Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இரட்டை ஆண் குழந்தைகளை தவிக்க விட்டு… தூக்கில் தொங்கிய பட்டதாரி வாலிபர்..!!

குடும்ப பிரச்சனை காரணமாக பொறியல் பட்டதாரி வாலிபர் ஒருவர் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மகிளிபட்டியிலுள்ள இரட்டை வாய்க்கல் கரை பகுதியிலுள்ள ஒரு வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்த வாலிபர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு வந்து… திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு ரயில்வே கேட் அருகே சின்ன குளத்துப்பாளை யம் பகுதியில் வசித்து வருபவர்கள் சிவமணி – வித்யா தம்பதியர்.. இவர்களது வீட்டின் அருகில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய முகமது ரியாஸ் கான் என்பவர் வசித்து வந்தார். இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது உறவினர் வீட்டிற்கு (கரூர்) வந்துள்ளார். இந்தநிலையில், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

டிக் டாக் காதல்… காதலனை தேடி சென்றாரா சிறுமி?…. பெற்றோர் புகார்… போலீஸ் விசாரணை..!!

டிக் டாக் செயலியில் ஏற்பட்ட காதலால் வீட்டைவிட்டு வெளியேறிய 17 வயது மகளை மீட்டுத்தரக்கோரி, அவரது பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் தெருவில் வசித்து வருபவர் தான் ஜோதிமணி, இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதியருக்கு  17 வயதில் கீதா என்ற மகள் உள்ளார்.. கீதா தாந்தோணி மலையில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றார். கடந்த 2 நாள்களுக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… 4 ஆண்டுகளுக்கு பின் வெளியான கணவரின் சுயரூபம்..!!

காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சனை கேட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.. கரூர் மாவட்டம் புலியூர் அருகே ஓடமுடியாம் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர்  ஜெகதாம்பாள்.. இவருக்கு அன்பழகன் என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்பழகன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த பெமினா பேகம் என்ற இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான்.. கணவன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது… கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்…!!

கரூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் தாந்தோணிமலை காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது திருமாநிலையூர் பகுதியில், ஒரு கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 25 வயதுடைய ராஜ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும், அவர் விற்பதற்க்காக  வைத்திருந்த 1 ¼ கிலோ கஞ்சா பொட்டலங்களையும் காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது… இருவருக்கு வலைவீச்சு..!!

மயில்களை வேட்டையாடிய வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகில் வாழ்வார்மங்கலத்தில் குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்து பகுதியில் நேற்று முன்தினம் மாலை பொழுதில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதையடுத்து, அதிர்ச்சியடைந்த வாழ்வார்மங்கலம் பொதுமக்கள் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டு மயில்களை வேட்டையாடி கொண்டிருந்தனர். அதில், 2 பேர் […]

Categories
கரூர் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கரூர், திருச்சி மாநகர பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது!!

கரூர் மாவட்டம் மண்மங்கலம் புலியூர், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி, காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கரூரில் சில இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வந்தது. காலை நேரங்களில் அதிகப்படியான வெயிலும் மாலை நேரங்களில் மேகமூட்டத்துடனும் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் அரைமணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, கரூர் நகரம், தான்தோன்றிமலை, பசுவதிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில் – பொதுமக்கள் அவதி!

திருச்சி, கரூர், ஈரோடு, வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிந்து வருகிறது. வேலூரில் அதிகபட்சமாக 100 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. ஈரோட்டில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. கரூரில் அதிகபட்சமாக 104 டிகிரி முதல் குறைந்தபட்சம் 83 டிகிரியாக உள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி முதல் குறைந்தபட்சம் 84 டிகிரியாக உள்ளது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய நபர்… காரை விட்டு இறங்கி வந்து உதவிய அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!

விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பல்வேறு துறைகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது சில துறைகள் சமூக இடைவெளியை பின்பற்றி இயங்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த வர்த்தக சங்கம் மற்றும் ஆடை ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி பகுதி நோக்கி […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“என்னை மன்னிச்சிடுங்க”…. “இப்படி நடக்கும்னு நினைக்கல”… கரூர் ஆம்புலன்ஸ் உதவியாளரின் பதிவு…!

கரூரில் கொரோனா பாதிப்பு உள்ளது தெரியாமல் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளர் மன்னிப்பு கேட்டு வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் யாருக்கு கொரோனா பரவியிருக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை மன்னித்து விடும் படி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் மீண்டும் கொரோனா… ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தொற்று உறுதி..!

கரூரில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தநிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில், சென்னையில் இருந்து கரூர் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த கடைசி நபரும் நேற்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ்… ஈரோட்டை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்!

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முயல், காடை, அணில் ஆகியவற்றை வேட்டையாடிய 7 பேர் கைது!

கரூரில் வன உயிரினங்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 7 இளைஞர்களை வனத் துறையினர் கைதுசெய்துள்ளனர். கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் காந்திநகரைச் சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் தனது 7 நண்பர்களுடன் சேர்ந்து வேட்டை நாயின் உதவியுடன் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாடச் சென்றுள்ளார். அப்போது வேட்டையில் சிக்கிய முயல், காடை, அணில் உள்ளிட்ட வன உயிரினங்களைச் சமைத்து ருசித்து சாப்பிட்டுள்ளனர். சமைத்து சாப்பிட்டது மட்டுமில்லாமல் […]

Categories
கரூர் சற்றுமுன் மாநில செய்திகள்

கரூரில் கொரோனாவுக்கு ஒருவர் பலி – தமிழகத்தில் பலி 12ஆக உயர்வு …!!

கரூர் மருத்துவக்கல்லுரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் இறுதி நாளான இன்று ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை […]

Categories
கரூர் காஞ்சிபுரம் சேலம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மழையால் வாழை மரங்கள், நெல் மூட்டைகள் சேதம்… விவசாயிகள் வேதனை..!!

மழையால் வாழை மரங்கள் மற்றும் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை அடைத்துள்ளதுனர். திருவண்ணாமலை மாவட்டம்: செய்யாறில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதமாகின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்…!!

கரூரில் கொரோனா விழிப்புணர்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார் கரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவுக்கு பின்னர் அரசு மருத்துவமனைகளில் தயார் செய்துள்ள முன்னேற்பாடுகள் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து இன்று கரூர் மாவட்டத்தில் இருக்கும் குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கு  கொரோனா குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்..!!

கொரோனோவால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகள் கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு 500 க்கும் அதிகமான பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்கும் தொழிலாளிகள் அவற்றை கரூர், நாமக்கல்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பத்தாயிரம் உறைகள் தேவைப்படும் நிலையில் சில உபரி பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை போக்கினால் மிகவேகமாக அதிகளவில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை தயாரிக்கலாம் என்கிறார்கள் இந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள். கண்ணுக்குப் புலப்படாத கொரோனாக்கு […]

Categories

Tech |