Categories
மாநில செய்திகள்

புயல் கரையை கடக்கும்… அதன்பிறகு 6 மணி நேரம்… மிகப்பெரிய ஆபத்து இருக்கு…!!!

புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மணிக்கே 11 கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புயலின் பாதையில் தற்போது வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும் புயல் காரணமாக இன்று பிற்பகல் முதல் கடலில் அலைகள் 23 அடி […]

Categories

Tech |