக்லினும் லியோ டிசோசாவை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களூரு சோமேஸ்வரா கடற்கரைப் பகுதியில் லியோ டிசோசா மற்றும் அவரது காதலி அஸ்விதா […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கர்நாடக மாநில நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தில் யாருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் 7 நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

OMG : “பள்ளி மாணவிக்கு முத்தம்”…. தலைமையாசிரியரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகாவில் உள்ள மைசூரு மாவட்டத்தில் தன் பள்ளியில் பயிலும் மாணவிக்கு முத்தம் கொடுத்து துன்புறுத்தியதற்காக தலைமை ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல தரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்து வந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

sexual harassment: HM செய்த காரியம்… மாணவர்கள் எடுத்த ஆக்சன்…. இதுவே தக்க பாடம்…!!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை மாணவர்கள் வீடியோ எடுத்து வசமாக மாட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர் அங்கு படித்து வரும் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகள் இருக்கும் வகுப்பறைக்குள் சென்று தனக்கு பிடித்த ஏதாவது ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து ஏதாவது குற்றம் சாட்டி தனது வலையில் விழ வைத்துள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

“10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு”…. கர்நாடக மாநில கல்வித்துறை அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மார்ச் 28-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி கன்னடம், தமிழ் உள்ளிட்ட முதல் மொழி தேர்வு மார்ச் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 30-ல் இரண்டாவது மொழியான ஆங்கிலம், ஏப்ரல் 4-ல் கணிதம், ஏப்ரல் 6-ல் சமூக அறிவியல், ஏப்ரல் 8-ல் இந்தி […]

Categories
தேசிய செய்திகள்

“ஆச்சி என்ற ஒரு சொல்”…. தனது சொத்தை அரசு பள்ளிக்கு வாரி வழங்கிய வள்ளல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலம் குனிகெரி கிராமத்தில் ஹுச்சம்மா சௌத்ரி என்பவர் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது கணவர் பசப்பா சௌத்ரி 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து ஹுச்சம்மா சௌத்ரி வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் கிராமத்தில் உள்ள சிறுவர்களுக்காக பள்ளி கட்டுவதற்கு இடம் தேடப்பட்டு வந்தது. இதனை அறிந்த மூதாட்டி ஹுச்சம்மா உடனடியாக அவர்களைச் சந்தித்து ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கினார். அதன்பின் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்காக […]

Categories
தேசிய செய்திகள்

கிண்டல் செய்த சேல்ஸ்மேன்…. நட்புக்காக படத்தை போன்று ஷோரூமை மிரளவைத்த விவசாயி…. பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ராமனபாளையா கிராமத்தில் கெம்பேகவுடா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் நேற்றைய முன்தினம் அன்று ஒரு கார் ஷோரூமுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவரின் அழுக்கு உடையை பார்த்த ஷோரூம் ஊழியர்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு விவசாயி கெம்பேகவுடா சரக்கு வேனை வாங்குவதற்கு வந்துள்ளேன் என்று ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதனால் சிரித்த ஷோரூம் ஊழியர்கள் உங்களிடம் 10 ரூபாய்இருக்கிறதா …? என்று கேட்டு கேலி செய்துள்ளனர். அத்துடன் […]

Categories
அரசியல்

சும்மாவே இருக்க மாட்டீங்களா…? தமிழ்நாட்டை தேவையில்லாமல் சீண்டி பார்க்காதீங்க….!! கர்நாடகாவிற்கு எச்சரிக்கை விடுத்து ஜி.கே வாசன்…!!

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து வரும் கர்நாடக அரசின் மீது ஜி.கே வாசன் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தால் தொடங்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்ப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கி வரும் நீரை கொண்டு தான் இத்திட்டம் தொடங்கப் படுகிறது. மேலும் இத்திட்டத்திற்கு காவிரி நடுவர் நீதி மன்றமும் சுப்ரீம் […]

Categories
தேசிய செய்திகள்

“பட்டபகலில் பேருந்தில் பாலியல் தொல்லை?”…. இளைஞரை செருப்பால் விளாசிய பெண்…. வைரலாகும் வீடியோ….!!!!

கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டை என்ற மாவட்டத்தில் பெண் ஒருவர் அரசு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அருகில் குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவரை பலமுறை எச்சரித்து பார்த்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த இளைஞர் அதே போன்ற செயல்களில் தான் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடிக்க தண்ணி தர மாட்டீங்களா?”…. மனிதாபிமானம் இல்லையா?…. கர்நாடகாவை வெளுத்து வாங்கிய அமைச்சர்….!!!!

