Categories
தேசிய செய்திகள்

“மக்களை எப்படிலாம் ஏமாத்துறாங்க” தடுப்பூசி போட்டுக்கொள்வது போல்…. நடிக்கும் அதிகாரிகள்…. வைரலாகும் வீடியோ…!!

அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது போல நடிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் ககொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சிலர் தடுப்பு ஊசி போட்டு கொண்ட பிறகு உயிரிழந்துள்ளதால் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதமாக அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! கொரோனா தடுப்பூசி செம…! சூப்பரா வேலை செய்யுது…. தெம்பாக பேசிய அமைச்சர்..!!

கொரோனா நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் இதனால் பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்  நேற்று உப்பள்ளி கிங்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. கொரோனா பரவல் குறைவதற்காக மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: அடுத்தடுத்து மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரதாணடவமாடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மக்களுக்கும் தற்போது போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இருவர் சில மணிநேரங்களில் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொத்தாக சிக்கிய பேஸ்புக் காதல் மோசடி கும்பல்… 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது… அதிரடி காட்டிய போலீஸ் ..!!

கர்நாடக மாநிலத்தில் காதல் ஆசை கூறி ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கும்பேளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஜீனத்திற்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜீனத்தை பார்ப்பதற்கு சுரேஷ் மங்களூரு சென்றுள்ளார். மங்களூரு சென்ற சுரேஷை, ஜீனத் அவரது வீட்டிற்கு தனது கார் மூலம் அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் சென்ற சுரேஷை  ஜீனத் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

“பொங்கல் விடுமுறை கொண்டாட்டம்” சந்தோசமாக சென்ற…. பள்ளித்தோழிகளுக்கு நேர்ந்த துயரம்….!!

பள்ளித்தோழிகள் 10 பேர் பொங்கல் விடுமுறையை கொண்டாட சென்றபோது பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி – தர்வாத் பைபாஸ் ரோட்டில் டிரக்கும், டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளன. மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரில் வந்து கொண்டிருந்த டெம்போ வேன் பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இதில் டெம்போவில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயா ஜாலி…! கண்காட்சி ஆரம்பிச்சாச்சு…! ஆன்லைனிலேயே டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்… மகிழ்ச்சியில் மக்கள்…!

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனையாக தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான 13ஆவது ஏரோ இந்தியா-21 கண்காட்சி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 7 தேதி வரை நடைபெற உள்ளது.கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கண்காட்சியில் நுழைவு டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அல்லது 1.30 […]

Categories
தேசிய செய்திகள்

மனதை உலுக்கும் சம்பவம்… அடுத்தடுத்து கொடூர மரணம்… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடகாவில் டிப்பர் லாரியும் வேனும் மோதிய கோர விபத்தில் 10 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தவனகரே என்ற பகுதியில் இருந்து 16 பெண்கள் விடுமுறையை கழிப்பதற்காக வேன் ஒன்றில் கோவா நோக்கில் சுற்றுப்பயணம் சென்று உள்ளனர். அந்த வேன் லிட்டிகட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் இரண்டு வாகனங்களும் அப்பளம் […]

Categories
மாநில செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர விபத்து….. மொதல்ல 5 இப்ப 3….. அதிகரிக்கும் உயிர் பலி….!!

கர்நாடகாவில் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் தார்வாட்  மாவட்டம் இருக்கட்டி என்னும் பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தின் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டெம்போ வாகனத்தில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய தபால் துறையில் சூப்பர் வேலை..!!

இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: இந்திய தபால் கர்நாடகா வட்டம் பணி: கிராம தபால் அலுவலர் கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு வேலைக்கான இடம்: பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் சென்ற கார் கோர விபத்து… மரணம்… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மத்திய அமைச்சர் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகியதால் அவரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடகா அங்கோலா பகுதியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியது. அமைச்சரின் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அமைச்சர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சரின் உதவியாளருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்து எதனால் நடந்தது என போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

அந்த ஒரு போன் கால்… திடீரென தலைதெறிக்க ஓடிய கல்யாண மாப்பிள்ளை… பிறகு என்ன நடந்தது..?

