Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… 2000 மருத்துவர்கள் தயார்… கர்நாடக மந்திரி தகவல்…

கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் மருத்துவர்கள் தயாராக உள்ளதாக மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவை விட இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. கொரோனா விவகாரத்தில் நம்முடைய நாடு பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தற்போதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றன. பெங்களூரில் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி… சினிமா பாணியில் கடத்தல்… வெளியாகும் சிசிடிவி காட்சிகள்…!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் காதலியை காதலன் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கிளாரிபேட்டே பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் தேவாங்கப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணை சென்ற இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ள அப்பெண் முடிவு செய்துள்ளார். இதனிடையே, தனது நண்பரின் காரைப் பயன்படுத்தி அப்பெண்ணை சிவா கடத்தி இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநில பேருந்தில் திடீர் தீ விபத்து…. 5 பேர் உடல் கருகி பலி… !!

கர்நாடக மாநிலத்தில்  இன்று அதிகாலை பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஜயபுராவில் இருந்து பெங்களூரு வரை சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த பேருந்தில் 32 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 4ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹிரியூர் தாலுக்காவை அடுத்த இடத்தில் செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறே தீ விபத்து ஏற்பட காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலி ….!!

கர்நாடகாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சித்ரா துர்கா மாவட்டம் அருகில் ஹிரியூர் என்ற இடத்தில் நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்தில் தீப்பற்றியது. இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து கீழே இறங்க முயற்சித்தனர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு…கர்நாடகாவில் நடந்த சோகம்..!!

பெங்களூருவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில்  5 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹியூர் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. கே.ஆர்.ஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று உடல்களை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு பருவ மலையின் தீவிரத்தால் கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, ஹேமாவதி மற்றும் கபினி ஹாக்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, ஆசன், கூடக்க மற்றும் ஷிமோகா ஆகிய  […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையை கடத்தி கொலை செய்த மகன்…. மகன் அளித்த அதிர்ச்சி வாக்கு மூலம்….!!

கர்நாடகாவில் தொழில் செய்வதற்கு பணம் தராததால் மகனே தந்தையை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள எம்.வி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் (52) என்பவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். அவர் சென்ற வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மூத்த மகன் ராஜேஷ்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் மீண்ட துப்புரவு பணியாளர்…. அதன் பிறகு நேர்ந்த துயர சம்பவம் …!!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாகடி ரோடு காவல்துறை எல்லைக்கு பாத்தியப்பட்ட பகுதியில் 44 வயதுள்ள நபர் ஒருவர், மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய படி அங்கு வசித்து வந்தார். சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து துப்புரவு […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கர்நாடகத்தில் நீடிக்கும் மழை …..!!

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் குடகு, பெலகாவி, குல்பர்கா, ஹூப்ளி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. குடியிருப்புகள் கோயிகளில் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தலகாவேரி கோயில் பூசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போய்விட்டனர். அவர்களை பற்றி தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. குடகு மாவட்டத்தில் தரை பாலத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

காற்றில் பறந்த சமூக இடைவெளி…. காங்கிரஸ் தலைவரிடம் பாயும் கேள்விகள்….!!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சமூக இடைவெளியை பின்பற்றாத காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலபுரகிக்கு நேற்று சென்றுள்ளார். கலபுரகி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயத்தில் டி.கே.சிவகுமாருக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர். அந்நேரத்தில் டி.கே.சிவகுமாரும், காங்கிரஸ் தொண்டர்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு மறந்துவிட்டனர். அதனால் அப்பகுதியில் சமூக இடைவெளி […]

Categories
மாநில செய்திகள்

சித்தராமையா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. வீட்டிற்கு சீல் வைத்த மாவட்ட நிர்வாகம்…..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தங்கியிருந்த வீடு மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்கு நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பாரபட்சம் ஏதும் பாராமல் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து தொடர்ந்து, […]

Categories
தேசிய செய்திகள்

“ஆரஞ்சுஅலெர்ட்” அடுத்த 5 நாட்களுக்கு தீவிரம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

கேரள, கர்நாடக மாநிலத்திற்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்பதால், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அசாம் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடியூரப்பா…. மகளுக்கும் தொற்று உறுதி….!!

