பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே கொசஸ்தலை ஆற்று தடுப்பணையின் கரைகள் சரிந்து சேதமடைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே இருக்கும் கொசஸ்தலை ஆற்றில் சென்ற 2021 ஆம் வருடம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை சார்பாக 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 230 மீட்டர் நீளம் 2 மீட்டர் உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது. இதன் பணியானது 90% நிறைவடைந்த நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்ற சில நாட்களாகவே […]
