Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… பஸ்சுக்கும் லாரிக்கு இடையில் நசுங்கிய வேன்…. 9 பேர் பலி…. பகீர் சம்பவம்…!!!

கர்நாடகா மாநில ஹசன் மாவட்டத்தின் பனவாரா அருகில் நேற்று இரவு 11 மணிக்கு 20க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வந்த அரசு பஸ் மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நசுங்கியது. இந்த இடைபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கோர விபத்து… 9 பேர் மரணம்… பெரும் சோகம்…..!!!!

கர்நாடக மாநிலம் செலுவனஹல்லி அருகே நடந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஹிமோகாநோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்து ஒன்று தனக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த டெம்போ வேன் மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வேன், எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீது மோதியுள்ளது. இதனால் டெம்போ நடுவில் சிக்கி நசுங்கியதில் அதிலிருந்த ஒன்பது பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மடாதிபதி மீது மீண்டும் ஒரு பாலியல் புகார்….. 2 மகள்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டதாக கதறும் தாய்….!!!!

கர்நாடக மாநிலத்தில் முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருக்கிறார். இவர் மீது 2 பள்ளிச் சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் சிவமூர்த்தி முருகா கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கர்நாடக நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சிவமூர்த்தி மீது முருகன் மடத்தின் மடாதிபதியில் சமையல் வேலை பார்த்த பெண்மணி பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதாவது அந்தப் பெண்மணி தன்னுடைய 2 […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் வராதீங்க!…. தலித் குடும்பத்தை அடித்து விரட்டிய அர்ச்சகர்…..‌ பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் நீட்டூர் கிராமத்தில் உள்ள முளுகட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றது. மாலை தேங்காய் உடன் அவர்கள் கோவிலுக்கு சென்றனர்‌. அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் அவர்களை தடுத்து நிறுத்தினார். அதுமட்டுமில்லாமல் அந்த குடும்பத்தினரை அர்ச்சகர் கோவிலை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியதுடன் கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. ஏன் கோயிலுக்குள் வரக்கூடாது என்று அவர்கள் கேள்வி எழுப்பிய […]

Categories
தேசிய செய்திகள்

“கோபி மஞ்சூரியனுக்காக தகராறு” பாட்டியை கொன்று அலமாரியில் புதைத்த பேரன்…. பகீர்‌ சம்பவம்…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சாந்தகுமாரி (70) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தன்னுடைய மகள் சசிலேகா மற்றும் பேரன் சஞ்சயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தகுமாரிக்கு சாஸ்திரம், சம்பிரதாயம் மீது அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் மகள் மற்றும் பேரனையும் தன்னை போன்று சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு மூதாட்டி அடிக்கடி வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அதோடு சாப்பாட்டு விஷயத்திலும் கூட தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் கோபி மஞ்சூரியன் வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை தொடருமா?.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று வெளியாகும் தீர்ப்பு…!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பியு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டத எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அந்த மாநில கோட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமில்லை என கல்வி நிலையங்களில் ஹிஜாப் பணியை தடை […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு… பிரசித்தி பெற்ற ஹாசனம்பா கோவில்… நாளை நடைதிறப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனம்பா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும் கோவிலின் ஸ்பெஷல் என்னவென்றால் கடைசி நாளன்று கோவிலில் பூஜை செய்து தீபம் ஏற்றப்பட்டு பிரசாதம் படைக்கப்படுகிறது. இதனை அடுத்து ஒரு வருடம் கழித்து நடை திறக்கும் போது ஹாசனாம்பா தேவி அருளால் ஏற்றப்பட்ட தீபம் அனையாமலும் படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுப்போகாமல் இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று முதல் ஓலா, உபர் ஆட்டோக்கள் இயங்காது…? அரசு அதிரடி உத்தரவு…!!!!!