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்குக் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அவரின் மகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல் மந்திரியாக எடியூரப்பா இருந்து கொண்டிருக்கிறார். 77 வயது நிறைவடைந்த இவர்தான், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் அதிக வயதுடைய முதல்-மந்திரி ஆவார். இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், எடியூரப்பா கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக முதல்வருக்கு கொரோனா – தொண்டர்கள் அதிர்ச்சி ..!!

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,819 ஆக உயர்ந்துள்ளது. அதோடு இன்று 84 பேர் தொற்றினால் மரணமடைந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 57,725 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் நிலையில் 74,590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வெற்றிகொண்ட 110 வயது மூதாட்டி…!!

கொரோனா பரிசோதனைக்கு பின் தொற்று உறுதியான 110 வயது மூதாட்டி சிகிச்சைக்குப் பெற்று நேற்று பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய வீரியத்தை தினந்தோறும் அடைந்து வருகிறது. அதுபோல் கர்நாடகத்திலும் 3 மாதங்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு சென்ற ஜூன் மாதம் முதல் ஜெட்வேகத்தில் உயர்ந்து உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 1.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அத்துடன் 2,500 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்த பயங்கர கொரோனாவானது வயதானவர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே கிராமத்தில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பிரமாண்டமாக நடத்தப்பட்ட திருமணத்தால் தொற்று ஏற்பட்டு ஒரு கிராமமே முடக்கப்பட்டிருக்கிறது. ரைச்சூர் மாவட்டம் தலை மெரினா கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற திருமணத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்த கிராமத்தில் உள்ள பலருக்கும் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து திருமணத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரொன பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக அமைச்சருக்கு கொரோனா தொற்று… அமைச்சர் வீட்டில் பணிபுரிந்த ஐந்து பேருக்கும் பாதிப்பு…!!

கர்நாடகா அமைச்சருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் வீட்டில் பணிபுரிந்த 5 ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில வேளாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் பிசி பாட்டீல்.  கொரோனா பரிசோதனைக்குப் பின் அமைச்சருக்கு அறிகுறிகள் இருந்தன. அதனால் பெங்களூருவில் உள்ள தன் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திகொண்டார். அதன்பின் அவரின் மருத்துவ அறிக்கை வெளியானதில் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவரின் வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் ஐந்து பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

யாரும் கடன் கொடுக்கல… “படிப்பு தான் முக்கியம்”… தாலியை விற்று டிவி வாங்கிய தாய்..!!

கர்நாடக மாநிலத்தில் பிள்ளைகளின் படிப்பிற்காக தனது தாலியை விற்று தொலைக்காட்சி வாங்கிய தாயின் செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக சென்ற மார்ச் 29ஆம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கதவின் எப்போது திறக்கப்படும் என அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். மூன்றாம் கட்ட தளர்வு கடை அறிவித்த மத்திய அரசு பள்ளி, கல்லூரிகள் தடை தொடரும் என கூறியிருக்கின்றது. இந்த நிலையில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மூச்சு திணறலால் முதியவர் மரணம் : ஆக்ஸிஜன் எங்கே….? ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்….!!

கர்நாடக மாநிலத்தில் முதியவருக்கு சரியாக ஆக்ஸிஜன் வழங்கவில்லை என கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை அவரது உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த 75 வயது முதியவரான ராமையா என்பவர் கொரோனாவால் அறிகுறி இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படவே, அவரது உறவினர்கள் தனியார் மருத்துவ தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் அழைத்துச்சென்ற மருத்துவமனை ஒன்றில், படுக்கை வசதி இல்லை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது நிரந்தரம் அல்ல…. எல்லாம் மாறும்…. குமாரசாமிக்கு காங்கிரஸ் பதிலடி ..!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்…. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக ஆட்சி பிடித்தது. தற்போது பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மாறி மாறி வார்த்தை போர் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பெயரில்….. ரூ24,80,000 வசூல்….. மீட்டு கொடுத்த IPS….. ஆஹா இவரல்லவா போலீஸ் குவியும் பாராட்டு….!!

