இந்தியாவில் மத்திய அரசால் கரோனரி ஸ்டென்ட் அவசர மருந்துகள் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் கரோனரி ஸ்டென்ட் அவசர மருந்துகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கரோனரி ஸ்டென்ட் என்பது இருதய நோயாளிகளுக்கு முக்கிய சிகிச்சை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு மத்திய மருத்துவத் துறையால் உருவாக்கப்பட்ட மருந்துகளுக்கு தேசிய குழு 2022க்கான அவசர உதவிக்கான மருந்து பட்டியலில் கரோனரி ஸ்டென்ட்-ஐ சேர்த்துள்ளது. மேலும் கொடிய நோய்களுக்கான மருந்துகளை தயாரித்து குறைந்த விலையில் பட்டியலிடுவதும் இந்த குழுவின் […]
