Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான், பீகார், ம.பி., கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் 1 வருட சம்பளத்தில் இருந்து 30% கட்: கர்நாடக அமைச்சரவை முடிவு

கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15.36 கோடி நிவாரண நிதிக்கு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 28 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத், பீகார் மற்றும் கர்நாடகாவில் எத்தனை பேருக்கு புதிதாக கொரோனா?: அரசு வெளியிட்ட தகவல்!

இன்று கிடைத்த தகவலின் படி, குஜராத்தில் 55 பேருக்கும், பீகாரில் 12 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 540 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 14 பேர், கர்நாடகாவில் 6 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 14 பேர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த […]

Categories
Uncategorized

கொரோனா அச்சுறுத்தல்: புகழ்பெற்ற ‘பெங்களூரு கரகா திருவிழா’ ரத்து!

கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டப்படும் கரகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் மிக முதன்மையான தேசியத் திருவிழா என்பது, சித்திரா பௌர்ணமி நாளில் நடக்கும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா ஆகும். இதனைக் கொண்டாடுவதும் திகளர்கள்தான். பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் ‘திரௌபதி ஆலயத்தில்’ சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் கரகா திருவிழா நடக்கும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை முன்பே கணித்த குட்டி ஜோதிடர்… குவியும் பாராட்டுக்கள்!

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே சரியாக கணித்து சொன்ன குட்டி ஜோதிடருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.  கொரோனா வைரஸ் பற்றிய பல செய்திகள் வாட்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, வாட்சப்பில் ஒரு ஜோதிடர் பிரபலமாகியிருக்கிறார். இன்று நம் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை 2019 ஆம் ஆண்டிலேயே சரியாக கணித்து கூறியவர் தான் அபிக்யா ஆனந்த் (Abhigya). கர்நாடகாவைச் சேர்ந்த இவர் 2006 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தொழுகை நடத்த முயன்றவர்களை தடுத்த போலீசார் மீது தாக்குதல்: 40 பேர் மீது வழக்குப்பதிவு!

கர்நாடகாவில் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி இல்லை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கர்நாடகாவின் ஹூப்ளியில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு – போலீசார் மீது கல்வீச்சு!

கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் தொழுகை நடத்தியவர்களை போலீசார் கடித்துள்ளனர். இதனால் தொழுகை நடத்த வந்தவர்கள் மோதலில் ஈடுபட்டனர். மோதலை கலைக்க போலீசார் தடியடி நடத்தியாக கூறப்படுகிறது. கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். தொழுகைக்கு சென்றவர்களை சமாதானப்படுத்த சென்ற சமுதாய […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா-கர்நாடக எல்லை தகராறு: இரு மாநில தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடந்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

கேரளா-கர்நாடக எல்லை தகராறு தொடர்பாக இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டத்தை எவ்வாறு எளிதாக்குவது என்று முடிவு செய்யவும் மத்திய சுகாதார செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தீவிரத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கேரளாவின் எல்லை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில எல்லைகள் மூலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் கேரளாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: ஊரடங்கை பயன்படுத்தி மர்மநபர்கள் சூறை!

கர்நாடகாவின் கடாக் பகுதியில் நேர்ந்த கொள்ளை சம்பவத்தை நினைத்தால் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு மர்மக்கும்பல் பிளான் பண்ணி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடாகில் செயல்பட்டு வந்த ஒரு மதுபான கடையில் சுமார் 1.5 லட்சம் அளவில் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள் தவிர வேறு கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

1-6 வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 7,8 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ்: கர்நாடக அரசு!

கர்நாடக மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். வருடந்தோறும் பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். புதிய அமர்வு பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

“எனது 1 வருட சம்பளத்தை முதல்வர் நிவாரணநிதிக்கு தருகிறேன்”: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரணநிதிக்கு தனது ஒரு வருட சம்பளத்தை தருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களால் முடித்த உதவியை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நான் தான் கொரோனா… தேவையில்லாமல் சுற்றினால் கொன்னுடுவேன்… காவலர்கள் விழிப்புணர்வு!

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் உருவமுடைய தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்று பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரித்தது. ஆனால் இதனை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, காவல் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… தனிமைப்படுத்தப்பட்டவர்களை லாக் செய்த கர்நாடகா!

கர்நாடக மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி வீட்டை விட்டு எங்கேயும் தப்பிக்க முடியாதவாறு அம்மாநில அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொ ரோனா வைரஸ். இந்த வைரஸ் இதில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரசால் நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, இந்த வைரஸை ஒழிக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

12,000 போலி N95 மாஸ்க்குகள் பறிமுதல்… குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி!