பெங்களூருவில் நோயாளிகளிடம் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக வசூலித்த ரூபாய் 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை ஐபிஎஸ் அதிகாரி நோயாளிகளிடமே திருப்பி மீட்டுக் கொடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் என பலரும் அயராது உழைத்துவரும் இந்த சூழ்நிலையில், மருத்துவர்களின் பங்கு இதில் கூடுதலாகவே இருக்கிறது. […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

6 நாட்களில் மீண்ட 100வயது மூதாட்டி….! கொரோனா ஜலதோஷம் என்று கடந்தார் …!!

நூறு வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி ஒருவர் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனா தொற்றிலிருந்து  மீண்டு வந்துளளார். கர்நாடக மாநிலம்,  பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டியின் பெயர் ஹல்லம்மா. இவருக்கு கடந்த 16ம் தேதி  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அந்த மூதாட்டி  கொரோனா நோயில் இருந்து  முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மூதாட்டியின் இந்த முன்னேற்றம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி ஊரடங்கே கிடையாது…. கர்நாடகா முழுவதும் அதிரடி…. முதல்வர் அறிவிப்பு …!!

கர்நாடகாவில் நாளை முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்திலே கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள அணைத்து மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுதத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பரவலாக வலியுறுத்தப்படும் கருத்து என்னவென்றால், இது போன்ற முடக்கங்களால் பலன் ஏதும் இல்லை என்றும், அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கொண்டு வரப்படும் ஊரடங்கினால் எந்த ஒரு பலனும் ஏற்பட்டு விடாது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் அதிர்ச்சி…. பக்தர்கள், ஊழியர்கள் கலக்கம் …!!

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக பகதர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கும், கோவிலில் உள்ள சக ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோவிலில் இன்று 3599 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 91 பேருக்கு நோய் தொற்று இருப்பது கதறியப்பட்டுள்ளது. 91 பேரில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.முன்னதாக கோவிலில் தரிசனத்திற்காக […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை.!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ரைச்சூர் (Raichur) சிந்தனூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை ஒரு கும்பல் வீடு புகுந்து இன்று மாலை சரமாரியாக கொடூரத்தனமாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதலில் இறந்தவர்கள் சாவித்ரம்மா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கர்நாடக முதல்வருக்கு கொரோனாவா ? தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா …!!

கர்நாடக மாநில முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கர்நாடக மாநில எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்து இருக்கின்றது. தொடர்ச்சியாக தான் பணிகளில் அரசு பணிகளில் ஈடுபடுவேன் என்பதையும் அவர் தெரிவித்திருக்கின்றார். ஜார்க்கண்ட் முதல்வர் ஆகட்டும், மத்திய பிரதேச முதல்வர் ஆகட்டும், பெரும்பாலான முதல்வர்கள் கொரோனா அறிகுறி தெரிந்தால் அல்லது தங்களது அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா அல்லது அவர்களுக்கு அறிகுறி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஏன் இப்படி பண்ணுறீங்க ? திரும்பவும் அப்படி சொல்லுறீங்க…! முதல்வரால் நொந்த மக்கள் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸ் தாக்கத்துக்கு தமிழகமும் தப்பவில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் அதிகமான கொரோனா பரிசோதனை செய்து உயிரிழப்பை குறைத்த மாநிலம் என்ற பாராட்டை தமிழகம் பெற்றுள்ளது.  தமிழகத்தின் இறப்பு வீதம் குறைவு என்று பல மட்டங்களில் பாராட்டப்பட்டது. நாட்டிலே அதிகமான பரிசோதனை மையங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“இறுதிச்சடங்கு செய்ய வராத உறவினர்கள்”… ஒருநாள் கணவரின் சடலத்துடன் தங்கியிருந்த மனைவி..!!