பெங்களூர் உட்பட கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன் செயலி மூலமாக வாடகை கார்கள் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஓலா, உபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகை கார்கள் வழங்கும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்து இருக்கிறது. இந்த சூழலில் இந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதனை அடுத்து கர்நாடக போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாடகை கார்களை மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோ சேவைகளுக்கு தடை…. எதற்காக தெரியுமா?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஓலா, உபெர் மற்றும் ரெபிடோ ஆட்டோ உள்ளிட்ட ஆப் அடிப்படையிலான கேப் மற்றும் பைக் ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடகா மாநில அரசாங்கத்தால் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு கர்நாடகாவில் தங்கள் ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனங்களுக்கு மாநில போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ஆட்டோ சேவைகளை நிறுத்தப்பட வேண்டும் என அரசு நிறுத்தப்பட வேண்டும். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க […]

Categories
மாநில செய்திகள்

யாத்திரையை நிறுத்த முயன்றால் அனைவருக்கும் பாடம் புகட்டப்படும்…. எச்சரிக்கை விடுத்த சித்தராமையா….!!!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்த முயன்றால்  பாடம் புகட்டப்படும் என  சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டல்பேட்டாவில் ராகுலின்  யாத்திரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. இந்த ஒற்றுமை யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க முயன்றால் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். மேலும் இடையூறு விளைவிக்க முயல்பவர்கள் பொதுவெளியில்  நடமாட முடியாது. இந்நிலையில்  ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள தேர்தலில் […]

Categories
தேசிய செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்…. ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்திலிருந்து பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தென் மாவட்டங் களுக்கு கூடுதல் ரயிலை இயக்குவதற்கு தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கும், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:30 […]

Categories
தேசிய செய்திகள்

பயமா இருக்கு…! எங்களை தேடாதீங்க…. கல்லூரி மாணவிகள் செய்த காரியம்…!!!!

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் திடீரென்று மாயமான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மற்றும் சித்ரதுர்காவை சேர்ந்த ஒரு மாணவியும் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார்கள். இதனையடுத்து இவர்கள் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்த காரணத்தினால் இந்த மூவரும் அதிகாலை மூன்று மணியளவில் கல்லூரி விடுதியின் ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளனர். இதை கைப்பற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

பிஞ்சு குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தந்தை….. அதிர வைக்கும் காரணம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமராஜநகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஹோட்டல் தொழிலாளியான பசப்பா (35). இவருக்கு திருமணம் ஆகி 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இருதய நோயால் அவதிப்படும் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு என அதிகமாக இவர் கடன் வாங்கியுள்ளார். அதனால் அந்த கடனை […]

Categories
தேசிய செய்திகள்

‘Pay CM.. 40% கமிஷன் பெறப்படும்’….. பெங்களூரு முழுவதும் ‘PAYCM’ போஸ்டர்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!

பெங்களூரு நகரத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சுவர்களில் qr கோடுடன் PAYCM என்று எழுதி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.ஆளும் அரசு அனைத்து செயல்களுக்கும் 40 விழுக்காடு கமிஷன் வாங்குவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு போஸ்டர்களை ஒட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர், “இங்கே 40 சதவீத கமிஷன் பெறப்படும்” என்ற வாசகத்துடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு பணம் செலுத்துவதை குறிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே இப்படியே நடக்கணும்?…. கான்கிரீட் தளம் இடிந்து “கால்வாய்க்குள் விழுந்த ஜே.சி.பி.”….. பெரும் பரபரப்பு….!!!

கால்வாய்க்குள் விழுந்த ஜே.சி.பி. இயந்திரத்தை நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஜாஜி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மைதானத்தில் உள்ள கால்வாய் மீது ஜே.சி.பி. இயந்திரம் ஏறி நின்றுள்ளது. இந்நிலையில் பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் இடிந்து ஜே.சி.பி. எந்திரம் கால்வாய்க்குள்  […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை” ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய தம்பதி….. பெரும் சோகம்….!!!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அருகே சூலகுண்டே பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சந்திரசேகர் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை பாக்கியம் இல்லை. இவர்கள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மிகவும் மன வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சசிகலா மற்றும் சந்திரசேகர் உணவு அருந்திவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபையில் மைக்குகளை ஆப் செய்ய உத்தரவிட்ட சபாநாயகர்….. நடந்தது என்ன?….. பெரும் பரபரப்பு….!!!!!!