நேற்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் “ரூ. 4,600 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை கண்டு வெகுண்டெழுந்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் இது எந்தவிதமான மனிதாபிமானம் ? குடிப்பதற்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வது நியாயம் தானா ? சட்டபூர்வமான அடிப்படையிலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் பேருந்தில் திடீரென்று பற்றி எரிந்த தீ…. அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்…. பெரும் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் திடீரென்று தீப்பிடித்து பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள சாமராஜ பேட்டை பகுதியில் 40-க்கும் அதிகமான பயணிகளோடு சென்று கொண்டிருந்த பேருந்து முன்பக்க இன்ஜினில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், உடனடியாக பேருந்தில் பயணித்த பயணிகளை கீழே இறக்கியுள்ளார். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக 40-க்கும் அதிகமான பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி ஊரடங்கு திடீர் ரத்து…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு சற்றுமுன் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிந்து தான் நாங்கள் வருவோம் இல்லையெனில்…. சர்ச்சை குறித்து பேசிய கல்வியமைச்சர்….!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்திருக்கும் அரசு கல்லூரியில் இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏராளமான கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு வகுப்புக்குள் இருப்பதை இந்து மாணவ மாணவியர்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மங்களூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவ மாணவியர் சிலர் காவி உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து கர்நாடகாவில் பல […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்…. 3 வயது குழந்தை…. தந்தை பாட்டி உட்பட 5 பேர் கைது….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது ஒரு பரபரப்பான புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் எனது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் எனது கணவருக்கும், எனது சகோதரனின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் நிலவிவருகிறது. எனவே அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, நெருக்கமாக பழகி வருகின்றனர். இது பற்றி எனக்கு தெரியவந்ததும், எனது […]

Categories
தேசிய செய்திகள்

உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?…. கொரோனாவால் உயிரிழந்த தாய்…. உடலை வாங்க மறுத்த மகள்….!!!!

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது கணவர் பெங்களூருவில் விமானப்படையில் பணியாற்றினார். இவர்களுக்கு மதுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பணியில் இருந்தபோது, பாக்கியலட்சுமி கணவர் இறந்துள்ளார். அதனால் பாக்கியலட்சுமிக்கு விமானப்படையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் மகளுக்கு ஒருவருடன் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். முன்னதாக, பாக்கியலட்சுமிக்கும், மதுஸ்ரீக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் பேசுவதை தவிர்த்து விட்டனர். இதனால் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த…. மாநில அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு….!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசர நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரத்துக்குப் பிறகே மருத்துவமனைக்கு பிற நோயாளிகள் வரலாம் என்றும், அதுவரையிலும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டியோர் ஆன்லைன் மூலம் மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் அவசர உதவி தேவைப்படும் நோயாளிகள் மட்டும் மருத்துவமனைகளுக்கு பல்நோக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எய்ட்ஸ் இருப்பதை மறைத்து திருமணம் செய்த என்ஜினீயர்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் தனது கணவரான இன்ஜினியர் மீது ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் தேதி எனக்கும் இன்ஜினியருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நானும் எனது கணவரும் தேனிலவுக்கு சென்றோம். தேன் நிலவுக்குச் சென்ற இடத்தில் வயிற்று வலி உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி அவர் தாம்பத்தியம் வைக்க மறுத்துவிட்டார். நாங்கள் தேனிலவுக்கு சென்று வந்த பிறகு, கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! ஊதிய உயர்வு குறித்த முக்கிய தகவல்கள்…!!

கர்நாடக மாநிலத்தில்கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் பணிபுரியும் விருந்தினர் விரிவுரையாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்கக் கோரி மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ஆய்வு நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. தற்போது அந்த குழு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை விருந்தினர் விரிவுரையாளர்களுக்கு UGC நிர்ணயித்த தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.13,000, UGC நிர்ணயித்த தகுதி […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமையோ கொடுமை…. பெற்ற தாயை கட்டி வைத்து பலாத்காரம் செய்த மகன்…. பதற வைக்கும் சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள புத்தூர் வட்டத்தில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் தனது தாயை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர். அந்த நபரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு உணவுக்கு பின்னர் 58 வயது மதிக்கத்தக்க அந்த தாயும், மகனும் உறங்கச் சென்றனர்.பிறகு நள்ளிரவைத் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கொரோனா இருந்தால்?…. அரசு வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகராட்சியில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பெங்களூர் மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அந்த குடியிருப்பு பகுதி முழுக்க சீல் வைக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் […]

Categories

Tech |