கொரோனா அச்சம் காரணமாக உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்கு செய்ய முன்வராததால், இறந்த கணவரின் உடலுடன் மனைவி காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறது.. ஆனாலும் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் சற்று அதிகமாகத்தான் காணப்படுகிறது. இதனால் பிற நோய்களால் இறக்கும் உறவினர்களின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இதன்காரணமாக சில இடங்களில் தன்னார்வலர்களே […]

Categories
தேசிய செய்திகள்

ஈவு இரக்கிமின்றி… தத்தெடுத்த குழந்தையை கொன்ற குடும்பத்தினர்… இதுதான் காரணமா?

தத்தெடுக்கப்பட்ட சிறுவனை குடும்பத்தினரே ஈவு இரக்கிமின்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம்  அரங்கேறியுள்ளது.. அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஸ்வர்ணலதா என்பவர் குழந்தை இல்லாத காரணத்தால் போலி ஆவணங்களைத் தயார்செய்து, சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் செலவழித்து அந்த 3 வயது சிறுவனைத் தத்தெடுத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து, அந்த சிறுவனின் உடல்நிலையில் ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேரளா கூட சொல்லிட்டு…. தயங்கும் தமிழக அரசு…. மறைக்க காரணம் என்ன ?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1571  உயிர் இழந்துள்ளார்கள். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியளவில் கொரோனா பாதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

சமூக பரவலாக மாறிய கொரோனா…. கேரளா, கர்நாடகா அரசு தகவல் …!!

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை நெருங்கி விட்டது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி கே.கே சைலஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில்  இல்லாதவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இப்ப தேர்வு தேவையா…? 32 மாணவர்களுக்கு கொரோனா…. மாநில அரசுக்கு மக்கள் கண்டனம்….!!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்களில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டாம் என கல்வியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் கேரள அரசு வெற்றிகரமாக தனது தங்களது மாநில மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடித்தது. ஆனால் தமிழக அரசோ மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தேர்வை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அதிர்ச்சி … ஆடு மேய்பவருக்கு கொரோனா… 50 ஆடுகளுக்கு சோதனை…!!

கர்நாடகத்தில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மேய்து வந்த ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. கர்நாடகத்தின் துமகுரு மாவட்டம், சிக்கநாயக்கநஹள்ளி என்ற தாலுகாவில் உள்ள கோடேகேர் கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மேய்த்து வந்த வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என பிற விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்போர் அஞ்சுகின்றனர். ஆனால் கால்நடைகளுக்கு கொரோனா தொற்று பரவாது என்று கால்நடை மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

30 ஆண்டுகள்… ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சை…. அசத்தும் மருத்துவர்… குவியும் பாராட்டுக்கள்..!!

கடந்த 30 ஆண்டுகளாக, மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சையளித்துவருவது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. மருத்துவமனைக்கு சென்று விட்டாலே லட்சக்கணக்கில் செலவாகும் என்று பொதுமக்கள் அஞ்சி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துவருகிறார்.. ஆம், கடந்த 30 ஆண்டுகளாக, தன்னிடம் வருகின்ற நோயாளிகளிடம் ரூபாய் 5 மட்டும் வாங்கிக்கொண்டு சிகிச்சையளித்துவருகின்றார் மாண்டியாவை சேர்ந்த மருத்துவர் சங்கர் கவுடா.. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் கவுடா.. […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க… “தூக்கி எறியப்படும் சடலங்கள்”… வைரலாகும் வீடியோ..!!

கொரோனாவால் பலியானவர்களின் சடலங்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் அடக்கம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகளவில் உள்ளது.. நாள்தோறும்  நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். பலியானோரின் உடல்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் மாஸ்க், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி நல்ல முறையில் அடக்கம் செய்து வருகின்றனர்.. இருப்பினும், ஒருசில இடங்களில் கொரோனா மீண்டும் பரவி விடுமோ என்ற பயத்தினால், பொறுப்பற்ற முறையில் உடல்களை அடக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

 வன்கொடுமை செய்யப்பட்ட பெண்… நைட் தூங்கிவிட்டு காலையில் புகாரளிப்பாரா?… விமர்சனம் செய்த நீதிமன்றம்..!!