கர்நாடகா சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பல்லாரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடையால் 3 நோய்கள் உயிரிழந்தது குறித்து பிரச்சினை கிளப்பி பேசினார். சித்தராமையாவின் பேச்சுக்கு சட்டத்துறை மந்திரி மாதுசாமி ஆட்சேபம் தெரிவித்தார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். பதிலுக்கு ஆளும் பா.ஜனதா மந்திரிகள் மற்றும் உறுப்பினர்களும் எழுந்து நின்று குரலை உயர்த்தி பேசினார். இரு தரப்பினர் ஒரே நேரத்தில் கூச்சலிட்டதால் யார் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவே இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் அங்கபிரதட்சணம் செய்த நித்தியானந்தா…… எதற்காக தெரியுமா?…… வெளியான தகவல்…..!!!

கர்நாடகாவில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பில் வெள்ளம் நீர் சூழ்ந்தது. அதன் பிறகு மழையின் தீவிரம் குறைந்ததையடுத்து சாலைகளில் தேங்கி இருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்தது. மழை வெள்ளத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. சாலையை சீரமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உடுப்பியில் சாலையை சீரமைக்க கோரி நித்தியானந்தா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் நூதன […]

Categories
தேசிய செய்திகள்

டிரவுசரில் மலம் கழித்த சிறுவன் மீது…. கொதிக்கும் நீரை ஊற்றி ஆசிரியர்…. உச்சகட்ட கொடூரம்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் வகுப்பில் டிரவுசரில் மலம் கழித்த சிறுவன் மீது ஆசிரியர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் இரண்டாம் தேதி நடந்த இந்த சம்பவம் நேற்று தெரியவந்துள்ளது. ராய்ச்சுரு மாவட்டத்தில் உள்ள மஸ்கியில் உள்ள ஸ்ரீ கணமதேஸ்வரா தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் மீது, ஆசிரியர் ஹுலிகேப்பா, கொதிக்கும் நீரை ஊற்றி கொடூரமாக நடந்துள்ளார். 40% தீக்காயம் அடைந்த சிறுவன் […]

Categories
தேசிய செய்திகள்

500 கிலோ தங்க நகையை மறைத்த கவுன்சிலர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரா நகரில் நடைபெற்ற தேர்தலில் நகராட்சி தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த ரவிசங்கர் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணப்பா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் மஜத வேட்பாளர் ரவிசங்கர் வேட்பு மனுவில், தன் மீதுள்ள பழைய குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களையும் தன் கையில் இருந்த 500 கிலோ நகைகள் பற்றிய விவரங்களையும், வாடகையின் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்கூலுக்கு லேட்டாக வந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக சென்ற 2020 மற்றும் 2021 ஆம் வருடங்களில் பள்ளிகள் நேரடியாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டது. இத்தகைய சமயத்தில் கல்வி பாதிப்படையக் கூடாது என ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்துவந்தது. இதையடுத்து பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக படிப் படியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேரங்களில் சி.ஐ.டி. போலீசார் பயணம் செய்ய தடை…… எதற்காக தெரியுமா?….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க சென்றபோது விபத்தில் சிக்கியினார்கள். அதாவது போலீசார் சென்ற கார் சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்ததால் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். இது சக போலீஸ்காரர்கள் மத்தியில் பீகாரில் பீதியை ஏற்படுத்தியது. அதனைப் போல பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுதும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்கவும் வழக்குகள் குறித்து விசாரணைக்காகவும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 15 நிமிடங்களுக்கு முன் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரணும்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலை வேளையில் பணிக்கு தாமதமாக வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது. அண்மையில் மண்டியா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிக்கு மந்திரி நாகேஸ் சென்றிருந்தபோது, அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்திருந்தார்கள். இந்நிலையில் கர்நாடகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிகள் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில் ஆசிரியர்களின் வருகைபதிவு செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

மதுபோதையில் பஸ்ஸில் ஏறிய நபர்… காலால் எட்டி உதைத்த கண்டக்டர்.. பதற வைக்கும் வீடியோ…!!

