கோழி குழம்பு வைக்க வில்லை என்ற காரணத்தினால் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகரே ஹரிஹரன் பன்னிக்கோடு கிராமத்தில் கெஞ்சப்பா(34) என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி ஷீலா(28). 9 வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான கெஞ்சப்பா தினமும் குடிபோதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவியிடம் […]
