மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக கோபத்தில் இருந்த கர்நாடக அரசு காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரி கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் இதுதொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக் கொள்ள உரிமை கிடையாது. இதனால் காவிரி வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் காவிரியின் குறுக்கே […]