 கர்நாடகாவில் அரசு பேருந்து நடத்தினர் ஒருவர் பயணி மார்பில் எட்டி உதைத்து சாலையில் தள்ளிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன  கர்நாடக மாநில கே.எஸ்.ஆர்.டி.சி அரசு பஸ் கண்டக்டர், பயணி ஒருவர் மார்பில் எட்டி உதைத்து வெளியே தள்ளிய சிசிடிவி காட்சி வைரலாகி உள்ளது. கர்நாடக மாநிலம் தென் கர்நாடக மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரமங்களாவில் கே.எஸ்.ஆர்.டி.சி நடத்துனர் பயணி மார்பில் எட்டி உதைத்து, வெளியே தள்ளிய மனிதாபிமானமற்ற சம்பவம் நேற்று நடந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா: மத்திய-மாநில நிகழ்ச்சிகளில் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கர்நாடகாவில் மத்திய-மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பற்றி கர்நாடக தலைமை செயலாளர் கன்னடா வளர்ச்சி ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கர்நாடகாவில் மத்திய, மாநில அரசு சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும். அதுமட்டுமின்றி நிகழ்ச்சி தொடர்பான போஸ்டர்கள், பேனர்களில் கன்னடா மொழி கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். இதனை நடைமுறைபடுத்த அனைத்து அரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

HEAVY RAIN: இன்று(செப்டம்பர் 7) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….. மாநில அரசு அறிவிப்பு….!!!!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. பெரிதாக மழை பெய்யாவிட்டாலும்,  மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதனைபோல தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது. சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து  கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பியது. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவன்…. 8 மணி நேரம் உப்புக்குவியலில் வைத்த கொடூரம்…. பெற்றோரின் மூடநம்பிக்கையால் பரபரப்பு…..!!!!

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் ஒரு மூடநம்பிக்கை சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது கர்நாடகாவில் உள்ள பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தில் சேகர்-கங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பாஸ்கர் (12) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடு கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் தேங்கியிருந்த ஒரு குழியில் தவறி விழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்…. மேலும் 5 நாட்களுக்கு கனமழை…. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. பெரிதாக மழை பெய்யாவிட்டாலும்,  மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதனைபோல தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது. சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து  கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பியது. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கொடூர கத்திக்குத்து சம்பவம்…. உறவுகளை இழந்து தவிக்கும் மக்கள்….. இரங்கல் தெரிவித்த பிரதமர்….!!!!

கத்திக்குத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் சஸ்கட்சவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன் , வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இந்த கத்தி  குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கத்தி குத்து சம்பவத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மாநிலம் கர்நாடகா” முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் புகழாரம்….!!!

எப்போதும் பிரச்சனையை தீர்க்கும் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது என முதல் மந்திரி கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது, உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றினால் பல்வேறு மக்கள் பாதிக்கப் பட்டனர். இந்த வைரஸ் தொற்று மனித இனத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த தொற்றில் இருந்து இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

அதிகாலை பயங்கரம்…. ஜீப் மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி….. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஜீப்பின் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வியாழன்) அதிகாலை 4 மணியளவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும், பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தனர் […]

Categories
தேசிய செய்திகள்

தோழியுடன் உல்லாசம்…. ரவுடிக்கு ரூம் போட்டு கொடுத்த போலீஸ்…. இப்படியுமா?…..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறை தண்டனை கைதி ஒருவர் தோல்வியுடன் உல்லாசமாக இருக்க காவல்துறையினரே உதவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.கர்நாடகாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு இர்பான் என்ற நபர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் பச்சா கான் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றத்தில் இருந்து சிறைக்குச் செல்லும் வழியில் கொலை குற்றவாளியை தார்வாடியில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு….. வெளிவர முடியாத அளவிற்கு நித்தியானந்தாவிற்கு பிடிவாராண்டு….. நீதிமன்றம் அதிரடி….!!!!

கர்நாடகா பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் பெண் சீடருக்கு நித்தியாந்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக 2010ஆம் ஆண்டு, அவரது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராம்நகர் 3-வது மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நித்தியானந்தா சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பல முறை […]

Categories
உலக செய்திகள்

42 அடி நீளத்தில் நகம் வளர்த்து பெண் சாதனை…. உலகில் நடக்கும் அதிசய நிகழ்வுகள்…!!!