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் பணிபுரிந்து வரும் ஒருவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், பெங்களூரு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.. ஆனால், பெங்களூரு நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி […]

Categories
தேசிய செய்திகள்

தாய்க்கு கொரோனா… தவறான பரிசோதனை முடிவு… பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை பலி..!!

தாய்க்கு நேர்ந்த தவறான கொரோனா பரிசோதனை முடிவுக்குப் பின், பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை குடலில் தொற்று ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தாவன்கரே மாவட்டம், சிகாடேரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.. முன்னதாக அந்த கர்ப்பிணி ஒரு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்தார். பின்னர் அந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது.. அப்போது, பரிசோதனையின் முடிவில் கர்ப்பிணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே மாவட்டம்… ஒரே நாள்… 7 குழந்தைத்திருமணங்கள் தடுத்து நிறுத்தம்…!!

சாமராஜ்நகர் மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெறுவதாக இருந்த 7 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் இண்டிகனட்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்களுடைய 15 வயது சிறுமிக்கு இன்று காலை திருமணம் செய்துவைப்பதாக இருந்த நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு அரசாங்க விதிமுறைகளை எடுத்துச் சொல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். அதேபோல அரகலவாடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியின் திருமணம், ஒய்.கே.மோல் கிராமத்தைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு காயம் இருக்கு… சிகிச்சைகொடுங்க… மருத்துவமனை வாசலில் காத்திருந்த குரங்கு… அழைத்து சென்ற ஊழியர்… வைரல் வீடியோ..!!

  கர்நாடகாவில் காயமடைந்த லாகூர் குரங்கு ஒன்று சிகிச்சை பெறுவதற்காக  மருத்துவமனைக்கு வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.   கர்நாடக மாநிலம் கன்னடா மாவட்டம் தண்டேலியில் அமைந்துள்ளது பாட்டீல் மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் நுழைவாயிலில் காயமடைந்த லங்கூர் வகையை சேர்ந்த குரங்கு ஓன்று நீண்ட நேரமாக பொறுமையாக உட்கார்ந்திருந்தது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து, மருத்துவமனை ஊழியர் ஒருவர் வந்து லங்கூரை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அங்கு, அந்த குரங்கின் […]

Categories
தேசிய செய்திகள்

4 பெண்களை திருமணம் செய்து… 23 பெண்களிடம் பண மோசடி செய்த நபர் கைது..!!

விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி அவர்களிடம் பண மோசடி செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் திருமண வலைத்தளங்களில் விவாகரத்துப் பெற்ற பெண்களை தேர்வு செய்து, அவர்களிடம் ஆசையாக பேசிப் பழகி தான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் எனக்கூறி நம்பவைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி சமீபத்தில் சுரேஷ், திருமண வலைத்தளம் மூலமாக பைதரஹள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவரை சந்தித்து, பேசி […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை!!

கர்நாடக மாநிலத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தகவல் அளித்துள்ளார். முன்னதாக கர்நாடக மாநிலத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன் அடிப்படையில் கர்நாடகாவில் பள்ளிகள் ஜூலையில் திறக்கப்படும் என அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 131 பேரும், கர்நாடகாவில் 116 பேரும் இன்று புதிதாக கொரோனா வைரஸால் பாதிப்பு!

ராஜஸ்தானில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,146 ஆக அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 41 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ராஜஸ்தானில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3422 பேர் குணமாகி உள்ளது நிலையில் 3,041 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல கர்நாடகாவில் 116 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 4 மாநில மக்கள் நுழைய தடை – கர்நாடக முதல்வர் அறிவிப்பு …!!