பெங்களூரில் கல்யாணம் மணப்பெண் வெட்கப்பட்டு மேடையில் நின்று கொண்டிருந்த போது திடீரென மாப்பிள்ளை அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம் தரிகேர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நவீன். இவர்தான் மாப்பிள்ளை. இவருக்கும் சிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கல்யாணம் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்துகொண்டிருந்தபோது நவீன் பதறி அடித்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி ஓடினார். காரணம் என்னவென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்தன்று மாப்பிள்ளை எஸ்கேப்…. தானாக முன்வந்து…. பெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்…!!

திருமண நாளில் மணமகன் ஓடியதால் மணமகளின் உறவுக்கார வாலிபர் ஒருவர் திருமணம் செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் நவீன். இவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருமணத்திற்காக தேதி குறித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மணமகன் நவீன் திடீரென்று வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி உள்ளார். இதனால் மணமகளின் வீட்டார்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனாலும் எப்படியாவது குறித்த தேதியில் திருமணம் நடைபெற வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… 50 ஆசிரியர்களுக்கு கொரோனா… பெற்றோர்கள் அச்சம்…!!!

கர்நாடக மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளிகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி பள்ளிகள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய தபால் துறையில் சூப்பர் வேலை..!!

இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: இந்திய தபால் கர்நாடகா வட்டம் பணி: கிராம தபால் அலுவலர் கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு வேலைக்கான இடம்: பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் முன்பு பாய்ந்த அரசியல் பிரமுகர் – தற்கொலை கடிதம் சிக்கி பரபரப்பு ..!!

கர்நாடக சட்டமேலவை துணைத் தலைவரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர்களில் ஒருவருமான தர்மே கவுடா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அங்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில சட்ட மேலவையில், துணைத் தலைவராக இருந்த தர்மே கவுடாவின் உடல், சிக்மகளூரு அருகிலுள்ள கடூர் பகுதியில், ரயில்வே தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திற்கு அருகே தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சட்ட மேலவையில் பசுவதை சட்ட மசோதாவை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: துணை சபாநாயகர் தற்கொலை – பெரும் பரபரப்பு – OMG…!!

துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் எஸ். எல். தர்மேகவுடா ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்மகளூர் அருகே கடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.எல் தர்மேகவுடாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு வாபஸ்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் கர்நாடக மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்”…இரவு நேர ஊரடங்கு ரத்து… கர்நாடக அரசு அதிரடி..!!

கர்நாடகாவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்தார். உருமாறியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு போடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு முதல் ஊரடங்கு அமல்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாறியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“கண்களில் நெருப்போடு” யானையை குறி வைக்கும் புலி…. வைரலாகும் வீடியோ…!!

புலி ஒன்று யானையை கண்களில் நெருப்போடு தாக்க இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் குடகுமலை பகுதியில் உள்ள நாகர்கோல் என்று பகுதியில் யானை ஒன்று நிற்கும்போது அந்த யானையை புலி ஒன்று தாக்க இருந்துள்ளது விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ஆனந்த மஹிந்திரா தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய சகோதரி இதை தெரிந்த வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் வில்லியம்ஸ் என்ற ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய […]

Categories
தேசிய செய்திகள்

ஐபோன் விலை ரூ. 50 ஆயிரம்… “சம்பளம் தர பணமில்லையா.?” ஊழியர்கள் செய்த காரியம்..!!

கர்நாடக மாநிலத்தில் சம்பள பாக்கி பிரச்சனை காரணமாக ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில்பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்தபோது கூறப்பட்ட ஊதியம் வழங்காமல், கடந்த 7 மாதங்களாக‌ குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது 15 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை சம்பளம் வாங்க கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

அனுமார் கோவிலுக்கு தானமாக…. “1.5 கோடி மதிப்பிலான நிலம்” முஸ்லீம் நபருக்கு பாராட்டு…!!

முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கியுள்ளது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியியைச் சேர்ந்தவர் எச்.எம்.ஜி.பாஷா (65). இவர் வாடகை லாரி வைத்து நடத்தும் தொழில் அதிபர் ஆவார். இவருக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவின் அருகில் பழைய மெட்ராஸ் ரோட்டில் 3 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இதன் பக்கத்தில் ஒரு வீர அனுமார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் கிளாஸ்”… போன் குடுங்க அப்பா… மகளால் இரண்டாகப் பிரிந்த குடும்பம்..!!