உலக நாடுகளில் இன்று நடந்த அதிசய நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் குறித்து பார்ப்போம்.  உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் அதிசயமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவில் மரணமடைந்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து வித்தியாசமான சடங்குகளை பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் இரு கை விரல்களிலும் 42 அடியில் மிகவும் நீளமான நகங்களை வளர்த்து சாதனை படைத்திருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…..! ஒரு மாணவிக்காக….. எகிறி எகிறி அடித்துக்கொண்ட மாணவர்கள்….. பரபரப்பு…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்காக மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கலப்புர்கி பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் இளம் பெண் காதல் விவகாரத்தில் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் டெல்லியை சேர்ந்த மாணவியரிடம் உள்ளூர் மாணவர்கள் சிலர் வம்பு […]

Categories
தேசிய செய்திகள்

30 வருடத்திற்கு முன் இறந்தவர்களுக்கு….. ஆச்சரியமூட்டும் வகையில் திருமணம்…. வைரலாகும் வீடியோ….!!!!!!!!

கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இந்த ஆத்மா திருமணத்தை ஒரு சடங்காக பின்பற்றி வருகின்றார்கள். தட்சிணா கனடா மாவட்டத்தில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 30 வருடங்களுக்கு முன் இறந்துபோன இரு குழந்தைகளுக்கு தான் இந்த ஆத்மா திருமணம் நடைபெற்றுள்ளது. சிறுவயதிலோ அல்லது இளமைக்காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்திருந்தால் அவர்களுக்கு இது போன்ற திருமணம் நடத்தப்படுகிறது. திருமணம் செய்து வைத்து ஆத்மாக்களை மோட்சம் அடைய இந்த சடங்கை […]

Categories
தேசிய செய்திகள்

லிப்டில் வைத்து மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்…. என்ன காரணம் தெரியுமா?…..!!!!

நாடு முழுவதும் வரதட்சணை கொடுமை தற்போது அதிகரித்து வருகிறது.அதற்காக  விவாகரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் வரதட்சணைக்காக அபார்ட்மெண்ட் லிப்டில் வைத்து பெண்ணுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முகமது அக்ரம் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு 30 லட்சம் வரதட்சனை பெற்று இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் 10 லட்சம் ரூபாய் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். அதனால் அந்தப் பெண் தனது பெற்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜனதா நிர்வாகி வெட்டி கொலை…. 144 தடை உத்தரவு அமல்…. மாநில அரசு அதிரடி…!!!!

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகிலுள்ள நெட்டார் கிராமத்தில் பிரவீன் நெட்டார்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட பாஜக இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் காலையில் இறைச்சி கடைக்கு வந்து மாலை வீடு திரும்புவார். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை வழக்கம்போல் இறைச்சி கடைக்கு சென்று இரவு வீட்டுக்கு சென்றார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து நிலையத்தை திறந்து வைத்த எருமை மாடு…. எதற்காக தெரியுமா?….. தீயாய் பரவும் செய்தி….!!!

கர்நாடக மாநில கதக் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால் அரசு இதுவரை பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்கவில்லை. இந்நிலையில் அரசின் மெத்தென போக்கை கண்டிக்க கூடிய வகையில் அங்குள்ள மக்களே தென்னங்கீற்றில் இருந்து பேருந்து நிலையம் அமைத்தனர். அதன்பிறகு அந்த பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்காக எருமை மாட்டை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தனர். இதனையடுத்து எருமை மாட்டை முன்னிலைப்படுத்தி கிராம மக்கள் பேருந்து நிலையத்தை திறந்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அலுவலகங்களில் வீடியோ படம் எடுக்க தடை…. கர்நாடக அரசு அதிரடியாக ரத்து…..!!!!!!!!!