கர்நாடகாவிற்குள் தமிழ்நாடு உட்பட 4 மாநில எல்லை மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று இரவு 12 மணி முதல் நாளாவது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. நாளாவது பொது முடக்கும் அறிவிப்போடு, பல்வேறு தளர்வுகளை பிறப்பித்த மத்திய அரசு , பல்வேறு அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்கியது. மாநிலத்தில் என்ன இயங்கலாம் ? எவ்வளவு நேரம் இயங்கலாம் ? என்ன இயங்க கூடாது ? போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் இந்த தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

என் வழில இனி வருவ…? பாம்பை கடித்து குதறியவர்… மக்கள் செய்த செயல்…!!

குடிபோதையில் இருந்த நபர் வழியில் வந்த பாம்பை பிடித்து கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலம் கோலாரில் குடிபோதையில் ஒருவர் பைக் ஓட்டி சென்ற பொழுது சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று சென்றுள்ளது. அதனை கண்ட பைக் ஓட்டி வந்த நபர் கோபம் கொண்டு இறங்கி சென்று பாம்பை பிடித்து எனது வழியில் வருவியா எனக்கூறி பாம்பை தனது பற்களால் கடித்துக் குதறி உள்ளார். அதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

வெப்பம் அதிகரிக்க… கொரோனா குறைகிறதா?.. ஆய்வில் வெளியான தகவல்!

வெப்பநிலை அதிகரிப்புக்கும் கொரோனா பரவல் குறைவிற்கும் 85% வலுவான தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது நாக்பூரில் இருக்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதிலும் சராசரி வெப்பநிலை அதிகரித்தது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொற்று பரவுவது குறைந்திருப்பது போன்றவற்றிற்கு இடையே 85% தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். கணித மாதிரி ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது தான் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு தொகுதி ஆய்வகம் நீரி. கொரோனா பாதிப்பு புள்ளி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: பஞ்சாப், கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வு இல்லை …!!

பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல 20ஆம் தேதி (இன்று முதல் ) சில தளர்வுகள் விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியீட்டு இருக்கின்றது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் சில மத்திய உள்துறை அமைச்சகம் ஊரகப் பகுதியில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் இயங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையிடம் மோதலில் ஈடுபட்ட பொதுமக்கள்… கடும் நடவடிக்கை எடுக்க எடியூரப்பா உத்தரவு!

பெங்களுருவில் நேற்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். நேற்று பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை ஹாட் […]

Categories
தேசிய செய்திகள்

தம்பி திறந்து காட்டுப்பா… அப்படியெல்லாம் காட்ட முடியாது… நண்பனை சூட்கேசில் அடைத்து வைத்த மாணவன்… உண்மை என்ன?

ஊரடங்கு காரணமாக அப்பார்ட்மெண்ட்டுக்குள் தனது நண்பனை அனுமதிக்காததால் மாணவன் ஒருவன் பெரிய சூட்கேசில் வைத்து அடைத்துக் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வரும் மாணவன் ஒருவன் வெளியில் சென்று விட்டு பின் பெரிய கனத்த சூட்கேசுடன் வந்துள்ளான். அந்த மிகப் பெரிய சூட்கேசில் அசைவுகள் இருப்பதை கண்ட பாதுகாவலர் சந்தேகமடைந்து அதைத் திறந்து திறந்து காட்டும்படி கூறியுள்ளார். ஆனால் அவன் அதை திறந்து காட்ட மாட்டேன் என்று மறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராஜசேகரன் காலமானார்.! 

காங்கிரஸ் மூத்தத் தலைவர் எம்.வி. ராஜசேகரன் உடல்நலக்குறைவால் காலமானார்.  முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான எம்.வி. ராஜசேகரன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். ராஜசேகரன், கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் இருக்கும் மரலவாடி என்ற கிராமத்தில் 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார். 91 வயதான ராஜசேகரன் கிரிஜா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் கவனிப்பில் இருந்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு நீண்டகாலமாக உடல் பிரச்னைகள் […]

Categories

Tech |