கர்நாடக மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்வு இன்றி தேர்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. மாநிலத்தின் கொரோனா மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பெங்களூரில் உள்ளன. கொரோனா நோய் பரவுவதைத் தடுக்க பெங்களூரு மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் […]