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களுக்கு அரசின் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் தங்களது செல்போனில் அலுவலகம் மற்றும் அதிகாரிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதித்து நேற்று முன்தினம் முதல் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் ஜனதா தளம் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பொது மக்களும் சமூக அலுவலர்களும் அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா  முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை காப்பாற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. இனி முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்…. கர்நாடகா அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராத விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாகப்பட்டது. முக கவசம் அணிய அரசு அறிவுறுத்திய போது மக்கள் அலட்சியமாக செயல்படுவதாக கூறிய அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

பக்ரீத் பண்டிகை…. இன்று(ஜூலை 10) இதற்கெல்லாம் தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கர்நாடக மாநிலத்தில் இன்று ( ஜூலை 10) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பண்டிகைக்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகள், சாலைகள், பொதுமக்கள் கூடும் பகுதிகள்,விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதிக்கப்படுகிறது. கால்நடைகளை பொது இடங்களில் பலி கொடுக்க கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் பக்ரீத் பண்டிகையின் போது அனைவரும் இதனை கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

பக்ரீத் பண்டிகை…. நாளை (ஜூலை 10) இதற்கெல்லாம் தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கர்நாடக மாநிலத்தில் நாளை ( ஜூலை 10) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை எடுத்து பண்டிகைக்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகள், சாலைகள், பொதுமக்கள் கூடும் பகுதிகள்,விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதிக்கப்படுகிறது. கால்நடைகளை பொது இடங்களில் பலி கொடுக்க கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் பக்ரீத் பண்டிகையின் போது அனைவரும் இதனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதன் முறையாக… இவர்களுக்காக தொடங்கிய மாதவிடாய் விழிப்புணர்வு திட்டம்….!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடகத்தில் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின பெண்களுக்கான மாதவிடாய் விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா பிளிகிரிரங்கண பெட்டாவில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா போன்றோர் துவங்கி வைத்தனர். இந்நிலையில் மந்திரி சோமண்ணா பேசியதாவது “பழங்குடியின பெண்களுக்கான மாதவிடாய் விழிப்புணர்வு திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடகத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது. நான் பொறுப்பு மந்திரியாகவுள்ள மாவட்டத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டது […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: கர்நாடகா கடலோர மாவட்டங்களில் மிககனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

கர்நாடகா நாட்டின் கடலோர மற்றும் மல்நாடு பகுதிகளில் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. அத்துடன் ஆறுகள் பெருக்கெடுத்து விவசாய வயல்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனிடையில் மங்களூருவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கடலோர கர்நாடகாவிலுள்ள அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா…? இன்று(ஜூலை 1) முதல் மின்கட்டணம் உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

கர்நாடகா மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மூலமாக நுகர்வோருக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு வருடந்தோறும் ஏப்ரல் 1ஆம் தேதி மின்கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நிலக்கரி விலை உயர்வு, அனல் மின் நிலையங்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மின் விநியோக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS : கர்நாடகாவில் லேசான நில அதிர்வு….! ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு….!!!!

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கமானது காலை 7.45 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கடவுளையே விழுங்கிய நபர்…. அதீத பக்தியால் நேர்ந்த விபரீதம்….மருத்துவர்கள் அதிர்ச்சி…!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகவி என்ற மாவட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்கு தொண்டை வலியும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அந்த ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் அந்த நபரின் தொண்டையில் உள்ள உணவு குழாயில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று சிக்கி இருப்பதை பார்த்தனர். அதன் பிறகு அந்த நபரிடம் விசாரித்தபோது, தான் எதையும் மேற்கொள்ளவில்லை […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப பென்சன் வழக்கு… “அனுதாபத்துடன் அடிப்படையில் செயல்பட முடியாது”… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!!

கர்நாடக மின் பரிமாற்ற கழகத்தில் 1974 ஆம் வருடம் டிசம்பர் 18ஆம் தேதி ஜனார்த்தனா என்பவர் பணியாளராக இணைந்திருக்கிறார். அதன்பின் 1978 ஆம் வருடம் ஜூலை 23ஆம் தேதி பணி காலத்திலேயே வாகன விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து ஜனார்த்தனாவின் மனைவி சாரதா தனக்கு புதிய விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே ஜனார்த்தனா இறந்துவிட்டதால் அவரது மனைவி சாரதாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி யாரும் தப்ப முடியாது….. பொது இடங்களில் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி…!!!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், கல்வி நிலையங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்ப்படும் […]

Categories

Tech |