கர்நாடக மாநிலத்தில் தந்தையிடம் இருந்து செல்போனை படிக்க வாங்கிய மாணவியால் ஒரு குடும்பமே பிரிந்துள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியை சேர்ந்த 48 வயதான ஒரு ஆணிற்கு திருமணமாகி 17 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் பள்ளி திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவி ஆன்லைனில் படிப்பதற்காக தனது தந்தையிடமிருந்து செல்போனை வாங்கியுள்ளார். பின்னர் அதில் பாடங்கள் கற்று முடித்த பிறகு சிறிது நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

“இரவில் ஊரடங்கு” மீறினால் சிறை….. கொரோனாவை தடுக்க மாஸ்டர் பிளான் போடும் மாநிலம்….!!

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவக்கூடிய அச்சம் காரணமாக மாநில அரசு திட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின் பெயரில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.  கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் கர்நாடக மாநிலம் இருக்கின்றது. நேற்று நிலவரப்படி 8,68,749 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8,54,326 பேர் குணமடைந்து விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

காதலனால் கைவிடப்பட்ட கர்ப்பிணி… சாதகமாக்கிய டாக்டர்… நிர்க்கதியான இளம்பெண்..!!

பிறந்த குழந்தையை விற்பனை செய்ததாக கூறி அரசு ஊழியர் மற்றும் செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது அவர் தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இப்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து, காதல் வரம்பு மீறியதால் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் காதலன் இவரை திருமணம் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

முடிவுக்கு வரும் 43 மாத கால சிறைவாசம்….. முன்கூட்டியே விடுதலையாகும் சசிகலா…. வெளியான தகவல்….!!

சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி மாதம் 27-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் வீட்டில் வைத்து…. 62 வயது முதியவர் 10 வயது சிறுமியிடம்…. நடந்த மோசமான செயல்…!!

முதியவர் ஒருவர் மகளின் வீட்டில் வைத்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிப்பவர் வெங்கட்ரமனப்பா(62). இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தீட்சிதராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய மகளுக்கு திருமணம் ஆனதால், மகள் தன்னுடைய கணவருடன் தேவனஹல்லி பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால் தனியாக இருந்த வெங்கட்ரமனப்பா அடிக்கடி தன்னுடைய மகளைப் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோன்று சம்பவத்தன்று அவர் தன்னுடைய மகளின் […]

Categories
தேசிய செய்திகள்

“அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலி” பிரசவத்தின் போது செய்த தவறு…. அரசு மருத்துவரின் கவனக்குறைவு…!!

கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஹின் உத்னால்(28).  கர்ப்பிணியான இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக விஜயப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறி மருத்துவர்கள் அவர்களை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலில் ‘கரும்புகை, கருகும் வாசனை’ சந்தேகப்பட்டு சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… தெலுங்கானா மாநிலத்தில் அதிரவைத்த சம்பவம்..!!

கோவில் வளாகத்தில் உறவினர்களால் ஒருவர் கட்டிவைத்து தீயுடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா  மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருபவர் 38 வயதான பவன்குமார். பெங்களூருவில் பணியாற்றி வந்த இவரை மைத்துனரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு கோவிலுக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து பவன்குமார் தனது மனைவி கிருஷ்ணவேணி உடன் வந்தது பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திங்களன்று இரவு மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

“கோவிலில் ஆணின் அலறல் சத்தம்” ஓடிய கிராம மக்கள்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆண் ஒருவரை கோவில் வளாகத்தில் வைத்து எரித்து கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் அல்வாய் பகுதியில் வசிப்பவர் பவன்குமார்(38). இவர் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மைத்துனரான ஜெகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெகனின் குடும்பத்தினர் விசேஷம் ஒன்றிற்கு சில சடங்குகளை செய்யுமாறு பவன்குமாரை ஊருக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து பவன்குமார் தன்னுடைய வீட்டிற்கு வந்து மனைவியுடன் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஓடியாங்க… ஓடியாங்க…. கணவனின் கள்ள தொடர்பு ? இளம்பெண் எடுத்த துயர முடிவு …!!