கர்நாடக மாநிலத்தில் 12 ஆயிரம் போலி N95 (உயர் ரகம்) முகக்கவசங்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் சானிடைசர்கள், முகக்கவசங்கள் மக்களுக்கு தேவைப்படும் முக்கிய பொருளாக இருக்கிறது. இதனால் முகக்கவங்கள் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பதுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகக்கவசங்கள் பதுக்கப்படுவதாகத் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ சேவைக்காக, மூடப்பட்ட கர்நாடக-கேரள எல்லையை திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்.பி மனு

கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி: அதிர்ச்சியில் பெற்றோர்!

கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள சஜீபநாடு எனும் பகுதியில் குழந்தைக்கு தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 இருந்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் 7 பேருக்கு தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் பலி எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு …!!

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளா , மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகின்றதோ அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கர்நாடகாவில் 7,8,9-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 107 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 2-வது மரணம் – கொரோனாவால் தொடரும் சோகம் ….!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டுவைக்காத கொரோனா பல்வேறு மாநிலங்களுக்கு வேகமாக பரவி வருகின்றது. கேராளாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா- இந்தியாவில் 2ஆவது உயிரிழப்பு …..!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 17 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடகாவில் மால், திரையரங்குகள் ஒருவாரம் மூடல்!

கொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் தியேட்டர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பீதி… 6,000 கோழிகளை உயிருடன் புதைத்த சம்பவம்… வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக 6 ஆயிரம் பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் முதல் நபர் கொரோனாவால் உயிரிழப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காய்ச்சல்… சளி….. கொரோனா அறிகுறி….. முடிவுக்கு காத்திருந்தவர் உயிரிழப்பு ..!!

கொரோனா பாதிப்பு இருக்கின்றதா ? என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : கொரோனா தாக்கம்- இந்தியாவில் முதல் பலி ?…..!!

இந்தியாவையும் மிரட்டி வரும் கொரோனா வைரசால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!

கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது  சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், தென் கொரியா கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000க்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு..!

கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த அந்த நபர் மார்ச் 1-ம் தேதி அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மருத்துவ  பரிசோதனை செய்ததில் கொரானாவின் பாதிப்பு  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், தெரிவித்தார். இதைதொடந்து   தற்போது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.   Karnataka Medical Education Min Dr. K Sudhakar: The wife & […]

Categories
தேசிய செய்திகள்

அதிகாலை நடந்த பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய கார்… தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் உடல் நசுங்கி பலி!

கர்நாடகாவில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பும் போது இரண்டு கார் நேருக்கு நேர் மோதியதில் கிருஷ்ணகிரியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சீக்கனப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் (dharmasthala) உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் காரில் இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகாவின் தும்கூர் […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் திருமண செலவு ”ரூ 500,00,00,000” மோடி , அமித்ஷா பங்கேற்பு …!!

கர்நாடக சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகள் ரக்‌ஷிதாவின் திருமண விழா  500 கோடி செலவில் நடைபெற இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணம் பெங்களூருவை மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளின் திருமணத்தை திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, ரூ 500 கோடியை செலவிட்டு  பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

9 நாட்கள் … 500 கோடி செலவு … பிரமாண்டமாக மகள் திருமணம் நடத்தும் அமைச்சர்

பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தன் மகள் ரக்‌ஷிதாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (5-ஆம் தேதி ) நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. திருமண மேடை அமைப்பு  மற்றும் நிகழ்ச்சிக்கான வடிவமைப்பில் 300 கலைஞர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து உயிரிழந்த தாய், தந்தை .! சிறுவனின் திடீர் முடிவு கண் கலங்க வைக்கும் சம்பவம்..!

தாய் மற்றும் தந்தையை  அடுத்தடுத்த இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள சிறுவன் தனது மாற்றுத்திறனாளி அக்காவை கவனித்துக் கொள்ள பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மைசூர் மாவட்டம்  ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் -மஞ்சுளா இந்த தம்பதிகளுக்கு அனுஷா(17) என்ற மகளும் ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார். ஆகாஷ் அருகில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து […]

Categories
தேசிய செய்திகள்

”பாகிஸ்தான் வாழ்க” இளம் பெண்ணுக்கு நக்சலைட்டுக்களுடன் தொடர்பு – எடியூரப்பா

கர்நாடகாவில் பாகிஸ்தான் வாழ்க என இளம்பெண்ணை அமுல்யாவுக்கு நக்சலைட் உடன் தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் AIMIM கட்சித் தலைவர் ஓவைசி தலைமையில் நடைபெற்ற CAA எதிர்ப்புப் போராட்டத்தில் அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கம் எழுப்பினார். இதனால் மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒவைஸி இளம் பெண் அமுல்யாவுக்கும் , AIMIM கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். […]

Categories

Tech |