மனைவி ஒருவர் தன் கணவரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவமானப்படுத்திய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள கிராமத்தில் வசிபவர் யரண்ணா. இவர் அந்த பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லதா ஆவார். இந்நிலையில் தையல் கடைக்கு வரும் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி தனது கணவரிடம் லதா சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கீதா(23) என்பவர் தையல் கடையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஊர்க்காரங்க அசிங்கமா பேசுறாங்க” கைவிட மறுத்த அம்மா…. மகன் செய்த கேவலமான காரியம்…!!

நபர் ஒருவர் தகாத உறவை கைவிட மறுத்த தாயை வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே மாவட்டத்தை சேர்ந்தவர் பாரவ்வா(39). இவருக்கு சிவப்பா என்ற மகன் உள்ளார். பாரவ்வா கூலி வேலை செய்து வந்துள்ளார். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதால் இவர் அந்த பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து சிவப்பாவிடம் உன்னுடைய அம்மா வேறு ஒரு நபருடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடித்ததால் மயங்கிய மனைவி…. பின்னர் கணவர் செய்த காரியம்…. என்ன தெரியுமா…??

கணவர் ஒருவர் தன் மனைவியை அடித்து கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி  எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தோட்டமேலக்காடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ரமேஷ் – சாந்தம்மா. ரமேஷ் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதில் ரமேஷ் கோபத்தில் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதில் சாந்தம்மா கீழே மயங்கி விழுந்துள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற அம்மாவை தன் மகனே…. வன்கொடுமை செய்த கொடூரம்…. விசாரணையில் அம்பலமான உண்மை…!!

மகனே தன் தயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே மாவட்டத்தை சேர்ந்தவர் பாரவ்வா(39). இவருக்கு சிவப்பா என்ற மகன் உள்ளார். பாரவ்வா கூலி வேலை செய்து வந்துள்ளார். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதால் இவர் அந்த பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து சிவப்பாவிடம் உன்னுடைய அம்மா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கிறார் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் டார்ச் ஒளி மூலம்…. கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த…. செவிலியருக்கு குவியும் பாராட்டுகள்…!!

செவிலியர் ஒருவர் கர்ப்பிணி பெண்ணுக்கு செல்போன் டார்ச் மூலம் பிரசவம் பார்த்த சம்பவம் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள கலபுரகி மாவட்டம் கொல்லூரு கிராமத்தில் வசிப்பவர் சித்தம்மா. இவர், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சித்தம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சித்தம்மா உடனடியாக கொல்லூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது கொல்லூரு கிராமப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சல்யூட் அடிக்கும் போலீஸ்… இனிமே அது வேண்டாம்… காரணம் இதுதான்… ஐபிஎஸ் அதிகாரி அதிரடி உத்தரவு…!!!

போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கும்போது உயர் அதிகாரிகள் சாலையில் சென்றால் அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்துத்துறை டிஐஜி ஆக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள உள்துறைச் செயலாளர் ரூபா கூறியிருப்பது, “போக்குவரத்து போலீசார் மக்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்தில் போலீசார் இல்லை என்றால் மக்கள் அனைவரும் சாலைகளில் பாதுகாப்பாக செல்ல முடியாது. அவர்கள் தங்களின் உயிரையும், உடல் நலத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற…. கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்…!!

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள கலபுரஹு மாவட்டத்தில் வசிப்பவர் இப்ரானா பேகம். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசவத்திற்காக கலபுராஹாவிலுள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பேகத்திற்கு பிரசவ வலி அதிகமானதால் கார் வேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் சவலஹு கிராம பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியுள்ளது. இதனால் காரும்,லாரியும் பக்கத்திலுள்ள பள்ளத்தில் விழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் வேலை இல்லை… குடும்பத்தில் கஷ்டம்… கல்லூரி பேராசிரியர் எடுத்த முடிவு… குவியும் பாராட்டு…!!!

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் கௌரவ பேராசிரியர் தன் குடும்பத்தை நடத்துவதற்கு ஆடுகள் மேய்த்து வருகிறார். ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவ துர்கா புறநகர் பகுதியில் வீரநாககவுடா என்பவர் வசித்துவருகிறார். அவர் மஸ்கி டவுனில் இருக்கின்ற அரசு கல்லூரி ஒன்றில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கௌரவப் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கல்லூரிகள் மூடப்பட்டதால்…. வருமானம் இல்லாமல் ஆடு மேய்த்த…. கவுரவ பேராசிரியரின் நிலைமை…!!

பேராசிரியர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி திறக்காததால் வருமானத்திற்காக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள தேவதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் வீரநாககவுடா. இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் கடந்த 9 வருடங்களாக கவுரவ பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் வீரநாககவுடா வருமானம் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தான் வெற்றி பெறும்… அது உண்மை என்பது நாளை தெரியும்… முதல்-மந்திரி எடியூரப்பா உறுதி…!!!

கர்நாடக மாநிலத்தின் இடைத்தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. அது ஆளும் பாஜக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அதில் பாஜக கட்டாயம் வெற்றி பெறும் என தேர்தலுக்கு முன்னர் நடந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் புதிய உச்சம்… 9 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,740 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,46,887 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,391ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலுக்குள் சென்று…. ஊழியர்களை மிரட்டிய…. போலி நிருபர்கள் கைது…!!

ஹோட்டலில் புகுந்த மர்ம நபர்கள் ஊழியர்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பங்காருபேட்டை மாவட்டதிலுள்ள நீலகிரிபில்லி பகுதியில் வசிப்பவர் பவானி (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். எனவே இவர் ஓசூரிலுள்ள பத்தலப்பள்ளி சாரல் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூன்று மர்ம நபர்கள் ஹோட்டலுக்குள் வந்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள ஹோட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கொரோனா 2வது அலை… வேகமெடுக்கும் கொரோனா… நடுநடுங்கும் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகா மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,258 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,44,147 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,369 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்து வந்த பாதிப்பு… திடீரென புதிய உச்சம்… கர்நாடக மக்கள் கவலை…!!!

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,41,889 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் நலனே முக்கியம்… தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது… முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 16ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிப்பது பற்றி அம்மாநில அரசு பரிசீலனை செய்து வந்துள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

மின் கட்டண உயர்வை வாபஸ் வாங்குங்க… மக்கள் அவதிப்படுறாங்க… முன்னாள் மந்திரி அரசுக்கு வேண்டுகோள்…!!!

கர்நாடக மாநிலத்தின் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் முதல் மந்திரியான குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது, ” கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களை திணறடிக்கும் கொரோனா… கர்நாடகாவில் புதிய உச்சம்… அச்சத்தில் உறைந்த மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் முதலில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன்படி அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,156 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,38,929 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 31 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் நலனே முக்கியம்… பள்ளிகள் திறக்கும் திட்டம் இல்லை… கர்நாடகா அரசு அதிரடி…!!!

கர்நாடகாவில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பள்ளிகளை உடனடியாக திறக்க முடியாது என்று மந்திரி சுரேஷ் குமார் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்ற நிலையில், கல்லூரிகள் வருகின்ற 17 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு ஆலோசனை செய்து வருகிறது. பள்ளி கல்வி துறை மந்திரியை சுரேஷ்குமார் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

நீச்சல் பழகச் சென்ற 4 சிறுவர்கள்… குளத்தில் மூழ்கி பலி…!!!

கர்நாடக மாநிலத்தில் குளத்தில் நீச்சல் பழகச் சென்ற சிறுவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் பாகேபள்ளி தாலுக்கா சஜ்ஜலவரி பள்ளி கிராமத்தில் அருண், பத்ரிநாத், மகேஷ் மற்றும் சந்தோஷ் என்ற சிறுவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்கள் நேற்று தங்களது கிராமத்தில் உள்ள குளத்தில் நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ஒருவர் பின் ஒருவராக நீரில் தத்தளித்த உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சென்றால் முகக்கவசம் வேண்டாம்… கர்நாடக அரசு புதிய உத்தரவு…!!!

கர்நாடக மாநிலத்தில் கார் ஓட்டுனர் மட்டும் பயணம் செய்தால் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்ற நிலையில், பொது மக்கள் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட பேருந்துகளில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். காரில் ஓட்டுனர் மட்டும் ஜன்னல் கண்ணாடிகளை […]

Categories

Tech |